ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143562 topics in this forum
-
யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் அவர்கள் மாமனிதராக மதிப்பளிப்பு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் அவர்களை மாமனிதராக தமிழீழத் தேசியத் தலைவர் மதிப்பளித்துள்ளார். தமிழீழ விடுதலைக்காகவும், தமிழ்த் தேசியத்திற்காகவும் அர்பணிப்போடு பணியாற்றி வந்த யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவநேசன் அவர்களை தமிழீழத் தேசியத் தலைவர் மாமனிதராக மதிப்பளித்துள்ளார். கடந்த 5ம் நாள் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துவிட்டு தனது வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த சிவநேசன், நேற்று வியாழக்கிழமை சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதலில் சாவடைந்திருந்தார். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 3 replies
- 1.6k views
-
-
சிவநேசனின் கொலைக்கு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் கண்டனம்.! சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கு பலியான சிறிலங்காவின் பாராளுமன்ற தமிழ் உறுப்பினர் க. சிவநேசனின் கொலையை கண்டித்து டென்மார்க் நாட்டை சார்ந்த ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சோன் சொன்னகோ அவர்கள் சுதந்திரத்திக்கும் உரிமைக்குமான போராட்டம் தொடரட்டும் என்ற தலைப்புடன் தனது கண்டன அறிக்கையை வெளியிட்டுள்ளார். அமரர் க. சிவநேசன் கடந்த நவம்பர் மாதம் டென்மார்க் வருகை தந்திருந்த பொழுது பல டெனிஸ் அரசியல் வாதிகளை சந்தித்திருந்தார். அப்பொழுது ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் சோன் சொன்னகோ அவர்களையும் சந்தித்திருந்தார். சோன் சொன்னகோ அவர்கள் தனது கண்டன அறிக்கையில் அமரர் க. சிவநேசனுடனான தனது சந்திப்பில் சிவநேசன் அவர்கள் தனக…
-
- 0 replies
- 1.4k views
-
-
-
- 0 replies
- 710 views
-
-
நகரில் வாழும் உலகம் [07 - March - 2008] இன்று உலகெங்கும் நகரமயவாழ்க்கை தீவிரமடைந்து கொண்டிருக்கிறது. ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் அண்மையில் வெளியிட்டிருக்கும் அறிக்கையொன்றில் தரப்பட்டிருக்கும் புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், உலக சனத்தொகை தீர்க்கமான அளவுக்கு நகரமயமாக மாறியிருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. சுமார் 330 கோடி மக்கள் நகரப்பகுதிகளில் வாழ்கிறார்கள். 2030 ஆம் ஆண்டளவில் இத்தொகை சுமார் 500 கோடியாக அதிகரிக்கும். இது உலக சனத்தொகையில் அரைவாசிக்கும் கூடுதலானதாக இருக்கும். நகரங்களிலேயே உலகம் வாழப்போகிறது என்றுகூடச் சொல்லலாம். நகரமயமாதலே பிரதான வாழ்க்கைப் போக்காக மாறிவரும் வேளையில், மனித குலம் எதிர்நோக்கப் போகின்ற சவால்களும் அச்சந் தருப…
-
- 0 replies
- 1k views
-
-
மட்டக்களப்பில் பள்ளி மாணவிகள் இருவர் கடத்தப்பட்டுள்ளனர் [Friday March 07 2008 07:47:55 AM GMT] [யாழினி] இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனை பிரதேசத்தில் இரண்டு பாடசாலை மாணவிகள் அவர்களுடைய வீடுகளில் வைத்து இரவுவேளை இனந்தெரியாத ஆயததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கல்குடா நாமகள் வித்தியாலயத்தில் க.பொ.த சாதாரத்தில் கல்வி பயிலும் மாணவிகளே இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது. வாகனமொன்றில் வந்த குறிப்பிட்ட ஆயததாரிகள் தமது வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தேடுதல் நடத்தி பலாத்காரமான முறையில் இவர்களை கடத்திச்சென்றுள்ளதாக உறவினர்கள் கூறுகின்றனர். இக்கடத்தலுடன் தொடர்புடைய நபர்களோ இதன் பின்…
-
- 3 replies
- 1.4k views
-
-
தமிழ் தேசியத்தின் விடுதலைக்காக உழைத்த ஓர் அருமையான மனிதர் சிவநேசன் - செ.கஜேந்திரன் தமிழ் தேசியத்தின் விடுதலைக்காக உழைத்த ஓர் அருமையான மனிதர். சிவனேசன் அண்ணை, அன்பும் பண்பும் கடமையுணர்வும் நேர்மையும் ஆளுமையும் மிக்க ஓர் ஐனநாயகவாதி என யாழ் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளாது. சிவநேசன் அவர்களது படுகொலை தொடர்பில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு சார்பாக அவர் விடுத்த அறிக்கை வருமாறு.... செ.கஜேந்திரன் பாராளுமன்ற உறுப்பினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாழ் தேர்தல் மாவட்டம் 06.03.2008 பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசன் படுகொலை செய்யப்பட்டமைக்கு கண்டனம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கிட்டினன் சிவனேசன் அவ…
-
- 0 replies
- 589 views
-
-
சிறீலங்கா தளபதி ஆயுத உதவி கோரல் ! உண்ணாவிரத போராட்டத்தில் வை.கோ 07.03.2008 / நிருபர் குளக்கோட்டன் டெல்லிக்கு வருகைதந்துள்ள இலங்கை ராணுவ தளபதி ஜி.எஸ்.சி. பொன்சேகா இந்திய ராணுவ தலைவர் தீபக் கபூரை சந்தித்துப் பேசினார். விடுதலைப்புலிகள் மீதான தாக்குதல் குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை நடத்தியதாகவும் புலிகளை ஒடுக்க ஆயுதம் வழங்க வேண்டுமென்று பொன்சேகா கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. . இலங்கையில் விடுதலைப்புலிகள் மீது முப்படைகளும் தீவிர தாக்குதலில் ஈடுபட்டுள்ள நிலையில் அந்நாட்டின் ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜி.எஸ்.சி.பொன்சேகா அரசு முறை பயணமாக டெல்லி வந்துள்ளார். நேற்று அவர் இந்திய ராணுவ தலைவர் ஜெனரல் தீபக் கபூரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின…
-
- 0 replies
- 878 views
-
-
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் இயக்கும் விமானமொன்று நாளை இலங்கை வரவுள்ளது 3/7/2008 2:12:08 PM வீரகேசரி இணையம் - சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு முழுக்க முழுக்க பெண்களே இயக்கும் விமானம் ஒன்று நாளை சென்னையில் இருந்து இலங்கை வரவுள்ளதாக எயார் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் நாளை சனிக்கிழமை மகளிர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதனை முன்னிட்டு சர்வதேசரீதியில் பெண்களை முன்னிலைப்படுத்தி பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என அரச தகவல் திணைகளம் தெரிவித்துள்ளது. நாளை இலங்கை வரும் மகளிர் தின விசேட விமானத்தில் விமானிகள் பணிப் பெண்கள் என அனைவரும் பெண்களே இடம்பெறுகின்றனர். இந்திய விமானி எம். தீபா இந்த விமானத்தை ஓட்டிவருவார்…
-
- 5 replies
- 1.2k views
-
-
இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகளிடையே யாழ்பாணம் வவுனியா மன்னார் வெலிஓயா ஆகிய பகுதிகளின் முன்னரங்குகளில் பெரும் மோதல்கள் இடம் பெறுவதாகவும் பெரும் இழப்புகள் இரு பகுதிக்கும் ஏற்பட்டு இருப்பதாகவும் களத் தகல்கள் தெரிவிக்கின்றன. http://www.ajeevan.ch/
-
- 13 replies
- 3.9k views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைக்கும் அச்சுறுத்தலுக்கும் ஆளாக்கப்பட்டு வருவதன் மூலம் தமிழ் இனத்தின் உரிமைக்காக - விடுதலைக்காக குரல் கொடுப்பதை - போராடுவதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 787 views
-
-
கடத்தல் காணமல் போதல்களிற்கு சிறிலங்கா அரசே பொறுப்பு 07.03.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்காவில் இடம்பெறும் ஆட்கடத்தல்கள், காணாமல் போதல்களுக்கு சிறிலங்காஅரசசே பொறுப்பு என சர்வதேச மனித உரிமை பாதுகாப்பு அமைப்பான ஹியுமன் ரைட்ஸ் வோச் மீண்டும் குற்றஞ்சாட்டியுள்ளது. மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கு ஐ.நா.வின் கீழான சர்வதேச குழுவொன்றின் பிரசன்னம் அவசியம் என்றும் அது மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நியூயோர்க்கை தளமாக கொண்டியங்கும் ஹியுமன் ரைட்ஸ் வோச் நேற்று வெளியிட்டுள்ள 241 பக்க அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்கா அரசிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் மீண்டும் மோதல்கள் ஆரம்பமான கடந்த 2006 …
-
- 0 replies
- 946 views
-
-
வெள்ளி 07-03-2008 04:30 மணி தமிழீழம் [மதுசன்] தனது நாடாளுமன்ற உறுப்பினர்களைப் படுகொலை செய்யும் ஒரே ஒரு நாடு சிறீலங்கா: தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு - யேர்மனி நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் அவர்களின் படுகொலை மிகவும் காட்டுமிரண்டித்தனமானது மிகவும் கண்டிக்கத்தக்கது என யேர்மன் தமிழ் அமைப்புக்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளது. அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 07-03-2008 யேர்மனி தனது நாடாளுமன்ற உறுப்பினர்களை படுகொலை செய்யும் ஒரே நாடு சிறீலங்கா. கடந்த 2004ஆம் ஆண்டு சிறீலங்கா அரசினால் நடாத்தப்பட்ட தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு தமிழ்மக்களால் தெரிவு செய்யப்ப…
-
- 1 reply
- 1.2k views
-
-
Posted on : 2008-03-07 மஹிந்தரின் அரசுக்கு மகுடம் சூட்டும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் இலங்கையில் பரவலாக இடம்பெறும் ஆட்கடத்தல்களும், பின்னர் காணாமற் போகச் செய்யப்படுதலும் ஒரு தேசியப் பிரச்சினையாக மாறியிருக்கின்றன. இலங்கை அரசே அவற்றுக்கு முழுப் பொறுப்பு என்று அப்பட்டமாக வெளிப்படையாக அம்பலப்படுத்தியிருக்கின்றத
-
- 0 replies
- 1.3k views
-
-
ஆட்கள் பலவந்தமாக காணமல் போதல் நடவடிக்கைகளில் உலகிலேயே மோசமாக குற்றமிழைத்தவர்களில் இலங்கை அரசாங்கமும் ஒன்றென மனித உரிமைக் கண்காணிப்பகம் தெரிவித்திருக்கும் குற்றச்சாட்டை நிராகரித்திருக்கும் கொழும்பு, இந்தப் பிரச்சினையின் பரிமாணத்தை மனித உரிமைகள் கண்காணிப்பகம் பெருப்பித்துக்காட்டுவதாக தெரிவித்துள்ளது. கடந்த 12 மாதங்களில் காணாமல் போதல் சம்பவங்கள் அதிகளவுக்குக் குறைந்து விட்டதாகவும் அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் புதிய நடவடிக்கைகளினால் இவை வீழ்ச்சி கண்டிருப்பதாகவும் வெளிவிவாகாரச் செயலாளர் பாலித ஹோகண தெரிவித்தாக பி.பி.சி. நேற்று குறிப்பட்டுள்ளது. 'துரதிஷ்டவசமாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் உண்மையகான நிலைவரத்தை அளவுக்கு அதிகமாக பெருப்பித்துக் காட்டியிருப்பதாக கோஹணெ கூறி…
-
- 0 replies
- 1.3k views
-
-
வீரகேசரி நாளேடு - ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் பதவி விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பதவிவிலகும் லூயிஸ் ஆர்பரின் முடிவை ஐ.நா.செயலாளர் நாயகம் பான் கி மூன் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐ.நா.தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் 7 ஆவது கூட்டத்தொடரில் இன்று உரையாற்றவுள்ள லூயிஸ் ஆர்பர் அதில் தனது பதவி விலகும் முடிவை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் தாம் பதவி விலகுவதற்கான காரணத்தை லூயிஸ் ஆர்பர் இதுவரை வெளியிடவில்லை. எவ்வாறெனினும் மனித உரிமைகளுக்கு பொறுப்பான ஐ.நா.வின் உயர் அதிகாரியான லூயிஸ் ஆர்பரின் செயற்பாடுகள் தொடர்பாக பல்வேறு நாடுகள் வெளியிட்டுவரும் விமர்சனங்களும் காண்…
-
- 7 replies
- 2.8k views
-
-
கண்காணிப்பு பணிகளை நிறுத்த போவதாக சர்வதேச சுயாதீன குழு அறிவிப்புபணியை தொடருமாறு - ஜனாதிபதி அழைப்பு 3/6/2008 9:32:18 PM வீரகேசரி நாளேடு - பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கும் புலனாய்வு செய்வதற்குமாக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் விசாரணைகளை கண்காணித்து வந்த சர்வதேச சுயாதீன குழு தனது கண்காணிப்பு பணிகளை நிறுத்தப் போவதாக நேற்று வியாழக்கிழமை அறிவித்துள்ளது. சர்வதேச சுயாதீன குழுவின் அறிவிப்பை ஏற்றுக்கொள்ளõத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தங்களது பணிகளை தொடர்ந்து முன்னெடுக்குமாறு சர்வதேச சுயாதீன மாண்புமிக்கோர் குழுவிற்கு அழைப்பு விடுத்துள்ளார் என்று ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. மனித உரிமை மீறல்கள் த…
-
- 1 reply
- 1.5k views
-
-
கொசோவோ போன்ற நிலையை எமது தாயகப் பூமியிலும் ஏற்படுத்த முயற்சிஎன்கிறார் - வீரவன்ச 3/6/2008 9:30:55 PM வீரகேசரி நாளேடு - ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் பிரிவினை வாதத்திற்கு தூண்டுதலான பொய்க் கருத்துக்களின் அடிப்படையிலேயே இன்று கொசோவோ தனிநாடானது. இதேபோன்றதோர் நிலையை எமது தாயக பூமியிலும் தோற்றுவிக்க அவர் அரும்பாடுபட்டு வருகிறார் என்று ஜே.வி.பி.யின் பிரசார செயலாளரும் பாராளுமன்ற குழுத் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். எதிர்வரும் 16 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள மனித உரிமைகள் தொடர்பான மாநாட்டில் இலங்கையிலும் ஒரு பிரிவினை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்த அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருப்பதாக தெரியவருகின்றது. இவ்வாறான பயங்கர சூழலை எதிர்…
-
- 2 replies
- 1.7k views
-
-
புலிகளுக்கு தார்மீக ஆதரவு தொடரும் - தொல். திருமாவளவன் 3/6/2008 9:22:40 PM வீரகேசரி நாளேடு - விடுதலைப் புலிகளுக்கு தார்மீக ஆதரவு தொடரும் என தொல். திருமாவளவன் கூறினார். உடுமலையை அடுத்துள்ள சாளரப்பட்டி கிராமத்தில் அருந்ததியினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து நேற்று முன்தினம் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள உடுமலை வந்த விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத் தலைவர் தொல் திருமாவளவன் கூறியதாவது, சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் திருமுறைகளை பாடிய சிவ பக்தர் ஆறுமுகசாமி உள்ளிட்டோர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும். தீட்டுப் பட்டு விட்டதாகக் கூறப்பட்ட கோவிலின் வடக்கு வாசலை உடனே திறக்க வேண்டும். மாநிலங்களவைக்கான தேர்தலில் தாழ்த்தப்பட்டோரும்…
-
- 0 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் 10 ஆம் நாள் நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் முடிவடைய வேண்டும் என்று தெரிவித்துள்ள தேர்தல் திணைக்களம் மேற்படி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 905 views
-
-
-
- 0 replies
- 1.1k views
-
-
சரத் பொன்சேகாவின் புதுடில்லி பயணம்: இந்திய அரசுக்கு பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் [வியாழக்கிழமை, 06 மார்ச் 2008, 05:44 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை புதுடில்லிக்கு அழைத்தமைக்கு தமிழகத்தின் பெரியார் திராவிடர் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது. பெரியார் திராவிடர் கழகத்தின் அதிகார வழி ஏடான புரட்சிப் பெரியார் முழக்கத்தின் இந்த வார வெளியீட்டில் இடம்பெற்றுள்ள தலையங்கம்: இலங்கை இராணுவத் தளபதி சரத் பொன்சேகா புதுடில்லியில் முகாமிட்டு, இந்தியாவின் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளைப் பார்வையிட்டுள்ளார். மத்திய இராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி, பாதுகாப்புத்துறை செயலாளர், இராணுவ தலைமைத் தளபதி ஆகியோரிடம் முக்கிய ஆலோசனை நடத்திவிட்டு,…
-
- 12 replies
- 2.4k views
-
-
கிளைமோர்த் தாக்குதலில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசன் பலி [வியாழக்கிழமை, 06 மார்ச் 2008, 03:35 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பில் நாடாளுமன்ற அமர்வை முடித்து திரும்பிக்கொண்டிருந்த வேளையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 1:20 மணியளவில் வன்னி கனகராயன்குளம் பகுதியில் படையினரின் ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர்த் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். puthinam.
-
- 34 replies
- 6.1k views
-
-
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியான பரப்பன்கண்டல் மேற்கினூடாக இராணுவத்தினர் இன்று முற்பகல் மேற்கொண்ட படைநடவடிக்கை மூலம் அப்பகுதி தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக இராணுவ பேச்சாளர் பிறிகேடியர் உதயநாணயக்கார தெரிவித்தார். மன்னார் பரப்பன் கண்டல் பகுதி விடுதலைப்புலிகளின் முக்கியதளமாக காணப்பட்டது.. இராணுவத்தினர் இப்படை நடவடிக்கை மூலம் பரப்பன் கண்டல் பிரதேசம் இராணுவத்தின் கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் முக்கிய போராளிகளான லக்ஸ்மன்,பானு.ரமேஷ் ஜெயம் போன்றோர் பரப்பன் கண்டல் முன்னரங்கு மோதலில் முக்கிய பங்குவகித்தனர். இராணுவத்தினர் படைநடவடிக்கை மேற்கொண்டு பரப்பகண்டல் பகுதியை கைப்பற்றியுள்ளனர்.அதிகாரத்த
-
- 6 replies
- 4.2k views
-
-
பிரபாகரன் காயமடைந்துள்ளார் என அரசு பொய்ப் பிரசாரம் செய்கின்றது சபையில் கஜேந்திரன் எம்.பி. தெரிவிப்பு [Thursday March 06 2008 07:18:49 AM GMT] [யாழ் வாணன்] புலிகளின் தலைவர் பிரபாகரன் அரச விமானப் படையினரின் குண்டுத் தாக்குதலால் காயமடைந்தார் எனக் கூறப்படுவது அரசின் பொய்யான அறிவிப்பு என்றும் அவர் நல்ல ஆரோக்கியத்துடன் தமிழீழத்தை நல்ல முறையில் நிர்வகித்து வருகின்றார் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட எம்.பி. செல்வராஜா கஜேந்திரன் நேற்று நாடாளுமன்றில் கூறினார். நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்ற அவசரகாலச் சட்டம் நீடிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இது தொடர்பாக மேலும் கூறியவை வருமாறு: ஆழ ஊடுருவித்தாக்கும் படையினரி…
-
- 1 reply
- 1.4k views
-
-
மீளத் தலைதூக்கும் பயங்கரம்: இலங்கையில் ‘காணாமல்போதல்கள்’ மற்றும் கடத்தல்களில் அரசாங்கத்தின் பொறுப்பு http://www.hrw.org/reports/2008/srilanka03...asumandrecs.pdf 2006 இலிருந்து பலவந்தமான முறையில் காணாமல்போதல்கள் மற்றும் கடத்தல் சம்பவங்கள் பற்றிய விரிவான தொகுப்பு மற்றும் புள்ளிவிபரங்களை இவ்வறிக்கை வழங்குகிறது. இச்சம்பவங்கள் தொடர்பாக இற்றைவரை மொத்தத்தில் எந்தவித திருப்தியும் அளிக்காத அரசாங்கத்தின் பிரதிபலிப்புகள் தொடர்பாகவும் இவ்வறிக்கையில் விரிவாக கூறப்பட்டுள்ளது. “காணாமல் போதல்கள்" தொடர்பாக புலன் விசாரணைகளை மேற்கொள்ள புதிய குழுக்களை அமைத்து நடவடிக்கை எடுப்பதாக அரசாங்கம் பெரும் ஆரவாரம் செய்தாலும், கடந்தகால அரசுகளைப் போன்று திருப்திகரமற்றதாகவே இவ்வரசும் செயற்படுவது…
-
- 1 reply
- 1.2k views
-