ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143555 topics in this forum
-
13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தினை அப்படியே அமுல்படுத்தினால் ஆதரவு - ரணில் அறிவிப்பு 2/26/2008 11:31:31 PM வீரகேசரி இணையம் - நாட்டின் பிரதான இரு கட்சிகளும் இணைந்து சேவையாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்ட வரலாற்று சந்தர்ப்பத்தை ஜனாதிபதி வீணடித்து விட்டார். இந்நிலையில் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இடைச்செருகல்களை மேற்கொள்ளாமல் 13 ஆவது ரசியலமைப்புதிருத்தத்தை அரசாங்கம் மாற்றம் எதுவுமின்றி அப்படியே அமுல்படுத்தினால் அதற்கு நாம் பூரண ஆதரவை நல்குவோம் என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான ரணில் விக்ரம சிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அரசியலமைப்பை மீறுகின்ற வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றார். இவ்வாறானதொரு சூழ்நிலையில் பிரச்சினைக்…
-
- 1 reply
- 1.4k views
-
-
கொழும்பிலிருந்து புறப்பட்ட மகன் வீடு திரும்பவில்லை. 26.02.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு டாம் வீதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் காணாமல் போயிருப்பதாக அவருடைய தாயார் யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். நான்காம் வட்டாரம் வேலணை கிழக்கு வேலணையைச் சேர்ந்த சதாசிவம் யோகேந்திரன் என்பவர் வவுனியா செல்வதற்காக கடந்த 16ஆம் திகதி விடுதியிலிருந்து புறப்பட்டுள்ளார். எனினும், அவர் வவுனியாவுக்கோ அல்லது விடுதிக்கோ திரும்பவில்லையென அவருடைய தாயார் நேற்று திங்கட்கிழமை யாழ் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். இதேவேளை, உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி கைதடி தெற்கு சாவகச்சேரியைச் சேர்ந்த இ…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ்பாணத்தாரை சென்னையிலிருந்து விரட்டியடிக்கவேண்டும் - பேக்கர் மாமா சங்கரியார் தமிழக தலைவர்களுக்கு அறிவுரை! டெல்கியில் தெருத் தெருவாக அலைந்து ராஜபக்சே அரசுக்கு ஆதரவு திரட்டி முடித்துவிட்டு. சென்னை திரும்பினர் அந்த மூன்று பேரும். சென்னையில் யாரும் அவர்களைக் கண்டு கொள்ளாததால் தாங்களே ஒரு பெயரைச் சூட்டி “இந்திய - இலங்கை அமைதி நடவடிக்கை” பற்றிய கருத்தரங்கு என்று கூறி (என்ன இந்தியாவுக்கும் இலங்கைக்கும் யுத்தமா நடைபெறுகிறது அமைதி நடவடிக்கை மேற்கொள்ள?) வழக்கம் போல் சிங்கள இனத்தை நியாயப்படுத்தி யாழ்ப்பாணத்தாரை இழிவு படுத்தியும் பேசியுள்ளார் சங்கரிய! அவரது பேச்சு இதோ:- இங்கே (தமிழக) சில கட்சிகள் இந்திய எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். தங்களது சொந்த ல…
-
- 13 replies
- 4.6k views
-
-
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி கிராஞ்சிப் பகுதியில் சிறிலங்கா வான் படையின் வானூர்திகள் நடத்திய படுகொலையைக் கண்டித்து முழங்காவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றினைந்து சங்கிலிப் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 911 views
-
-
-தாரகா- இன்றைய சூழலில் உலகில் ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வரும் சக்திகளும், அதேவேளை ஒடுக்குமுறைகளை கையாளும் அரசுகளும் மிகவும் ஈடுபாட்டுடன் அவதானிக்கும் விடயம் கொசொவோவின் சுதந்திர அரசு பிரகடனம்தான். இன்றைய நவீன அரசியல் என்பது ஒருபுறம் அரச பயங்கரவாதங்களுக்கான விளக்கங்களாலும், மறுபுறம் அதனை எதிர்த்து முயறிடிப்பதற்காக போராடி வரும் விடுதலை சக்திகளின் நியாயங்களாலும் நகர்ந்து கொண்டிருக்கும் சூழலில், அரச ஒடுக்குமுறைக்கு எதிராக போராடி வந்த ஒரு தேசம் சுதந்திர நாடாக பரிணமித்திருப்பதானது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருப்பதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. ஒரு வகையில் கொசொவோ அரசு பிரகடனமும், அதனை குறிப்பாக அமெரிக்கா உட்பட ஜரோப்பிய யூனியனின் அங்கத்துவ நாடுகள் அங்கிகரித்ததும…
-
- 2 replies
- 1.8k views
-
-
மன்னார், வவுனியா, மலாணற்றுக் களமுனைகளில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 5 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 23 படையினர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 993 views
-
-
-
- 0 replies
- 892 views
-
-
சிறிலங்காவிற்கான தனது பயணத்தின் போது ஐகிய நாடுகள் சபையின் பிரதிச் செயலாளர் நாயகம் அஞ்சலா கனே அம்மையார் தமிழ் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பினை புறக்கணித்திருப்பது குறித்து மேலக மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அஞ்சலா கனே அம்மையாருக்கு தனது விசனத்தை தெரிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 2k views
-
-
சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கும் அவரது அமைச்சர்களும் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருக்கின்ற போதும் மக்களின் பாதுகாப்பு குறித்து அவர்கள் அக்கறை செலுத்தவில்லை என்று சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 755 views
-
-
மக்கள் வழங்கும் தகவல்களை பொலிஸார் கணக்கெடுக்காது அலட்சியப்படுத்துகின்றனர் - ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே [Tuesday February 26 2008 06:02:08 AM GMT] [யாழினி] நாட்டில் தமிழ், சிங்கள மக்களுக்கிடையே யுத்தம் நடைபெறுவதாக சிலர் நினைக்கின்றனர். இன்று நடைபெறுவது அப்படியான யுத்தமல்ல. இது தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் என்றால் ஐந்து நிமிடங்கள் கூட நான் அரசாங்கத்தில் இருக்கமாட்டேன். ஆனால், இன்று நடை பெறும் யுத்தம் பயங்கரவாதத்துக்கு எதிரான யுத்தமாகும் என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார். பொலிஸாருக்கு மக்கள் யாராவது தகவல் கொடுத்தால் அதனை அவர்கள் கணக்கெடுப்பதில்லை. அலட்சியப்படுத்துகின்றனர். தகவல் கொடுத்த…
-
- 2 replies
- 759 views
-
-
சமஷ்டி முறை மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியாது என்பதையே கொசோவோ பிரகடனம் உணர்த்தியுள்ளது - அமைச்சர் சம்பிக ரணவக்க [Tuesday February 26 2008 06:05:01 AM GMT] [யாழினி] யுத்தத்தினால் பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிப்பதன் மூலமே எமது நாட்டு பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். அதிகாரப் பரவலாக்கல் மூலமோ, சமஷ்டி முறை மூலமோ தீர்வுகாண முடியாதென்பதை கொசோவோ தனிநாட்டு பிரகடனம் வெளிக்காட்டியுள்ளது என்று அரசாங்கத்தின் பிரதான பங்காளிக் கட்சியான ஹெல உறுமயவின் முக்கியஸ்தரும் அமைச்சருமான சம்பிக ரணவக்க தெரிவித்தார். கொசோவோவின் தனிநாட்டு பிரகடனம் உணர்த்துவது என்ன என்பது தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த சுற்றாடல் இயற்கை வளங்கள் அமைச்சர் சம்பிக ரணவக்க மேலும் கூறியதாவது: அத…
-
- 0 replies
- 876 views
-
-
வெலிஓயா மற்றும் மன்னார், வவுனியா களமுனைகளில் பலியான விடுதலைப்புலிகளின் 14 உடலங்களை இராணுவம் அனுராதபுரத்தில் வைத்து சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைந்துள்ளது. கடந்த வாரமும் 9 புலிகளின் உடலங்களை இராணுவம் சர்வதேசச் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்..! செய்தி: ரெயிலிமிரர்
-
- 5 replies
- 3.3k views
-
-
ஜனாதிபதியின் ஆலோசகர் ரிரோன் பெர்னாண்டோ சற்று நேரத்திற்கு முன் காலமானார். கொழும்பில் தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சைப்பெற்று வந்த ஜனாதிபத்யின் ஆலோசகர் ரிரோன் பெர்னாண்டோ 12.20 மணியளவில் வைத்தியசாலையில் வட்டாரங்கள் தெரிவித்தன
-
- 2 replies
- 1.6k views
-
-
யாழ். கடல்நீரேரியில் மோதல் கடற்புலிகளிற்கும் சிறிலங்கா படையினருக்கும் இடையே யாழ். கடல் நீரேரியில் இன்று காலை 7.45 மணியளவில் மோதல் ஒன்று நடைபெற்றுள்ளது. கொழும்புத்துறைக் கரையோரத்தில் அமைந்துள்ள படை நிலைகளிலிருந்து கடற்புலிகளின் படகுகள் மீது சிறிலங்கா படையினர் தாக்குதலை நடத்தியதைத் தொடர்ந்து கடற்புலிகளும் தமது படகுகளிலிருந்து பதில் தாக்குதலை நடத்தினர். இம்மோதல் 15 நிமிடநேரம் நீடித்தது. யாழில் உள்ள ஆட்டிலறித் தளங்களிலிருந்து பூநகரிப் பகுதி நோக்கி எறிகணை வீச்சு மேற்கொள்ளப்பட்டது. இச்சம்பவத்ததைத் தொடர்ந்து கொழும்புத்துறைப் பகுதியில் பதட்டம் நிலவுகிறது. மீன்பிடித்தலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாகக் கரை திரும்பினர். படையினரின் எறிகணை வீச்சு…
-
- 2 replies
- 1.8k views
-
-
இலங்கை பிரச்சினைக்கு இராணுவ நடவடிக்கை தீர்வாகாது-இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் 2/26/2008 11:18:22 AM வீரகேசரி இணையம் - இலங்கையில் வன்முறை அதிகரித்து வருவது துரதிருஷ்டவசமானது. இராணுவ ரீதியிலான நடவடிக்கை இதற்கு தீர்வாகாது; பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணமுடியும் என்று, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் கூறியுள்ளார்.மத்திய அரசின் கொள்கை முடிவுகளை விளக்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். கடந்த நான்கு ஆண்டுகளாகவே நாட்டின் வளர்ச்சி வீதம் என்பது தொடர்ச்சியாக 9 சதவீதமாக இருந்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலராக இருந்த போதிலும்கூட நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள்ளேயே இருக்கிறது. …
-
- 6 replies
- 1.5k views
-
-
எண்ணெய் கசிவால் தீப்பற்றி எரிந்த ரோலர் படகு கொழும்பு துறைமுகப் பகுதியில் சம்பவம் 2/26/2008 9:10:59 AM வீரகேசரி நாளேடு - கொழும்பு துறைமுகத்திலுள்ள டோலர் ரக படகொன்றில் ஏற்பட்ட எண்ணெய் கசிவின் காரணமாக அப்படகின் ஒரு பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. இதனால் கொழும்பு துறைமுகத்தை அண்டிய பிரதேசம் முழுவதும் கரும் புகையினால் சூழ்ந்திருந்தமையைக் காணக்கூடியதாக இருந்தது. நேற்று முன்தினம் இப்படகில் சேமித்து வைக்கப்பட்டிருந்த எண்ணெய் கசிவடையத் தொடங்கியது. இதனால், அது எரியத் தொடங்கியது. எனினும், அது துறைமுக அதிகாரிகளால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்றும் இப்படகில் எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதுடன் பகல் 12 மணியளவில் அவ்வெண்ணெய் கசிவு அதிகரித்து ப…
-
- 2 replies
- 1.6k views
-
-
தமிழர் புனர்வாழ்வு கழகம் டென்மார்க்கின் நிலவர அறிக்கை! நிலவர அறிக்கை 23.02.2008 http://tamilvoice.dk/images//trodk_press_release_230208.pdf சிறிலங்கா அரசு தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினுடைய வங்கிக் கணக்குகளை 2006 செப்டம்பர் மாதத்துடன் முடக்கி கொண்டதோடு அதன் தொடர்ச்சியாக 2007 நவம்பர் மாதத்தில் தடையும் செய்து கொண்டது அதேகாலப் பகுதியில் அமெரிக்காவும் தனது நாட்டிலுள்;ள தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினுடைய வங்கி கணக்குகளை முடக்கி கொண்டதுவும் நாம் அவைரும் அறிந்ததே. இதன் பின்ணணியில் எமக்கெதிரான வலுவான குற்றச்சாட்டுக்கள் ஏதும் அற்ற நிலையிலும் தமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்ற ஒரே காரணத்தை முன்வைத்து கொண்டும் டென்மார்க் காவல்துறையினர் 2007 நவம்பர் மாத நடுப்பகு…
-
- 1 reply
- 1.2k views
-
-
தனது காதலனுடன் சேர்ந்து 55 வயதான கணவனை கத்தியாலும் வாளினாலும் வெட்டிக் கொலை செய்துவிட்டு பழியை விடுதலைப் புலிகள் மீது சுமத்த முற்பட்ட மனைவியையும் அவளது காதலனையும் கதிர்காமம் பொலிஸார் கைது செய்த அதிர்ச்சிச் சம்பவம் கதிர்காமத்தில் இடம் பெற்றுள்ளது. கதிர்காமம் பெரகிரிகம என்ற இடத்தில் மிகக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தப்பட்டவர் நான்கு பிள்ளைகளின் தந்தையான டி.கே. சிறிபால என்பவராவர். கடந்த ஞாயிறு அதிகாலை 2 மணியளவில் மேற்படி பெண்ணும் அவளது காதலன் ஏ.கே.பியலால் என்பவனும சேர்ந்து 55 வயதான கணவனை கத்தியால் குத்தியும் வாளினால் வெட்டியும் கொலை செய்துள்ளனர். பின்னர் இறந்தவரின் மனைவி அருகே உள்ள வீட்டிற்குப் சென்று புலிகள் வந்து தனது கணவனை வெட்டிக் கொலை செய்ததாகக் கூறிவிட்டு பொலிஸார…
-
- 3 replies
- 3.1k views
-
-
கிளிநொச்சி, பூநகரியில் இடம் பெற்ற விமானக் குண்டு வீச்சில் குழந்தைகள், சிறுவர்கள், பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டும் சர்வதேச நாடுகள் இன்னமும் கண்டனம் தெரிவிக்காமை குறித்து த.தே.கூட்டமைப்பு யாழ். மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் கி.சிவநேசன் கவலை தெரிவித்துள்ளர். தென்பகுதியில் குண்டு வெடித்தால் மாத்திரமே சர்வதேச சமூகம் கண்டனமும் கவலையும் தெரிவிக்கின்றது என்று கூறிய சிவநேசன், அவ்வாறு தெரிவிக்கும் கண்டனத்தில் கிளிநொச்சியில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்கும் சேர்த்து கண்டனம் தெரிவிக்கப்படுகின்றது எனவும் சுட்டிக் காட்டினார். அப்படியானால் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பிரதேசங்களில் இடம் பெற்ற குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட மக்களுக்காக கண்டனம் தெரிவிப்பதற்…
-
- 0 replies
- 977 views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கையில் போர்ப் பதற்றம் அதிகரித்துள்ளதால் இந்த ஆண்டு கச்சதீவு அந்தோனியார் கோவில் திருவிழா நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இராமேஸ்வரத்தில் இருந்து 18 கடல்மைல் தொலைவில் கச்சதீவு அமைந்துள்ளது. இங்குள்ள புனித அந்தோனியார் கோவிலை மீனவர்கள் காவல் தெய்வமாக வழிபடுகின்றனர். இப்போது இலங்கையின் கட்டுப்பாட்டில் இத்தீவு அமைந்துள்ளது. கிறிஸ்தவர்களின் தவக்காலத்தில் பெப்ரவரி கடைசி வாரத்திலிருந்து மார்ச் 15 ஆம் திகதி 3 நாட்கள் தேர்வு செய்யப்பட்டு அந்தோனியார் கோவில் திருவிழா நடைபெறும். இதில் முதல் நாள் கொடியேற்றம், 2 ஆம் நாள் சிறப்பு பிரார்த்தனை, 3 ஆம் நாள் தேர்பவனி நடைபெறும். இக்கோவில் திருவிழாவில் இரு நாடுகளையும் சேர்ந்தவர்கள் எந்தவித ஆவணங்களும் இன்ற…
-
- 0 replies
- 866 views
-
-
வீரகேசரி இணையம் - உலக மக்களுக்கே வழிகாட்டியாக வாழ்ந்த ஈழத் தமிழர்கள், கண்ணீரும் கம்பலையுமாக வாழ்வது வேதனை அளிக்கிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். தொண்டாமுத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலக மக்களுக்கே வழிகாட்டியாக வாழ்ந்த தமிழர்கள், ஆங்காங்கே சிதறுண்டு கண்ணீரும் கம்பலையுமாய் வாழ்ந்து வருவது வேதனை அளிக்கிறது. இந்நிலை மாறி ஈழத் தமிழர்கள் சந்தோஷமாக நிம்மதியாக வாழ வேண்டும். அந்நாள் மிக விரைவில் வந்தே தீரும். ம.தி.மு.க. தொடங்கப்பட்டு இதுவரை எத்தனையோ தடைகள், சோதனைகளை கடந்து வந்துள்ளது. இலட்சிய உணர்வுள்ள தொண்டர்கள் இருப்பதால், இந்த இயக்கம் கட்டுப…
-
- 18 replies
- 2.7k views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் நேற்று திங்கட்கிழமை அடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 848 views
-
-
மகிந்தவும் - ரணிலும் நாளை சந்திப்பர் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸவும், எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். சிறீலங்கா அதிபர் மாளிகையில் நாளை மாலை இடம்பெறவுள்ள இந்த சந்திப்பில் தற்கால அரசியல் நிலமை, மற்றும் அனைத்துக்கட்சி நாடாளுமன்ற பிரதிநிதிகள் குழு என்பன பற்றி விவாதிக்கப்படவுள்ளன. அமைச்சர்களான மைத்திரிபால சிறீசேன, திஸ்ஸ வித்தாரண, ஜெயராஜ் பெர்னான்டோ புள்ளே, ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் தலைவர் ருக்மன் சேனாநாயக்க, கட்சியின் சட்ட ஆலோசகர் கே.என். சொக்ஸி ஆகியோரும் நாளைய சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர். பதிவு
-
- 15 replies
- 3.4k views
-
-
செவ்வாய் 26-02-2008 00:05 மணி தமிழீழம் [தாயகன்] அம்பாறை கஞ்சிகுடிச்சாறில் மோதல் அம்பாறை கஞ்சிகுடிச்சாறு வனப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ளது. அம்பாறையில் பல்வேறு பகுதிகளிலிருந்து கஞ்சிகுடிச்சாறு வனப் பிரதேசம் நோக்கி ஆயிரக்கணக்கான படையினர் நேற்று முன்தினம் காலை முதல் முன்னகர்வு முயற்சி ஒன்றை மேற்கொண்டிருந்தனர். படையினரின் தாக்கியழிப்பு முயற்சிக்கு எதிராக விடுதலைப் புலிகள் நேற்று மாலை கடுமையான எதிர்த் தாக்குதலைத் தொடுத்துள்ளனர். இதில் சிறீலங்காப் படைகளுக்கு பாரிய ஆளணி, ஆயுத இழப்பு ஏற்பட்டுள்ள போதிலும், அது தொடர்பான விபரங்களை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிடவில்லை. கஞ்சிகுடிச்ச…
-
- 4 replies
- 1.7k views
-
-
புலிகளின் தலைவர் பிரபாகரன் உரை அடங்கிய இறுவெட்டு வைத்திருந்தவர் கைது 2/25/2008 7:39:14 PM வீரகேசரி இணையம் - விடுதலைப் புலிகளின் தலைவர் மாவீரர் தின உரை அடங்கிய இரண்டு இறுவட்டுக்களை வைத்திருந்த மஸ்கெலியா பிரவுன்ஸ் விக்தோட்டத்தை பிறப்பிடமாகவும் கொழும்பு செட்டியார் தெருவை வசிப்பிடமாகவும் கொண்ட இளைஞர் ஒருவர் தெமட்டகொடை குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளõர். ராமஜெயம் ரவிச்சந்திரன் (வயது 34) என்ற வாலிபரே ஜாஎலயிலுள்ள தனது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டவர். கடந்த 19ஆம் திகதி இவரது வீட்டுக்கு சென்ற இரகசிய பொலிஸார் சுமார் 105 சினிமா பாடல் திரைப்பட இறுவட்டுக்களை தகவல் ஒன்றை அடுத்து எடுத்துச் சென்றதாகவும், அதில் இரண்டு இறுவட்டுக்கள் பிரபாகரனின் மாவீரர் …
-
- 1 reply
- 2.3k views
-