ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
காரைக்கால் அருகே 21 இலங்கை மீனவர்கள் கைது வியாழக்கிழமை, பிப்ரவரி 28, 2008 காரைக்கால்: காரைக்கால் அருகே இந்திய கடல் எல்லைக்குள் அத்துமீறி புகுந்த இலங்கையைச் சேர்ந்த 21 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை சென்னைக்குக் கொண்டு வந்து விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது. காரைக்கால் அருகே 15 கடல் மைல்கள் தொலைவில் இந்திய கடல் எல்லைக்குள் ஒரு படகு அத்துமீறி நுழைவதை கடலோரக் காவல் படை கண்டறிந்தது. இதையடுத்து அங்கு விரைந்த கடலோரக் காவல் படையினர் அந்த படகை மடக்கியது. அதில் 21 பேர் இருந்தனர். தாங்கள் இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் என அவர்கள் தெரிவித்தனர். இருப்பினும் அவர்கள் விடுதலைப் புலிகளாக இருக்கலாமோ என்று கடலோரக் காவல் படையினர் சந்தேகப்படுகின்றனர். …
-
- 0 replies
- 947 views
-
-
இலங்கைத் தமிழர்களின் 'தமிழர் தாயகம' குறித்து பகிரங்க விவாதமொன்றுக்கு வருமாறு அமெரிக்காவின் முன்னாள் பிரதி சட்ட மா அதிபர் புரூஸ் பெயன் அமெரிக்காவுக்கான இலங்கை தூதுவர் பேர்னாட்; குணதிலகவிற்கு விடுத்த அழைப்பபை இலங்கை அரசு நிராகரித்துள்ளது. அமெரிக்க முன்னாள் பிரதிச் சட்டமா அதிபரின் அழைப்பை ஏற்பதற்கு இலங்கை அரசு ஒரு போதும் கட்டுப்பட்டிருக்க வில்லை எனவும், இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையில் தலையிடுவதற்கு அமெரிக்காவின் முன்னாள் அதிகாரிகளுக்கு உரிமை இல்லை எனவும் அரசு அறிவித்துள்ளதாக அரச பேச்சாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார். இலங்கையில் ஈழ இராச்சியமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்கப் புலிகள் அமைப்பு இரண்டு லட்சம் டொலர் செலுத்தி, முன்னாள் பிரதிச் சட்டமா அதிபரின் ஆதரவைப் பெ…
-
- 7 replies
- 2.9k views
-
-
கொசோவோ பிரச்சினையிலிருந்து சிறிலங்கா அரசாங்கம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்பது குறித்து சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அந்நாட்டு ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
-
- 7 replies
- 3.4k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் 'தங்களுக்காக அல்ல' என்ற பொதுவான பதிலே அந்த மாவட்ட மக்களிடமிருந்து கிடைத்ததாக அங்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட பொதுமக்கள் சமூகப் பிரதிநிதிகள் நேற்று தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
வீரகேசரி இணையம் - உலக மக்களுக்கே வழிகாட்டியாக வாழ்ந்த ஈழத் தமிழர்கள், கண்ணீரும் கம்பலையுமாக வாழ்வது வேதனை அளிக்கிறது என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார். தொண்டாமுத்தூரில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போதே ம.தி.மு.க. பொதுச் செயலாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், உலக மக்களுக்கே வழிகாட்டியாக வாழ்ந்த தமிழர்கள், ஆங்காங்கே சிதறுண்டு கண்ணீரும் கம்பலையுமாய் வாழ்ந்து வருவது வேதனை அளிக்கிறது. இந்நிலை மாறி ஈழத் தமிழர்கள் சந்தோஷமாக நிம்மதியாக வாழ வேண்டும். அந்நாள் மிக விரைவில் வந்தே தீரும். ம.தி.மு.க. தொடங்கப்பட்டு இதுவரை எத்தனையோ தடைகள், சோதனைகளை கடந்து வந்துள்ளது. இலட்சிய உணர்வுள்ள தொண்டர்கள் இருப்பதால், இந்த இயக்கம் கட்டுப…
-
- 18 replies
- 2.7k views
-
-
யாழ்பாணத்தாரை சென்னையிலிருந்து விரட்டியடிக்கவேண்டும் - பேக்கர் மாமா சங்கரியார் தமிழக தலைவர்களுக்கு அறிவுரை! டெல்கியில் தெருத் தெருவாக அலைந்து ராஜபக்சே அரசுக்கு ஆதரவு திரட்டி முடித்துவிட்டு. சென்னை திரும்பினர் அந்த மூன்று பேரும். சென்னையில் யாரும் அவர்களைக் கண்டு கொள்ளாததால் தாங்களே ஒரு பெயரைச் சூட்டி “இந்திய - இலங்கை அமைதி நடவடிக்கை” பற்றிய கருத்தரங்கு என்று கூறி (என்ன இந்தியாவுக்கும் இலங்கைக்கும் யுத்தமா நடைபெறுகிறது அமைதி நடவடிக்கை மேற்கொள்ள?) வழக்கம் போல் சிங்கள இனத்தை நியாயப்படுத்தி யாழ்ப்பாணத்தாரை இழிவு படுத்தியும் பேசியுள்ளார் சங்கரிய! அவரது பேச்சு இதோ:- இங்கே (தமிழக) சில கட்சிகள் இந்திய எதிர்ப்பு பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். தங்களது சொந்த ல…
-
- 13 replies
- 4.6k views
-
-
சேர்பிய வழியில் இலங்கை இராணுவத் தீர்வில் தங்கி நிற்பதில் உள்ள ஆபத்தையே கொசோவோ காட்டுகின்றது' என்ற தலைப்பில் அரசியல் விமர்சகரும் பார்வையாளருமான ஜெஹான் பெரேரா தமது கட்டுரை ஒன்றில் தெளிவாகவும் விளக்கமாகவும் சில விடயங்களைச் சுட்டிக்காட்டியிருக்கின்றா
-
- 1 reply
- 1.2k views
-
-
தமிழகத்தில் விடுதலைப் ‘புலிகள்’ நடமாட்டம் பெருகி விட்டது. தி.மு.க. அரசு அவர்களுக்கு ஆதரவாக உள்ளது’ என்று மீண்டும் குற்றம் சாட்டத் தொடங்கியுள்ளார் டாக்டர் சுப்பிரமணியன் சுவாமி. தி.மு.க. அரசுக்கு எதிராகக் காய் நகர்த்துகிறார் என்ற பேச்சுக்கு நடுவே, கடந்த சனிக்கிழமை மதியம் தமிழக கவர்னரை, சந்தித்தார் சுவாமி. அன்று மாலையே ஜெயலலிதாவையும் சந்தித்துப் பேசினார். கொஞ்ச காலமாகவே ஜெ.வும் சு.சுவாமியும் அடிக்கடி டெலிபோனில் ஆலோசிப்பதாகக் கூறுகிறார்கள். என்னதான் நடக்கிறது? என்று அறிய, ஜனதா கட்சித் தலைவரான டாக்டர் சுப்பிரமணியன் சுவாமியை நேரில் சந்தித்தோம். வழக்கம் போலவே தனது அதிரடிகளைத் தொடர்ந்தார் அவர்... தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிட்டாலே நீங்கள் ‘விடுதலைப் புலிகள் நடமாட்டம்... த…
-
- 3 replies
- 2.5k views
-
-
இலங்கையில் ஜனாதிபதி ராஜபக்ஷவின் அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் பொதுமக்கள் மரணமடைவது சடுதியாக அதிகரித்திருப்பதாகவும் சமாதானத்திற்கான விருப்பத்தை தற்போதைய அரசாங்கம் சிறிதளவே வெளிப்படுத்துவதாகவும் ஜெனீவாவிலுள்ள சிறிய ஆயுதங்கள் தொடர்பான மதிப்பீட்டு விவகாரங்களுக்கு பொறுப்பான பணிப்பாளர் ரொபேர்ட் முக்கா தெரிவித்துள்ளார். கனடாவின் 'த ஸ்டார்' பத்திரிகையில் ரொபேர்ட் முக்கா எழுதியுள்ள கட்டுரை வெளியாகியுள்ளது. இராணுவத் தீர்வை கைவிடுமாறு கொடுக்கப்பட்டிருக்கும் அழுத்தத்தை இலங்கை புறக்கணிக்குமானால் அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையில் முன்னுரிமை கொடுக்கப்படும் பொதுவான முறைமைகளிலிருந்து வாபஸ்பெறுவது குறித்து பரிசீலனை செய்ய முடியுமென்றும் ஆயுத வன்முறைகள் தொடர்பாக …
-
- 11 replies
- 1.9k views
-
-
புதன் 27-02-2008 23:22 மணி தமிழீழம் [தாயகன்] யாழில் மாணவர்கள் முன்னிலையில் கடத்தல் யாழ் கைதடி விக்னேஸ்வரா வித்தியாலத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிய 28 அகவையுடைய சின்னத்தம்பி ராஜேஸ்வரன் இன்று காலை 7.00 மணியளவில் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். பாடசாலைவளாகத்தில் வைத்து மாணவர்கள் முன்னிலையில் வெள்ளைச் சிற்றூந்தில் சென்ற படைப் புலனாய்வாளர்களாலே இவர் கடத்திச் செல்லப்பட்டார். இது தொடர்பாக கடத்தப்பட்டவரின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் அலுவலகத்தில் முறையிட்டுள்ளார். இதேவேளை, கொக்குவில் ஆடியபாதம் வீதியில் வீட்டின் முன்பாக வைத்து முச்சக்கரவண்டிச் சாரதியான 29 அகவையுடைய ராசலிங்கம் பாலமுரளி ஆயுதம் தரித்த படைப் புலனாய்வாளர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்…
-
- 0 replies
- 1.3k views
-
-
புதன் 27-02-2008 21:45 மணி தமிழீழம் [தாயகன்] வெள்ளவத்தையில் குண்டு வதந்தியால் பதற்றம் வெள்ளவத்தை தொடரூந்து நிலையத்திற்கு அருகிலுள்ள மின்மாற்றி ஒன்றிலிருந்து எழுந்த புகை மண்டலம் காரணமாக ஏற்பட்ட குண்டுப் புரளியால் மக்கள் பதற்றம் அடைந்தனர். நேற்று காலை 9.00 மணியளவில் பெருமளவிலான மக்கள் குழுமி நின்றபோது பழுதடைந்த மின்மாற்றியிலிருந்து புகை கிளம்பியிருக்கின்றது. வெடிகுண்டு வெடித்ததால் இந்த புகை மண்டலம் ஏற்பட்டிருப்பதாக எழுந்த புரளியால் மக்கள் அலறியடித்து ஓடியிருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மினசார சபை ஊழியர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு நிலமையை மக்களிற்கு விளக்கியுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.3k views
-
-
புதன் 27-02-2008 20:42 மணி தமிழீழம் [தாயகன்] அளுத்கம தொடரூந்தில் குண்டுப் புரளி கொழும்பிலிருந்து அளுத்கம சென்ற தொடரூந்தில் குண்டு இருப்பதாக பரவிய வதந்தி காரணமாக தொடரூந்தில் பயணித்த மக்கள் மத்தியில் பதற்றம் நிலவியுள்ளது. இன்றிரவு 8.30 அளவில் மொறட்டுவ தொடரூந்து நிலையத்தில் தொடரூந்து தரித்து நின்றபோது ஏற்பட்ட குண்டுப் புரளியைத் தொடர்ந்து நூற்றுக்கணக்கான பயணிகள் பதறியடித்து வெளியேறியுள்ளனர். பயணிகள் மத்தியில் ஏற்பட்ட பதற்றம், மற்றும் அவசர வெளியேற்றம் காரணமாக சிலர் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 937 views
-
-
பயணிகள் பேருந்துகளில் பொதிகள் வைக்கத்தடை! 27.02.2008 / நிருபர் எல்லாளன் பயணிகள் பேருந்துகளின் இருக்கைகளின் கீழ்ப் பகுதியிலும், பயணப்பொதிகள் வைக்கும் மேல்தட்டிலும் பொதிகள் வைப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகத் தனியார் பேருந்து வண்டி உரிமையாளர் சங்கத் தலைவர் தெரிவித்துள்ளார். இதற்கு மேலதிகமாக, குண்டுகளிலிருந்து எச்சரிக்கையாக இருப்பது மற்றும் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து பேருந்து பயணிகளைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரியவருகிறது. கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே இத்தகவலைத் தெரிவித்துள்ளார். sankathi.com
-
- 2 replies
- 1.3k views
-
-
திருகோணமலையில் அனல் மின் நிலையம் அமைக்க இந்தியா உதவுவது என்பது அதன் அரசியல் விரிவாக்க நடவடிக்கை என்று ஜே.வி.பி. கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 790 views
-
-
-
தொலைதூரத்தில் நடந்துகொண்டிருந்த யுத்தம் இப்போது எம் வீட்டுக் கதவுகளை தட்டுகிறது - கேணல் மனோ முதனாயக்க தெரிவிப்பு [Wednesday February 27 2008 09:04:38 AM GMT] [யாழ் வாணன்] Tamilwin.com முன்னர் எங்கோ தொலைதூரத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்த யுத்தம் இப்போது தமது ஒவ்வொரு வரது வீட்டினதும் கதவுகளை தட்டிக் கொண்டிருப்பதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையப் பணிப்பாளர் கேணல் மனோ முதனாயக்க தெரிவித்தார். முந்தல் பிரதேச பொது மக்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கான தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் இருந்து தற்காத்துக் கொள்வது தொடர்பான செயலமர்வு கடந்த வாரம் முந்தல் பௌத்த விகாரை மத்திய நிலையத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். "யுத்தம் முன்னர் வேறு எ…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழ் ஈழத்தில் அமையப்பெற்றுவரும் அருங்காட்சியகம். 6 அடி யானைத்தந்தத்தில் பொறிக்கப்படிருக்கும் ஈழ வரலாறும்.
-
- 1 reply
- 1.8k views
-
-
வடபோர்முனையான முகமாலை மற்றும் மணலாற்றுப் பகுதிகளில் நேற்று இடம்பெற்ற மோதல்களில் 3 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 4 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 670 views
-
-
அரசுக்கு மனித உரிமை கண்காணிப்பகம் கண்டனம் சிறீலங்கா அரசு மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த தவறி வருவமாக நியூயோர்க்கை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது. மனித உரிமைகள் தொடர்பாக சிறீலங்கா அரசினால் அமைக்கப்பட்டுள்ள ஆணைக் குழுக்களும், விசாரணைக் குழுக்களும் முடிவில்லாது நீண்டு செல்வதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது. மறு புறத்தில் தற்பொழுது இடம்பெற்றுவரும் பொதுமக்களின் கடத்தல்கள், கைதுகளை வெளியிடுவதற்கு ஊடகங்களுக்கு அரசு தடை விதித்து வருவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை சிறீலங்காவில் அமைக்கப்பட வேண்டிய அவசியத்தை மனித உ…
-
- 0 replies
- 643 views
-
-
-
- 1 reply
- 711 views
-
-
புதன் 27-02-2008 16:33 மணி தமிழீழம் [தாயகன்] படை ஆக்கிரமிப்பு முயற்சி - 13 முன்பள்ளிகள் மூடப்பட்டன சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுவரும் ஆக்கரமிப்பு முயற்சி, மற்றும் தாக்குதல்கள் காரணமாக வடமராட்சி கிழக்கில் இயங்கிவந்த 22 முன்பள்ளிகளில் 13 முன்பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்பொழுது பெரும் அச்சத்தின் மத்தியில் இயங்கிவரும் ஏனைய 9 முன்பள்ளிகளும் வெகு விரைவில் மூடப்படும் அபாயத்தை எதர்நோக்கியிருப்பதாக, அந்தப் பிரதேச கல்வி அதிகாரி சத்தியசீலன் தெரிவித்தார். சிறீலங்காப் படைகளின் ஆக்கிரமிப்பு முயற்சிகளால் பாடசாலைகள் மட்டுமன்றி முன்பள்ளி சிறார்களின் கல்வியும் பாதிக்கடுகின்றமை மனவேதனையைத் தருவதாக வடமராட்சி கிழக்கு பெற்றோர்கள் கவலை தெரிவித்துள்ளனர். வடமராட்சி கிழக்…
-
- 0 replies
- 750 views
-
-
புதன் 27-02-2008 12:16 மணி தமிழீழம் [மயூரன்] உப்புவெளியில் ஓட்டோ சாரதி சுட்டுப்படுகொலை திருமலை மாவட்டம் செல்வநாயகபுரம் உப்புவெளி பகுதியில் தமிழ் ஓட்டோ சாரதி ஒருவர் செவ்வாய் இரவு 7 மணியளவில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சிறீலங்கா காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இவரது உடலம் திருகோணமலை பொதுமருத்துவ மனையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 957 views
-
-
கதிரேசன் வீதி விடுதியிலிருந்து சிங்கப்பூர் பிரஜை கடத்தல் வெள்ளை வானில் வந்தோர் கைவரிசை 2/25/2008 6:56:56 PM வீரகேசரி இணையம் - கதிரேசன் வீதியில் அமைந்துள்ள தற்காலிக விடுதி ஒன்றிலிருந்து சிங்கப்பூர் பிரஜையொருவர் இனந்தெரியாத ஆயுத தாரிகளினால் இன்று கடத்தப்பட்டுள்ளார். இன்று பிற்பகல் 12.00 மணிக்கும் 1.00 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. வெள்ளை வானில் வந்த சிலரே இவரை கடத்திச்சென்றதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான என்.கே. இலங்ககோன் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொலிஸ் சீருடைக்கு சமனான ஆடையணிந்த மூவர் மற்றும் சிவில் ஆடையுடன் கூடிய மூவர் அடங்கிய குழுவினாலேயே இவர் கடத்தப்பட்டுள்…
-
- 1 reply
- 2k views
-
-
குடாநாட்டில் பாதுகாப்பு கோரி சரணடைந்தவர்களில் 44 பேர் இராணுவத்தினரிடம் நேற்று சரண் - படைத்தரப்பு கூறுகின்றது [Wednesday February 27 2008 08:55:17 AM GMT] [யாழ் வாணன்] Tamilwin.com யாழ். குடாநாட்டில் மனித உரிமைகள் ஆணைக் குழுவில் சரணடைந்தவர்களில் 44 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக படைத்தரப்பு தெரிவித்துள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் கடந்த வருடம் முதல் 300 க்கும் மேற்பட்டோர் சரணடைந்த நிலையில், அவர்கள் மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் யாழ்.சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 44 பேரே நேற்று இராணுவத்தினரிடம் சரணடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார…
-
- 0 replies
- 731 views
-