ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
மன்னார் வளைகுடாவுக்கு அதி நவீன ரோந்துக்கப்பலை அனுப்பியது இந்தியா [20 - January - 2008] [Font Size - A - A - A] இராமேஸ்வரம்: மன்னார் வளைகுடாப் பகுதி வழியாக வெளியார் ஊடுருவுவதைத் தடுக்க அதி விரைவு ரோந்து போர்க்கப்பல் இராமேஸ்வரம் பகுதிக்கு வரவழைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இராணுவத்துக்கும் புலிகளுக்கும் தீவிர சண்டை நடந்து வருவதால் இந்தியாவின் மன்னார் வளைகுடாப் பகுதி வழியாக போராளிகள் ஊடுருவும் அபாயம் உள்ளதாகவும் இவ்வழியாக ஆயுதக் கடத்தலும் நடப்பதாக தகவல் வெளியானதால் கடற்படையினருடன் கடலோரக் காவல் படை பொலிஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், இவர்கள் ஆதாம்பாலத்தைக் கடந்து சென்று கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவதில் சிரமம் இருந்தது. எனவே, மன்னார் …
-
- 0 replies
- 1.7k views
-
-
முப்படைத் தளபதிகள் சகிதம் மொனறாகலவில் மகிந்த சிறிலங்காவின் முப்படைத் தளபதிகள் மற்றும் காவல்துறை மா அதிபர் சகிதம் திடீர்ப் பயணத்தினை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று ஞாயிற்றுக்கிழமை மொனறாகல, தனமல்விலப் பகுதிக்குச் சென்றார். அத்துடன் கடந்த புதன்கிழமை இரவு அங்கு நடைபெற்ற தாக்குதலில் கொல்லப்பட்ட சிலரது வீடுகளுக்குச் சென்று உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார். இந்தப் பகுதிகளுக்கு நேற்று முன்நாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச சென்றிருந்தார். இந்நிலையில் நேற்றுக் காலை பலத்த பாதுகாப்பின் மத்தியில் தனமல்வில, ஹம்பேகமுவப் பகுதிகளுக்குச் சென்ற அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கடந்த புதன்கிழமை கொல்லப்ப…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் ஊவா மாகாணத்தில் கடந்த வாரம் நடைபெற்ற தாக்குதல்கள் மூலம் வன்னி மீதான படையினரின் தாக்குதலுக்கு பதிலடியாக மகிந்த ராஜபக்சவின் சொந்த மாகாணத்திற்கு போரை விரிவுபடுத்தும் உத்தியை தமிழீழ விடுதலைப் புலிகள் கையாண்டுள்ளனர் என்று கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 922 views
-
-
ஒரு சுண்டைக்காயிடம் சரணடையலாமா? -சோலை அடுத்த மாதம் இலங்கை சுதந்திர தின பவள விழா நடைபெறுகிறது. அதில் சிறப்பு விருந்தினராக இந்தியப்பிரதமர் மன்மோகன்சிங் பங்குகொள்வார் என்று கொழும்புச் செய்திகள் கூறின. இதற்கு இந்தியாவில் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன. பிரதமர் செல்லமாட்டார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அப்படி மன்மோகன் சிங் கலந்துகொள்வாரானால், இலங்கை அரசின் தமிழ் இன ஒழிப்புப் போராட்டத்திற்கு இந்தியா அங்கீகாரம் அளிக்கிறது என்று பொருள். இதனை நாம் கூறவில்லை. ஈழத் தமிழர்கள் மட்டுமல்ல, தமிழ் உலகமே இப்படிக் கண்டனம் தெரிவித்தன. மனித உரிமைகளை ராஜபட்சே அரசு இரும்புக் கால்களில் நசுக்கிக் கொண்டிருக்கிறது. இலங்கையில் நிரந்தர மனித உரிமை ஆணையம் செயல்பட வேண்டும் என்று ஐ…
-
- 2 replies
- 1.7k views
-
-
வரணி படைத்தளத்திலும், வன்னி கட்டளைப் பீடத்திலும் படையினருக்கான உயர் மாநாடு வரணிப் படைத்தளதில் இன்று சிறீலங்காப் படையினருக்கான உயர் மாநாடு ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று காலை யாழ் மாவட்ட படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீ தலைமையிலான உயர் படை அதிகாரிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பாதுகாப்பு மிகவும் பலப்படுத்தப்பட்ட நிலையில் 5 உலங்கு வானூர்திகளில் இவர்கள் தரையிறங்கியுள்ளனர். இதேநேரம் காலை 9 மணி முதல் முற்பகல் 11 மணி வரை வரணிக்கான அனைத்து பாதைகளும் மூடப்பட்டு பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதேநேரம் சிறீலங்காப் படையினரின் வன்னிக் கட்டைப் பீடத்தில் சிறீலங்கா தரைப் படைத் தளபதி லெப்.ஜெனரல் சரத் பொன்சேகா தலைமையில் உயர் மாநாடுகள் இடம்பெற்றுள்ளகைய…
-
- 7 replies
- 1.8k views
-
-
மட்டக்களப்பு வவுணதீவுப் பகுதியில் நேற்று முன்நாள் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காவல்துறை கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 725 views
-
-
ஞாயிறு 20-01-2008 22:31 மணி தமிழீழம் [மகான்] யாழில் படையினரின் வணிக நிலையங்களுக்கு செல்லவேண்டாம் - எல்லாளன் படை எச்சரிக்கை சிறீலங்காப் படையினரால் நடாத்தப்படும் வணிக நிலையங்களுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என எல்லாளன் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ் வலிகாமப் பகுதியில் காணப்படும் அப்பக்கடைகள், வணிக நிலையங்கள் சிறீலங்காப் படைப் புலனாய்வாளர்களின் தகவல் மையமாகவும், திட்டங்கள் தீட்டப்படும் இடமாகவும் திகழ்வதால் அப்பகுதிகளுக்குச் சென்று தேசவிரோத நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் துணை போக வேண்டாம் என எல்லாளன் படை எச்சரிக்கை விடுத்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு ஐந்து நாடுகள் பயண ஆலோசனை பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணம் 1/20/2008 7:36:50 PM வீரகேசரி நாளேடு - பாதுகாப்பற்ற சூழல் மற்றும் பயங்கரவாத தாக்குதல்களை காரணங்காட்டி, 5 முன்னணி நாடுகள் தமது பிரஜைகளை இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு பயண ஆலோசனை வழங்கியுள்ளன. இதனால் இலங்கையின் சுற்றுலாத்துறை மிக மோசமான பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பிரித்தானியா, கனடா, ஜேர்மனி, அவுஸ்திரேலியா, ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகளே தமது பிரஜைகளை இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளன. இந்த நாடுகள் புத்தளத்துக்கு அப்பால் வடக்கிற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் செல்வதை முற்றாக தவிர்க்குமாறு பல ஆண்டுகளாக நிரந்தர பயண எச்சரிக்கை…
-
- 0 replies
- 906 views
-
-
கிளிநொச்சியில் பச்சிளம் குழந்தைகள் குண்டுவீசி கொல்லப்பட்டதை கண்டிக்கிறோம் - திருமாவளவன் வீரகேசரி நாளேடு - அரியலூர், கிளிநொச்சியில் பச்சிளம் குழந்தைகளை இலங்கை இராணுவம் குண்டு வீசி கொன்ற கொடூரச் செயலை நாம் வன்மையாகக் கண்டிக்கிறோம். இலங்கை இராணுவத்திற்கு இந்திய அரசு பயிற்சியளிக்கக்கூடாது. போர் உபகரணங்களை வழங்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்ட பின்னர் அரியலூர் விருந்தினர் மாளிகையில் நிருபர்களுக்களித்த பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் கூறியதாவது, விடுதலைப்புலிகளை ஆதரிப்பதாக தமிழகத்தில் சில கட்சிகள் எங்களை விமர்சனம் செய்கின்றன…
-
- 0 replies
- 1.7k views
-
-
மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 2 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் சடலமும், படைக்கலங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.6k views
-
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடத்தல்களும், படுகொலைகளும், துன்புறுத்தல்களும் தொடர்வதாக உள்ளகச் செயற்பாட்டு அமைப்பும், ஏனைய மனிதாபிமான அமைப்புக்களும் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 661 views
-
-
முல்லைத்தீவு செம்மலைப் பகுதியில் கடல் தொழிலுக்குச் சென்ற மீன் பிடித்தொழிலாளர்கள் மீது இன்று சிறிலங்கா கடற்படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 721 views
-
-
Posted on : Thu Jan 17 9:50:00 2008 பிரிட்டிஷ் நாடாளுமன்றில் இன்று இலங்கை விடயம் எதிரொலிக்கும் இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கான பிரிட்டனின் உதவிகள் குறித்து இன்று அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படவுள்ளது. பிரிட்டனின் லிபரல் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சைமன் கீயுஸ் இது குறித்து சபை ஒத்திவைப்பு வேளையின்போது கேள்வி எழுப்பவுள்ளார். கடந்த வாரம் இலங்கை நிலைவரம் குறித்து இவர் பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சரிடம் கேள்வி எழுப்பியிருந்தார். அதன்போது பதிலளித்த பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சர் இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு இலங்கை அரசு உரிய முயற்சிகளை மேற்கொள்ளாதமை குறித்துத் தமது விரக்தியை வெளிப்படுத்தியிருந்தார். (சி) http://www.ut…
-
- 17 replies
- 5.5k views
-
-
வதந்திகளை நம்பாதீர்கள் சிறீலங்கா மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என தேசிய ஊடக பாதுகாப்பு மையத்தின் முகாமையாளர் லக்ஷ்மன் குலுகால வேண்டுகோள் விடுத்துள்ளார். விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சிறீலங்கா அரசு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கின்றது. அந்த வகையில் தேவையற்ற வதந்திகளை நம்பி நாட்டில் பயச் சூழலலை அதிகரிக்க வேண்டாம் என மேலும் அவர் ஊடகங்களுக்கு விடுத்த அறிக்கையூடாக வேண்டுகோள் விடுத்துள்ளார். சிறீலங்கா மக்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கு
-
- 1 reply
- 2k views
-
-
இலங்கையில் அதிசயத்தை எதிர்பார்க்கும் சர்வதேச சமூகம் [20 - January - 2008] பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை இலங்கை நெருக்கடி தொடர்பாக விவாதமொன்று நடைபெற்றது. 9 மாதகால இடைவெளியில் அந்தப் பாராளுமன்றத்தில் எமது நெருக்கடி தொடர்பாக இடம்பெற்றிருக்கும் இரண்டாவது விவாதம் இதுவாகும். லிபரல் ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சைமன் ஹக்ஸினால் முன்மொழியப்பட்ட இந்த ஒத்திவைப்பு வேளை விவாதத்தின் இறுதியில் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் சார்பில் கருத்துத் தெரிவித்த பிரதி வெளியுறவு மற்றும் மேற்கு ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் கிம் ஹொவெல்ஸ் இலங்கையில் உறுதிவாய்ந்த சமாதானச் செயன்முறைகளை முன்னெடுப்பதற்கான நம்பகமான சூழ்நிலையைத் தோற்றுவிப்பதற்கு உதவியாக வன…
-
- 0 replies
- 2.6k views
-
-
சிறிலங்காவின் மத்திய மாகாணத்தில் உள பொகவந்தலாவைக்கு செல்வதற்காக ஹற்றன் பேருந்து நிலையத்தில் காத்து நின்ற தமிழ் இளம் பெண் ஒருவர் அங்கு ஜீப்பில் மதுபோதையில் வந்திருந்த காவல்துறை அதிகாரி ஒருவரினால் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9:00 மணியளவில் பலவந்தமாக இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.9k views
-
-
ஞாயிறு 20-01-2008 01:56 மணி தமிழீழம் [வெற்றி திருமகள்] மன்னாரில் ஆட்கடத்தல்கள் அதிகரிப்பு கடந்த மூன்று கிழமைகளில் மன்னாரில் 5 பொதுமக்கள் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களுள் ஒரு வர்த்தகரும், ஒரு பெண்ணும் அடங்குவர். அவர்களுள் இரண்டு பேருக்கு மர்ம தொலைபேசி அழைப்பில், குறிப்பிட்ட இடத்திற்கு, குறிப்பிட்ட நேரத்திற்கு சமூகமளிக்கும்படி தெரிவிக்கப்பட்டதாகவும், அதையடுத்து அவர்கள் காணாமல் போனதாகவும் தெரிய வருகின்றது. முன்னோடி வர்த்தகரும், சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுபவருமான 54 வயதுடைய சூசைப்பிள்ளை அன்ரன் அவர்கள் வவுனியாவிற்கு உந்துருளியில் செல்லும் வழியிலேயே கடத்தப்பட்டுள்ளார். இதேபாணியில் இளம் விதவையான ரொசானி அருள்வாசகம் என்பவரும் கடத்தப்பட்டுள்ளார். காணாமல் போன ரொ…
-
- 1 reply
- 762 views
-
-
தமிழகத்திலிருந்து வெளிவரும் தினமலர் நாளிதழ் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த பத்திரிகைச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- சென்னையில் பதுங்கியுள்ள விடுதலைப்புலிகளின் சதித்திட்டடத்தை முறியடிக்க தமிழக பொலிஸார் தயாராகி விட்டனர். வெளிநாட்டில் இருந்து புலிகளுக்கு பணம் ஆனுப்புவதை தடை செய்ய இன்டர் போல் பொலிஸ் உதவியை நாடியுள்ளனர். பிரிட்டனில் இருந்து விடுதலைப் புலிகளுக்கு பணம் அனுப்பி வரும் கடாபி என்ற விடுதலைப்புலி உறுப்பினரை கைது செய்ய தமிழகப் பொலிஸார் தீவிரம் காட்டி வருகின்றனர். சென்னையை அடுத்து மேடவாக்கத்தில் தங்கியிருந்த விடுதலைப்புலி அமைப்பின் உளவுப் பிரிவை சேர்ந்த நாதன் என்ற தம்பித்துரை பரமேஸ்வரனை (32) கியூ பிரவு பொலிஸார் த…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பின் ஆமர் வீதியில் உள்ள லொட்ஜ் ஒன்றில் யாழ். இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்த படையினரால் நேற்று முன்நாள் வியாழக்கிழமை கடத்திச் செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
அண்மையில் மத்திய கிழக்கை நோக்கிச் சென்ற மிகின் எயார் விமானச் சேவையின் ஒரு விமானம் பம்பாய் விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதை அறிந்திருப்பீர்கள். கட்டுனாயக்காவில் இருந்து புறப்பட்ட ஒரு சில நிமிடங்களிலையே விமானத்தின் இயந்திரம் இயங்காமல் விமானம் அவசரமாகத் தரையிறக்கப் பட்டுள்ளது.இதற்கான காரணமாக செய்திப் பத்திரிகை ஒன்று விமான உந்து (jet engine) இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறே காரணம் எனவும், விமானம் புறப்பட்ட வேளை இந்த இயந்திரத்திற்க்கு எண்ணை இடப்பட்டதாகவும்,அதன் பின்னர் எண்ணைத் தாங்கியின் மூடி மூடப்படாமால் விமானம் பறந்ததால் விமான இயந்திரத்தில் இருந்த எண்ணை முழுதும் வெளியேறி ,இயந்திரம் இயங்காமால் ,விமானாம் அவசரமாத் தரையிறக்கப்படுள்ளது என்று சொன்னது.அன்று பயணித்தவர்கள…
-
- 4 replies
- 2.2k views
-
-
சிறிலங்காவின் மொனறாகல மாவட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற இரு வேறு தாக்குதல்களில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் ஊர்காவல் படையைச் சேர்ந்தவர் என்றும் ஏனைய 8 பேரும் துப்பாக்கிகளை வைத்திருந்த பொதுமக்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது. புத்தளவில் பேருந்து கிளைமோர்த் தாக்குதலுக்கு இலக்கான சம்பவத்தை அடுத்து அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் உத்தரவிற்கிணங்க அப்பகுதியில் உள்ள 500 பொதுமக்களுக்கு துப்பாக்கிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு துப்பாக்கிகளைப் பெற்றுக்கொள்வதற்கு தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் ஊர்காவல் படையினருடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக அங்க…
-
- 22 replies
- 4.8k views
-
-
உடப்பில் குடும்பஸ்தர் சுட்டுக்கொலை 1/19/2008 6:59:37 PM வீரகேசரி இணையம் - உடப்பு புளிச்சக்குளம் பாலத்தில் வெளிநாட்டு பிரஜாவுரிமையைக் கொண்டிருந்த இலங்கைத் தமிழர் ஒருவர் இன்று காலை 9.15 மணிக்கு சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்துள்ளார். உடப்பு முந்தலைச் சேர்ந்த கதிரேசன் கணேசன் (வயது 38) என்பவரே சுட்டுக் கொல்லப்பட்டவராவார். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, உடப்பிலிருந்து தனது சொந்த வாகனத்தில் இவர் தனது மனைவி இரு பிள்ளைகளுடன் முந்தலுக்கு சென்று கொண்டிருந்தார். அந்த வாகனம் உடப்பு புளிச்சாக்குள பாலத்தை அடைந்த போது அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் வாகனத்தை நோக்கி சாரமாறியான துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்…
-
- 0 replies
- 834 views
-
-
இனம் ஒன்று அழிவதா, இதை நாம் பொறுப்பதா? -காணொலி http://www.sooriyan.com/index.php?option=c...0&Itemid=34
-
- 1 reply
- 2.1k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலக்கண்ணிவெடி மற்றும் பொறிவெடிகளில் சிக்கி சிறிலங்கா அதிரடிப்படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
உலகத்தில் ஒவ்வொரு இனத்துக்கென்றும் ஒவ்வொரு சிறப்பான விடயங்கள் இருக்கின்றது. அதுபோல் சிங்கள இனத்தின் புரிதல் திறனுக்கு நெருப்புபோல் இருக்கின்ற ஒருவிடயம் விபச்சாரம். இதை உதாரணத்துக்கு கொண்டுவராத ஒரு உதாரணம் இல்லை அவர்களுக்கு என்று சொல்லலாம்! இணைத்தலைமையிலிருந்து ஜப்பானை வெளியேற்ற மேற்குநாடுகள் சதி? [19 - January - 2008] [Font Size - A - A - A] ஷ்ரீலங்கா இனப் பிரச்சினையை சமாதான அணுகுமுறை மூலம் தீர்த்துவைப்பதற்கான ஆலோசனை, ஆதரவு, தூண்டுதல்களை வழங்கும் நோக்கத்தில் சர்வதேச சமூகத்தில் முன்னணியிலுள்ள அபிவிருத்தியடைந்த நாடுகளால் உருவாக்கப்பட்ட இணைத்தலைமை அமைப்பில் வேறுபட்ட நிலைப்பாடுகளும் போட்டி மனப்பான்மையும் எழுந்துள்ளதாகத் தெரியவருகிறது. இது சம்பந்தமாக அண்மை…
-
- 2 replies
- 3.4k views
-