ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143596 topics in this forum
-
பெப்ரவரி 14ம் திகதி வெலண்டைன் புனிதரை நினைவுகூறும் வகையிலேயே அமைந்துள்ளது. இன்று (பெப்ரவரி14) பௌத்த பிக்குகள், அறநெறிப் பாடசாலை மாணவியர் மற்றும் பெரியோர் விஹாரமாதேவி பூங்காவில் அமைந்துள்ள புத்த சிலைக்கு முன்பாக கூடினர். காதலர்கள் தமது காதலை வெளிப்படுத்திக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இராணுவ வீரர்கள் மீது அன்பு செலுத்துவதற்குமே இவர்கள் கூடியிருந்தனர். தேசிய சங்க சம்மேளனத்தினால் 'அமா வஸ்ஸ' என்ற பெயரில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கி.பி. 270 ஆண்டு காலப்பகுதியில் வாழ்ந்த வெலண்டைன் என்ற கிறிஸ்தவ மதகுரு, அக்காலத்தில் காலத்தில் திருமணத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி தமது தேவாலயத்தில் பலரை திருமண பந்தத்தில் இணைத்திருந்தார். இதனை அறி…
-
- 2 replies
- 1.5k views
-
-
வவுனியா, மன்னார் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்திற்கும் இடையில் மோதல்கள் உக்கிரமடைந்துள்ள நிலையில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குவதற்கு அவசரமாக 11 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 691 views
-
-
சிறிலங்காவில் 5 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் கொழும்பு மாவட்டத்தில் 2 ஆவதாக உயர்புள்ளி பெற்ற மாணவிக்கு தமிழர் என்ற காரணத்தினால் பாடசாலையில் சேர்க்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 11 replies
- 2.8k views
-
-
சிறந்த மாணவர் அமைப்பாக கனடா யோர்க் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் அமைப்பு தெரிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 15 replies
- 2.6k views
-
-
இணைந்த கடற் கண்காணிப்பிற்கு இந்தியா அழைப்பு இந்தியத் துணைக் கண்டத்தில் இணைந்த கடற் கண்காணிப்பை மேலும் வலுப்படுத்த ஒத்துழைக்குமாறு அயல் நாடுகளிடம் இந்தியா அழைப்பு விடுத்திருக்கின்றது. இந்தியாவில் இடம்பெற்றுவரும் கடற் கண்காணிப்பு தொடர்பான மாநாட்டில் இந்தியா இந்த அழைப்பினை விடுத்திருப்பதாக றொயிற்றர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இந்தியா, சிறீலங்கா, அவுஸ்திரேலியா, எகிப்து, பிரான்ஸ் உட்பட பல நாடுகளின் கடற்படைத் தளபதிகள் 26 பேர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டுள்ளதுடன், மாநாட்டில் பேசப்படும் விடயங்கள் தொடர்பாக இரகசியம் பேணப்பட்டு வருகின்றது. இரண்டு நாட்களுக்கு நடைபெறும் இந்த மாநாட்டை ஆரம்பித்துப் பேசிய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், பயங்கரவாதத்தை ஒழித்து, ப…
-
- 4 replies
- 1.5k views
-
-
இராணுவத் தீர்வு சாத்தியமில்லை என்றால் போர்நிறுத்தத்திலிருந்து விலகியது ஏன்? சிவாஜிலிங்கம் எம்.பி. கேட்கிறார் [Friday February 15 2008 06:28:35 AM GMT] [யாழினி] இலங்கையில் இராணுவத் தீர்வு சாத் தியமில்லை என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கருத்துத் தெரிவித்து வருகின்றார். அவ்வாறெனில், போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசாங்கம் விலகியது ஏன்? இலங்கை அரசின் இரட்டை வேடத்தையே இது எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு தமிழ்த்தேசியக் கூட்ட மைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் இங்கு வைத்து மேலும் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது:மாகாண மட்டத்தில் அதிகாரத்தை பகிர்வதென்ற இலங்கை அரசின் கருத்துத் தமது சொந்த நாட்ட…
-
- 2 replies
- 1.5k views
-
-
காங், பாமகவுக்கு திமுக 'எச்சரிக்கை' வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 15, 2008 சென்னை: கூட்டணிக்குள் இருந்து கொண்டே, கூட்டணி ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் கூட்டணிக் கட்சிகள் நடந்து கொள்ளக் கூடாது என்று திமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுகவின் உயர் மட்டக் குழுவான தலைமை நிர்வாகக் குழுவின் கூட்டம் இன்று முதல்வர் கருணாநிதி தலைமையில் அறிவாலயத்தில் நடைபெற்றது. அதில் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் கட்சியின் செயல்பாடு ஆகியவை குறித்து காரசாராமாக விவாதிக்கப்பட்டன. குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கும் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாமகவுக்கு 'எச்சரிக்கை' விடுக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த எச…
-
- 0 replies
- 2.6k views
-
-
இலங்கையில் இராமாயணத்துடன் தொடர்புடைய இடங்களை ஆய்வு செய்யவுள்ள இந்திய சமஸ்கிருத கல்விமான்கள் [13 - February - 2008] இந்துக்களின் இதிகாசமான இராமாயணத்துடன் தொடர்புபட்ட இடங்களெனக் கருதப்படும் இலங்கையிலுள்ள பகுதிகளுக்குச் சென்று ஆய்வுகளை மேற்கொள்ள சமஸ்கிருதத்தை கற்றுள்ள கல்விமான்கள் குழுவை இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள ஆலய பரிபாலனசபை விரைவில் அனுப்பிவைக்கவுள்ளது. இராமபிரான் இராவணனைக் கொன்ற இடம் மற்றும் சீதாப்பிராட்டியாரை இராவணன் கவர்ந்துகொண்டு வைத்திருந்த குகை என்பன ஆய்வுக்குட்படுத்தப்படவுள்ள
-
- 9 replies
- 1.9k views
-
-
மன்னார் தள்ளாடி படைமுகாமோடு உடன் அடுத்திருக்கும் சென் அன்ரனீஸ் தேவாலயம் விடுதலைப்புலிகளின் ஆட்டிலெறித் தாக்குதலுக்கு இலக்கானதாக பெருமெடுப்பிலான பிரச்சாரமொன்றை சிறிலங்கா அரசும் அதன் ஊடகக்கட்டமைப்பும் சிறிலங்கா படைத்தரப்பும் மேற்கொண்டுவருகின்றன . அவர்களுடைய கூற்றின்படி அன்ரனீஸ் ஆலயத்தில் சிரதமானப் பணியில் ஈடுபட்டிருந்த படையினர் புலிகளின்தாக்குதலில் பலியாகியும் காயமடைந்துமுள்ளனர். ஆனால் மன்னார் குருமுதல்வர் அருட்திரு அன்ரனி விக்ரர் சூசை அவர்கள் பிபிசியின் தமிழழோசைக்கு வழங்கிய பேட்டி அனைத்துவிவகாரங்களையும் தெளிவுபடுத்திவிட்டது. நிலமை இவ்வாறு இருக்க சிறிலங்காவினுடைய தரப்புக்கள் அப்பட்டமான பொய்ப்பிரச்சாரமொன்றை கண்களை மூடிக்கொண்டுசெய்கின்றன. இதிலே வேடிக்கை என்னவென…
-
- 6 replies
- 3.5k views
-
-
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 1 reply
- 1.2k views
-
-
3 இராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. [Friday February 15 2008 02:40:42 PM GMT] [யாழ் வாணன்] இராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 3 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று விட்டதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது: இராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடத்தை சேர்ந்த லியான் (வயது 25), சுனில் செல்வம் (வயது 20), நாகராஜ் (வயது 25), தினேஷ் (வயது 26), முத்துக்குமரன் (வயது 22) ஆகிய 5 மீனவர்கள் கடலுக்கு சென்றனர். இவர்களது படகின் இயந்திரம் திடீரென பழுதானதால், கடல் நீரோட்டம் காரணமாக இலங்கை கடல் பகுதிக்கு இழுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் தினேஷ், முத்துக்குமரன் ஆகிய இருவர் மட்ட…
-
- 0 replies
- 940 views
-
-
17 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் 7 வேலைத்திட்டங்களும் முதலீட்டு சபை அனுமதி அரசாங்கம் அறிவிப்பு 2/15/2008 5:53:25 PM வீரகேசரி இணையம் - 17 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஏழு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு இலங்கை முதலீட்டு சபை அனுமதிவழங்கியுள்ளது என்று அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் பிரகாரம் நிபெயும் ஸ்ரீலங்கா300 வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு முதலீட்டு வேலைத்திட்டதையும் இதர முதலீட்டு திட்டங்களின் கீழ் ஐந்து வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டங்களின் பிரகாரம் மீன் வளர்ப்பு மற்றும் நீர்த்தாவரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனத்தை ஹொரனையில் நிறுவி அதன் மூலமாக உற்பத்தி செய்யப்படு…
-
- 0 replies
- 889 views
-
-
புலிகள் நடமாட்டம்’ தொடர்பாக சட்டமன்றத்தில் ஜெ. எழுப்பிய சர்ச்சை, காங்கிரஸ் நடத்திய வெளிநடப்பு, முதல்வரின் மறுப்பு என்று தமிழகத்தில் அனல் பறந்து கொண்டிருக்கும் வேளையில், அ.தி.மு.க.வின் முன்னாள் அவைத்தலைவர் புலவர் புலமைப்பித்தன், ‘ ஒரு பூலோகத்தின் பலிபீடமாய்’ என்ற ஈழ ஆதரவுப் புத்தகத்தை எழுதி பரபரப்பைப் பாய விட்டிருக்கிறார். அவரை நாம் சந்தித்தோம். ‘அ.தி.மு.க. புலிகள் இயக்கத்தை எதிர்ப்பது நியாய மல்ல. தமிழ் ஈழம்தான் ஒரே தீர்வு என்று எம்.ஜி.ஆர். தீர்க்கமாக நம்பினார். அதற்கு மாறாக ஜெயலலிதா செயல்படுவது சரியல்ல’ என்கிறீர்களே. எப்படி? ‘‘மக்கள் திலகம் என்ற அந்த மாமனிதர் தமிழ் ஈழ விடுதலையை மனமார ஆதரித்தார். அதற்காக விடுதலைப் புலிகளுக்கு அவர் கோடிகோடியாக பணத்தை வாரிக் கொடுத்…
-
- 11 replies
- 6k views
-
-
உள்ளூர் தயாரிப்பு இராட்சத ஷெல் "சமாதானம் 2005' புலிகள் பாவிப்பு பேரழிவு தரக்கூடிய ஷெல் அல்லது பீரங்கி வகையைச் சேர்ந்த இராட்சத ஏவு வெடி கருவி ஒன்றை மன்னார் களமுனையில் விடுதலைப் புலிகள் பயன்படுத்தி வருகின்றனர் என்று இராணுவப் புலனாய்வு வட்டாரங்கள் அரசுத் தலைமைக்குத் தெரியப்படுத்தியிருக்கின்றன எனக் கூறப்படுகின்றது. "சமாதானம் 2005' என நாமம் சூட்டப்பட்டுள்ள இந்தத் தாக்குதல் கருவி முன்னர் புலிகள் தாங்களே தயாரித்துப் பயன்படுத்திய "பஸிலன்' ஷெல் வகையை ஒத்ததாக இருக்கக் கூடும் எனக் கருதப்படுகின்றது. "சமாதானம் 2005' என்ற இந்தப் பெயர் இதற்கு புலிகள் சூட்டியதா அல்லது இராணுவப் புலனாய்வுப் பிரிவு அந்தப் பெயரில் அக்கருவியை இனங்கண்டு குறிப்பிடுகின்றதா என்பதை அறியமுடியவில்லை. …
-
- 24 replies
- 6.8k views
-
-
இலங்கைக்கான உதவியை நிறுத்திவிட்டதாக எந்தவொரு நாடும் இதுவரை அறிவிக்கவில்லை [15 - February - 2008] * போலிப் பிரசாரம் இடம்பெறுவதாக அரசு விசனம் -ரொஷான் நாகலிங்கம்- சர்வதேச நிதியுதவி நிறுத்தப்பட்டுவிட்டதாக போலிப் பிரசாரம் இடம்பெறுவதாகவும் எந்தவொரு நாடும் உதவியை நிறுத்திவிட்டதாகவோ அல்லது குறைத்துவிட்டதாகவோ இலங்கைக்கு நேரடியாக இதுவரை அறிவிக்கவில்லையெனவும் அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தது. அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இதனைத் தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது; ஜப்பானிய அரசாங்கம் இலங்கைக்கு அளிக்கும் நிதியுதவி குறைக்கப்பட்டதாக ஜப்…
-
- 1 reply
- 1.1k views
-
-
கண்டி வைத்தியசாலையின் மூன்றாவது மாடியிலிருந்து ஒருவர் தற்கொலை. 15.02.2008 / நிருபர் எல்லாளன் கண்டி தேசியவைத்தியசாலையின் மூன்றாவது மாடியில் இருந்து ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கொழும்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன. கண்டி தேசிய வைத்தியசாலையிலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. தற்கொலை செய்துகொண்டவர் வங்கி ஒன்றின் ஓய்வுபெற்ற ஊழியர் என தெரியவந்துள்ளது. இவர் 54 அகவையுடைய றாகம என்பவரே இவ்வாறு குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.என அடையாளம் காணப்பட்டுள்ளார். தற்கொலை செய்துகொண்டதற்கான காரணங்கள் இதுவரை தெரியவரவில்லை. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 1 reply
- 1.1k views
-
-
வெள்ளி 15-02-2008 13:16 மணி தமிழீழம் [சிறீதரன்] முல்லைத்தீவு நாயாறு பகுதியில் வான்வழித்தாக்குதல் முல்லைத்தீவு மாவட்டம் நாயாறு பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் சிறீலங்கா வான்படைக்கு சொந்தமான விமானங்கள் வான்வழித்தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன்போது ஏற்பட்ட சேதவிபரங்கள் பற்றி எதுவித தகவலும் இன்னமும் பெறப்படவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.நா. வதிவிடப் பிரதிநிதி குடாநாட்டுக்கு விஜயம் ஐ.நா. அபிவிருத்தித் திட்ட அமைப் பின் பணிகளைப் பார்வையிடுவதற்கும், குடாநாட்டின் தற்போதைய கள நிலைவரத் தைக் கண்டறிவதற்குமென அந்த அமைப் பின் இலங்கை வதிவிடப் பிரதிநிதி நீல் போணி நேற்று யாழ்ப்பாணம் வந்துள்ளார். நேற்றுக் காலை பலாலி வந்தடைந்த அவர் படை அதிகாரிகளிடம் குடாநாட்டு நிலைவரம் குறித்துக் கேட்டறிந்தார். யாழ். கோவில் வீதியில் உள்ள ஐ.நா. அலுவலகத்தில் ஐ.நா. சார்பு அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். பிற்பகலில் வடமராட்சியில் இயங்கும் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையங்களுக் குச் சென்று அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்தார். காக்கைத்தீவில் ஐ.நா. அபிவிருத்தித் திட்ட அமைப்பினால் அமைக்கப்பட்ட 25 வீடுகள…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழர்களாக மட்டும் வாழ் என்று நிர்ப்பந்தித்த பேரினவாதம் [15 - February - 2008] -சங்கரன் சிவலிங்கம்- தமிழர் அரசியலின் முதலாவது கட்டம் 1833 இல் கோல்புறூக் சீர்திருத்தத்துடன் ஆரம்பித்து 1921 வரை செல்கின்றது. இக்காலத்தில் இன அடையாளம் முதன்மைப்படுத்தப்படாது, இலங்கையர் என்ற அடையாளம் முதன்மைப்படுத்தப்பட்டது. முத்துக்குமாரசுவாமி இராமநாதன், அருணாசலம் போன்ற தலைவர்கள் தமிழ்த் தலைவர்களாக கருதப்படாது இலங்கையர் தலைவர்களாகவே கருதப்பட்டனர். சிங்கள மக்கள் மத்தியில் சிறந்த தலைவர்கள் வளர்ந்திராத ஒரு கட்டத்தில் சிங்கள மக்களின் அபிலாசைகளுக்காக குரல் கொடுப்பவர்களாகவும் இவர்கள் விளங்கினர். சிங்கள மக்களின் பிரதிநிதிகள் புரட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களாக இருந்தபோது. தமிழ்ப் பிரதிநித…
-
- 0 replies
- 946 views
-
-
சிங்கள மொழியில் முஸ்லிம் மாணவர்கள் கல்வி கற்பதற்கான வீதத்தை அதிகரிக்கும் பிரேரணை நீர்கொழும்பு மாநகர சபையில் நிறைவேற்றம் [15 - February - 2008] சிங்கள மொழியில் கல்வி கற்க விரும்பும் முஸ்லிம் பிள்ளைகளுக்கு நீர்கொழும்பிலுள்ள சிங்கள மொழிப் பாடசாலைகளில் 2 வீதமளவிலேயே முதலாம் ஆண்டுக்கு அனுமதிக்கின்றார்கள். இதனை அதிகரிக்க வேண்டுமென பிரேரணையொன்றை முன்வைத்து நீர்கொழும்பு மாநகர சபை மாதாந்தக் கூட்டத்தில் உரையாற்றிய மாநகர சபை உறுப்பினர் எம்.ஏ.இசட். பரீஸ் (ஐ.ம.சு.மு.) தெரிவித்தார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்; "நீர்கொழும்பு நகரில் அமைந்துள்ள மத்திய அரசுக்கும் மாகாண சபைக்கும் கீழ் இயங்கும் சிங்கள மொழிப் பாடசாலைகளில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மிக மிக…
-
- 0 replies
- 856 views
-
-
ஸ்ரீலங்காவின் அறுபதாவது சுதந்திர நாளை கடந்த 04.02.2008 கொண்டாடியது. அன்னியரின் பிடியிலிருந்து இலங்கைத் தீவை இலங்கையில் பூர்வீக வாழ் மக்களிடம் அன்னியரால் கையளிக்கப்பட்ட நாள் 04.02.1948. இந்த நாள் ஈழத்தமிழரைப் பொறுத்தவரையில் தமிழரின் சுதந்திரம் பறிக்கப்பட்ட நாள். அது மட்டுமல்லாமல் இந்த நாளிற்கு முன் சிங்கள இனவாதிகளால் இரகசியமான வழிமுறையில் உரிமைகள் பறிப்புக்குள்ளாக்கப்பட்டன. ஆனால்... ஸ்ரீலங்காவின் சுதந்திரம் கிடைக்கப்பட்ட நாள் தொடக்கம் கடந்த ஆறு பத்தாண்டுகளாக சிங்களப்பேரினவாதிகள் பலவழிகளிலும் ஒடுக்குமுறையினைப் பிரயோகித்து வருகின்றனர். இதன்மூலம் இலங்கைத் தீவிற்குள் பூர்வீகமாக வாழ்ந்த தங்களைத் தாங்களே ஆண்ட ஈழத்தமிழர் அழிவிற்குள்ளாக்கப்பட்டனர். ஈழத்தமிழினம் சுதாகரித்துக…
-
- 0 replies
- 1.7k views
-
-
விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல்களை இலங்கை எதிர்கொள்வதற்கு இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் ஒத்துழைக்க வேண்டுமென இலங்கைக் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் வசந்த கரணாகொட இந்தியாவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். புதுடில்லியில் வியாழக்கிழமை ஆரம்பமான இந்து சமுத்திர கடற்படை மாநாட்டில் கலந்துகொண்டுள்ள கடற்படைத் தளபதி, அங்கு செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இந்த அழைப்பை விடுத்தார். சேது சமுத்திரத் திட்டம் இந்திய, இலங்கைக் கடற் பகுதிகளை சிறப்பாகக் கண்காணிக்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் உதவும் எனக் குறிப்பிட்டு அத்திட்டத்தையும் அவர் வரவேற்றார். விடுதலைப் புலிகள் இலங்கைக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளனர். இந்த அச்சுறுத்தலை தற்போது தடுத்து நிறுத்தாவிட்டால் அவர்கள் …
-
- 0 replies
- 1.4k views
-
-
எமது மண்ணில் அனைத்துத் துறைகளும் போர்ச்சூழலில் வளர்ச்சிபெற வேண்டும் என்பதில் எமது தேசியத் தலைவர் பெருவிருப்புக்கொண்டு செயற்பட்டு வருகின்றார் என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
மருதானை பிரதேசத்தில் வசிக்கும் தமிழ் மக்களுக்கு காலம் நிர்ணயிக்கப்பட்ட வீசா வழங்கும் நடைமுறையை அப்பிரதேச பொலிஸார் அமுல்படுத்தியுள்ளனர். இதற்கென வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்திற்கு அமைய மருதானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் அனைத்து தமிழ் மக்களும் தங்களது அனைத்து விபரங்களையும் இந்த விண்ணப்பப்படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். இந்தத் தகவல்களின் அடிப்படையில் குறிப்பிட்ட தமிழ் பிரஜை தங்கியிருக்கக் கூடிய காலம் பொலிஸாரினால் நிர்ணயிக்கப்படவுள்ளது. இந்த கால எல்லையை குறிப்பிடும் புறம்பான பகுதியொன்றும் இந்த விண்ணப்பப்படிவத்தில் காணப்படுகிறது. இதேவேளை, முகத்துவார பிரதேச பொலிஸார் இதற்கு சற்று வித்தியாசமான விண்ணப்பபடிவத்தை தமிழ் மக்களுக்கு …
-
- 8 replies
- 2.3k views
-
-
விடுதலைப் புலிகள் வந்துவிட்டதாக கதிர்காமத்தில் மக்கள் ஓட்டம் [14 - February - 2008] கதிர்காமத்தில் பெண் ஒருவர் எழுப்பிய சத்தத்தால் விடுதலைப் புலிகள் வந்துவிட்டனர் என்று எண்ணி அப்பகுதி மக்கள் வீடு வாசல்களை விட்டு வெளியேறி ஓடி அச்சமடைந்து பொலிஸ் நிலையம் வரை சென்ற சம்பவம் செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இப்பெண்ணுக்கு இவரது கணவன் மதுபோதையில் அடித்துத் துன்புறுத்தியதால் அப்பெண் ஐயோ வெட்டுகிறான், சுடுகிறான் என்று கத்திக் குழறியுள்ளார். இதனைக்கேட்ட அயலவர்கள் விடுதலைப்புலிகள் தான் வந்து வெட்டுகிறார்கள் என்று எண்ணி ஓடியுள்ளனர். பொலிஸ் நிலையத்தில், பொலிஸார் விசாரணை செய்த பின்னர் கத்திக் குழறிய பெண்ணின் கணவரை தடுத்துவைத்துள்ளனர். பின்னர் ஏனையவர்க…
-
- 5 replies
- 3.3k views
-