ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142821 topics in this forum
-
http://www.yarl.com/videoclips/view_video....677c739ee173448 புத்தாண்டும் போராண்டும் - அவசிய அறிக்கை 16 04.01.08 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை
-
- 0 replies
- 2k views
-
-
முல்லைத்தீவை விட்டு வெளியேற என்ஜீஓக்களுக்கு புலிகள் உத்தரவு முல்லைத்தீவு பகுதியில் பணி புரிந்து வந்த என்ஜீஓக்களுக்கு (தேசீய மற்றும் வெளிநாட்டு அரசு சார்பற்ற நிறுவனங்களுக்கு) அப்பகுதியை விட்டு கடந்த 2007 டிசம்பர் 31ம் திகதிக்கு முன் வெளியேறுமாறு விடுதலைப் புலிகள் உத்தரவிட்டிருந்தனர். செஞ்சிலுவை சங்கம் போன்றவை வெளியேறிய போதும் சில நிறுவனங்கள் கிளிநொச்சியில் இருக்கின்றன. இந் நிறுவனங்களை விமான தாக்குதலில் இருந்து காப்பதற்காக விடுதலைப் புலிகள் வெளியேறுமாறு சொன்னாலும் விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு பங்கர்கள் குறித்த தகவல்கள் இவர்களால் அரசுக்கு செல்கிறது எனும் சந்தேகம் விடுதலைப் புலிகளுக்கு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது. முல்லைத்தீவை கைப்பற்றுவதற்காக வெலி…
-
- 10 replies
- 4.6k views
-
-
திங்கள் 07-01-2008 20:03 மணி தமிழீழம் [தாயகன்] யாழ், மணலாறு, வவுனியாவில் நேரடி மோதல்கள் யாழ் முகமாலை, வவுனியா நாவற்குளம் ஆகிய பகுதிகளில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடி மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று (திங்கட்கிழமை) காலை 6.15 அளவில் முகமாலையிலும், 8.00 மணியளவில் நாவற்குளத்திலும் இரு தரப்பிற்கும் இடையில் திடீர் மோதல்கள் ஏற்பட்டிருந்தன. இதேவேளை, மணலாற்றிலும் இன்று (திங்கட்கிழமை) காலை 10.00 மணியளவில் சிறீலங்காப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் நேரடி மோதல்கள் இடம்பெற்றுள்ளன http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.2k views
-
-
நோர்வே நாட்டில் 2007 ஆம் ஆண்டுக்கான "முன்னணியில் 10" (Top 10) பட்டியலில் தமிழரான ஊடகவியலாளர் இராஜன் செல்லையா தெரிவாகியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
மன்னார் பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவடைந்த கேணல் சாள்சின் வித்துடல் இன்று தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், மக்கள் ஆகியோர் விடை கொடுக்க முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ். முகமாலை முன்னரங்க நிலைகள் ஊடாக சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு முயற்சியை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து படையினரை அவர்களது பழைய நிலைகளுக்கு விரட்டியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 912 views
-
-
02.01.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....85ca5b5690ee529
-
- 0 replies
- 1.6k views
-
-
அமெரிக்கா, யெப்பான், இந்தியா, இலங்கைத் தீவு யோ.சே.யோகி இலங்கைத்தீவில் சிறிலங்கா, தமிழீழம் எனும் தேசங்கள் உண்டு. இதை ஏற்க உலக நாடுகள் மறுத்து வருகின்றன. அமைதி வழித் தீர்வு எனப் பேசிக்கொண்டு உலகின் தொன்மையான ஒரு நாகரிகத்தை, மொழியை அழிக்க உலகு சிறிலங்காவுக்கு உதவி வருகின்றது. இதுவரை இல்லாத அளவுக்கு அமெரிக்கா சிறிலங்காவின் உள் அரசியலில் தலையீடு செய்கின்றது. அமைதித் தீர்வில் மிகுந்த அக்கறை காட்டிய யப்பான் போருக்கு எனப் பண உதவி செய்கின்றது. இந்தியாவோ தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளையும் தமிழீழப் போராட்டத்தின் நியாயத்தையும் புறந்தள்ளி விட்டு சிறிலங்காவோடு, உறவை வளர்க்கப் பெரிதும் விளைகின்றது. சிறிலங்காவின் தமிழின அழிப்புக்குப் போர்க்கருவிகள், பண உதவிகள், போர்ப்பயிற்…
-
- 3 replies
- 2.5k views
-
-
விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு தளபதி சார்ள்ஸ் கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ புலனாய்வு தளபதி சார்ள்ஸ் அவர்கள் இன்று நடைபெற்ற கிளைமோர் தாக்குதலில் வீரச்சாவு அடைந்து உள்ளதாக களத்தில் இருந்து வரும் தவல்கள் தெரிவிக்கின்றன. சண்முகநாதன் ரவிசங்கர் என்ற இயற்பெயர் உடைய இவர் தெற்கில் இராணுவ மையங்கள் மீது பல வெற்றிகரமான தாக்குதல்களை வழிநடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது. -பாரிமகன் செய்தி மூலம் : http://www.sooriyan.com/ விரிவாக விபரம் தெரிந்தவர்கள் கூறவும்
-
- 46 replies
- 10.7k views
-
-
போர் நிறுத்தத்தை நிராகரித்து அரசு சர்வதேச வெறுப்பைத் தேடியுள்ளது கடுமையாகக் கண்டிக்கிறது ஐ.தே.க போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து வெளியேறும் பொறுப்பை ஒருதலைப்பட்சமாகத் தனது தோளில் போட்டுக்கொண்டிருப்பதன் மூலம் இலங்கைக்கு எஞ்சியிருப்பது சர்வதேச வெறுப்பாகும். இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை அரசின் முடிவை கடும் விசனத்துடன் கண்டித்திருக்கின்றது. போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது என்ற இலங்கை அரசின் தீர்மானம் குறித்து ஐ.தே.கட்சி நேற்று விடுத்த விசேட செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத
-
- 1 reply
- 3.7k views
-
-
போர் நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிய சிறிலங்கா அரசாங்கம் அடுத்த சில நாட்களுக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்யவும் தீர்மானித்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிய வந்திருப்பதாக சிங்கள வார ஏடான "லங்காதீப" செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.1k views
-
-
விடுதலையை தமிழினம் வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை - எழிலன் வீரத்தை வெளிப்படுத்தி, விடுதலையை தமிழினம் வென்றெடுக்கும் நாள் வெகு தொலைவில் இல்லையென, எழிலன் கட்டியம்கூறியுள்ளார். வட்டக்கச்சியில் இடம்பெற்ற வீரமுரசு எழுச்சி நிகழ்வில் உரை நிகழ்த்திய, தமிழீழ விடுதலைப் புலிகளின் கொள்கை முன்னெடுப்புப் பிரிவுப் பொறுப்பாளர் எழிலன், தமிழீழ மக்களின் எழுச்சி, மகிந்த அரசை விரைவில் நிலைகுலைய வைக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். சிறீலங்கா அரசாங்கம் திணித்துள்ள யுத்தத்தையும், மனிதாபிமான நெருக்கடிகளையும், விழிப்புணர்வுடன் எதிர்கொண்டு, விடுதலையை வென்றெடுப்பதன் ஊடாகவே, எதிர்காலத்தில் வீரமுள்ள இனமாக தமிழர்கள் வாழ முடியும் என்றும், எழிலன் சுட்டிக் காட்டியுள்ளார். உலகில்…
-
- 5 replies
- 1.7k views
-
-
இந்திய அயலுறவுக் கொள்கை தவறான பாதையில் செல்கின்றது நெடுமாறன் பேட்டி உலக தேசிய விடுதலை இயக்கங்களுக்கு ஊக்கமளிக்கும் வெளியுறவுக் கொள்கையை நேருவும் இந்திராகாந்தியும் கடைப்பிடித்தனர். இனவெறிக்கு ஊக்கமளிக்கும் கொள்கையையே ராஜீவ் காந்தி கடைப்பிடித்தார். இந்திரா காந்தி வகுத்த வெளியுறவுக் கொள்கையை அழித்தவரும் ராஜீவ் காந்திதான் எனக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய அமைப்பின் தலைவரான பழ.நெடுமாறன், இந்திய அரசு இப்போதும் அதே தவறான பாதையில்தான் செல்கின்றது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னையிலிருந்து வெளியாகும் `தென்செய்தி'யில் வெளியாகியுள்ள பேட்டி ஒன்றிலேயே இந்தக் குற்றச்சாட்டை அவர் முன்வைத்திருக்கின்றார். இந்தப் போட்டியின் விபரம் வருமாறு; கேள்வி: இந்தியா…
-
- 4 replies
- 1.3k views
-
-
சிறிலங்கன் ஏயர்லைன் வானூர்தி நிறுவனத்துடன் தான் கொண்டுள்ள முகாமைத்துவ உடன்பாட்டில் இருந்து எமிரேட்ஸ் நிறுவனம் வெளியேறவுள்ளதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
சமாதானப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்த போர் நிறுத்த உடன்படிக்கையின் முறிவு -விதுரன்- போர் நிறுத்த உடன்பாட்டை முடிவுக்கு கொண்டு வந்தன் மூலம் முழு அளவிலான போருக்கு அரசு அறைகூவல் விடுத்துள்ளது. இவ்வாண்டை போராண்டாகப் பிரகடனப்படுத்திய அரசு சமாதான முயற்சிகளுக்கு அடியோடு முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. இதனால் அரசின் அறைகூவலுக்கு முகம் கொடுக்க விடுதலைப் புலிகளும் முழுஅளவில் தயாராக வேண்டியிருக்கும். விடுதலைப் புலிகளின் பலத்தின் அடிப்படையிலேயே போர் நிறுத்த உடன்பாடு கைச்சாத்திடப்பட்டது. `ஜெயசிக்குரு' படை நடவடிக்கையின் படுதோல்வியை அடுத்து புலிகள் மேற்கொண்ட ஓயாத அலைகள் தாக்குதல்களால் யாழ்.குடாநாட்டை அவர்கள் கைப்பற்றும் நிலை உருவானது. வன்னியில் பலபடைத்தளங்கள் புலிகளிடம்…
-
- 0 replies
- 1.3k views
-
-
விடுதலைப்புலிகளை கண்காணிக்கவும் அவர்களின் ஊடுருவலை தடுப்பதற்காகவும் 100 விஷேட கமாண்டோக்களைக் கொண்ட நவீன போர்க்கப்பல் ஒன்றை இந்தியக் கடற்படை இராமேஸ்வரம் கடற்பகுதியில் நிறுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு இலங்கை அரசு போர்நிறறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்தது. மேலும், விடுதலைப்புலிகளை ஒழிக்கிறோம் என்ற பெயரில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்து வருகிறது. இதனால், அங்கு வசிக்கும் தமிழர்கள் அகதிகளாகவும் மற்றும் விடுதலைப்புலிகள் கடல் வழியாக இராமேஸ்வரம் கடற்பகுதியில் எந்த நேரத்திலும் ஊடுருவும் ஆபாயம் உள்ளது. இதைத் தொடர்ந்து இராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சிமடம் மற்றும் அதை சுற்றியுள்ள கடலோரப்பகுதிகளை இந்திய கடற்படை உஷாராக…
-
- 0 replies
- 2.6k views
-
-
சிறிலங்காவில் படையினருக்கான தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையினை இராணுவம் ஆரம்பிக்கவிருப்பதாக உயர் படைத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.8k views
-
-
எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் நாள் நடைபெறவுள்ள சிறிலங்காவின் சுதந்திர நாள் விழாவில் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கமாட்டார் என்று இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 1.4k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அதியுச்ச நிலையை உலகறியச் செய்த தாக்குதல்களை வழிநடத்திய உத்தம வீரன் தான் கேணல் சாள்ஸ் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத் தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 2k views
-
-
-
- 0 replies
- 1.6k views
-
-
"எதிர்வரப்போகின்ற பெரும் போரும் மகிந்த அரசின் எதிர்காலமும்" - வேனில் சிறீலங்கா அரசாங்கம் குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்குள் வடக்கில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை கைப்பற்றி விடப்போவதாக அறிவித்துள்ளது. அதற்கான பாரிய படைநடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளது. தற்போது பருவமழை பெய்து தணிந்துள்ள நிலையில், எதிர்வரும் சில நாட்களில் சிறீலங்காவின் படைநடவடிக்கைகள் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. வன்னியின் எல்லைப் பகுதிகளில் தொடர்ந்து பல நடவடிக்கைகள் மழைக்காலத்திலும் மேற்கொள்ளப்பட்டுத்தான் வந்தன. ஆனாலும் மழைக்காலங்களில் சிறீலங்காப் படைகளின் நகர்வு முயற்சிகள் பொதுவாக சாத்தியப்படுவதில்லை. படையினர் தங்கள் கனரக வாகனங்களை…
-
- 1 reply
- 1.5k views
-
-
கொழும்பில் பயணிகள் வாகனம் கடுமையான சோதனை 198 பேர் கைது வீரகேசரி நாளேடு - கொழும்பு நகரின் பாதுகாப்பை உறுதி செய்யவும் கேந்திர நிலையங்களை பாதுகாக்கவும் அரசாங்கம் விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிய வருகிறது. இதன் ஒரு கட்டமாக கொழும்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை விசேட தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதன்போது 198பேர் சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். நகருக்குள் நுழையும் அனைத்து வாகனங்களும் சோதனையிடப்பட்டதுடன் அதில் பயணித்தோரின் அடையாள அட்டைகளும் சோதனை செய்யப்பட்டன.இதனால் நேற்றுக்காலை வீதிகளில் பெரும் வாகன நெருக்கடி ஏற்பட்டது பலமணி நேரம் வாகனங்கள் நத்தை போல ஊர்ந்து …
-
- 1 reply
- 1.4k views
-
-
யாழில் குண்டு வெடித்ததில் இரு இளைஞர்கள் பலி : இரு இராணுவத்தினர் காயம் ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.30 மணியளவில் நாவாந்துறைப்பகுதியில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின்போது இரு இளைஞர்கள் குண்டினை வெடிக்க வைத்ததாகவும் இதில் இவர்கள் இருவரும் கொல்லப்பட்டு இரு சிறீலங்கா படையினரும் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. கண்ணால் கண்ட சாட்சிகள் கூறிய தகவலின்படி இரு இளைஞர்கள் கடற்கரைநோக்கி சென்று கொண்டிருந்தபோது குண்டு வெடித்ததாகவும் அறியமுடிகிறது. இக்குண்டு வெடிப்பானது யாழ்பாண நகரில் இருந்து 300 மிற்றர் தொலைவில் பழைய லேடன் ஆடைத்தொழிற்சாலை நவாந்துறைப் பகுதியில் உயர்பாதுகாப்பு வலயப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இக்குண்டு வெடிப்பில் கொ…
-
- 3 replies
- 1.5k views
-
-
யுத்த நிறுத்தத்தின் முடிவு -பி.ஆர்.நாயகம்- போர்நிறுத்த உடன்படிக்கையிலிருந்து ஒரு தலைப்பட்சமாக வெளியேறுவதென்ற அரசாங்கத்தின் முடிவு எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். பேரினவாதிகளைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்த அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம் சர்வதேச சமூகத்தைத் திருப்திப்படுத்தும் வகையில் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தான் சுவாரஸ்யமானவை. "அதிகரித்துவரும் போர் நிறுத்த மீறல்களைக் கருத்திற்கொண்டும் கள நிலைவரங்களின் அடிப்படையிலும் தேசத்தைப் பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட ஒரு முடிவு தான் இது" என அரசாங்கம் சொல்லிக் கொள்கின்ற போதிலும் கூட யுத்த நிறுத்த உடன்படிக்கை ஏற்கனவே செயலிழந்து போயிருந்தது என்பது தான் உண்மை.தற்காப்பு நடவடிக்கை என்ற பெயரில் யுத்தம் ஒன்று ஏற்கனவ…
-
- 0 replies
- 1.5k views
-
-
திங்கள் 07-01-2008 01:58 மணி தமிழீழம் [மயூரன்] தென்மராட்சி பிரிகேட் தலைமையகத்தில், திடீர் குண்டு வெடிப்பு : இரு படையினர் பலி : ஏழுபேர் காயம் தென்மராட்சி வரணிப் பகுதியில் உள்ள சிறீலங்கா படைகளின் பிரிகேட் தலைமையகத்தில், திடீர் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. வரணி பிரிகேட் தலைமையகத்தில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில், பதினைந்து வரையான சிறீலங்கா படையினர் குழுமி நின்ற இடத்தில், எதிர்பாராத விதமாக குண்டொன்று வெடித்துள்ளது. இதன்பொழுது, இரண்டு சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டதோடு, மேலும் ஏழு படையினர் காயமடைந்து பலாலி கூட்டுப்படைத்தள மருத்துவமனையில்அனுமதிக்கப்
-
- 0 replies
- 1.1k views
-