Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. John பேசுகின்றேன்- இயக்குனர்(ஆணிவேர் திரைப்படம்) பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் ஐயாவோடு இருந்த நாட்களின் நினைவலைகள் என் நெஞ்சில்.! ஐயா தமிழ்ச்செல்வன் ஐயா, இது நாள் வரை உங்களைச் சந்தித்தது, என் இறைவன் கொடுத்த ஆசீர்வாதம் என்று எண்ணி இருந்தேன், உங்கள் மரண செய்தி கேட்கும் வரை. எண்ணிலடங்கா துக்கங்களையும், இழப்புகளையும், கோரங்களையும் மனதில் மறைத்துக் கொண்டு சிரித்த முகமாக உபசரித்தீர்கள் ஐயா. உயர்ந்த இடத்தில் இருந்தும் என்னை மாதிரிப் புதியவர்களை தட்டிக் கொடுத்தீர்களே ஐயா. ஆணிவேர் படப்பிடிப்பின் போது ஒவ்வொரு நாளும் எங்களுக்கு கடினம் இல்லாமல் விருந்தோம்பல் செய்தீரே ஐயா. பார்த்த நேரமெல்லாம் வாங்க John என்று முகம் முழுக்க சிரிப்போடு அழைத்தீரே ஐயா, இப்படி எங்களை …

  2. சென்னை: ஒரு தமிழ்ச்செல்வன் இறந்தால் என்ன, லட்சம் தமிழ்ச்செல்வன்கள் உருவெடுப்பார்கள் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டதை கண்டித்து சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் வைகோ பேசியதாவது, தமிழகத்தில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மதிமுக கொள்கை விளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பொதுக்கூட்டத்தில் பேசும்போது நாட்டு வெடிகுண்டுகள், கையெறி குண்டுகளை எறிந்துள்ளனர். ஆனால் நாஞ்சில் சம்பத் கலவரத்தை தூண்டினார் என்று கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர். அதே இடத்தில் நான் பேசப் போகிறேன். என்னை என்ன செய்வார்கள் என்று பார்க்கிறேன். மின்சாரம், மைக் இல்லாவிட்டாலும் நான் கட்டாயம் பேசுவேன். இந்த அராஜகங்களை ஆளுங்கட்சியுடன…

  3. தீபாவளி தினமன்று, திட்டமிட்ட முறையில் பிந்துனுவேவ தடுப்புமுகாமில் சிங்களக் காடையர்களால் அப்பாவி தமிழர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன. முகாம் அமைவிடம் தடுத்து வைக்கப்பட்ட சிலர் கொடூரமான முறையில் கொலைசெய்யப்பட்டவர் மரணவீடு காயப்பட்ட சிறுவன் தாக்கப்பட்ட முகாம் கொலைப் பங்காளிகள் மேலதிக செய்தி: பண்டாரவளையில் சிறீலங்கா காவல்துறையினராலும், சிங்கள காடையர்களாலும் படுகொலை செய்யப்பட்ட 27 தமிழர்கள் வெண்புறா அமைப்பினால் நினைவில் கொள்ளப்பட்டனர்.தென்கிழக்கு லண்டன் கிறீனிச் பகுதியிலுள்ள கிறீனிச் பல்கலைக்கழகத்தின் 300 ஆண்டுகள் பழமையும், பெருமையும் கொண்ட புனித போல் (St. Paul), புனித பீற்றர் (St. Peter) தேவாலய…

    • 21 replies
    • 3.3k views
  4. புதன் 07-11-2007 17:42 மணி தமிழீழம் [சிறீதரன்] விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் - போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தலைவர் சந்திப்பு விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் நடேசன் அவர்களுக்கும் போர்நிறுத்தக்கண்காணிப்புக்

  5. புதன் 07-11-2007 17:16 மணி தமிழீழம் [சிறீதரன்] சு.ப தமிழ்செல்வனின் உட்பட்ட 5 போராளிகளின் வீரச்சாவு குறித்து பற்றசுனா கட்சி ஆழ்ந்த அதிர்ச்சி பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு, ஸ்பெய்ன் (Basque) பாஸக் தனியரசுப் போராட்ட இயகக்ம் வீரமரியாதை செலுதத்தியுள்ளது.இது குறித்து நேற்று அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும், பாஸ்க் தனியரசுப் போராட்ட இயக்கமான (Batasuna) பற்றசுனா கட்சி, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் உயிரைப் பறிதத்தன் மூலம், அமைதி வழியிலான தீர்வு முயற்சிகளில் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்~வின் அரசாங்கம் நேர்மையுடன் செயற்படவில்லை என்பது, நிரூபணமாகியிருப்பதாக சுட்டிக் காட்டியுள்ளது. ''பாசிஸ சிறீலங்கா அரசாங்கத்தின் வான்வழித் தாக்குதலில்…

  6. " எயா ஹொந்த மினிகெக் " (அவர் ஒரு நல்ல மனிதர்)" தமிழ் செல்வன் குறித்து அப்துல் ஜப்பார் தமிழகத்தில் ஏனைய ஊடகங்கள் செய்திகளைத் தருமுன்பே "முத்தமிழ்" குழுமத்தில் படித்து விட்டேன். நான் தொட்டது கணினியா மின்சாரமா என்றொரு பேரதிர்ச்சி. நினைவுகள் பின்னோக்கி நீங்கின. 2002 ஏப்ரல் 10ம் தேதி வன்னியில் தலைவர் பிரபாகரனுடனும் தத்துவாசிரியர் அந்தன் பாலசிங்கதுடனும் உலக ஊடகவியலாளர்கள் சந்திப்பு. மாலை ஐந்தே முக்காலுக்கு ஆரம்பித்து ஏழேமுக்கலுக்கு முடிந்தது. செய்திகளை உடனே அனுப்பும் வசதிகள் அங்கில்லாததால் பெரும்பாலானோர் புறப்பட்டுச்சென்று விட்டனர். அதில் என்னை தங்களுடன் அங்கு அழைத்துச் சென்ற இலங்கை தினகரன் குழுவும் அடக்கம். மறுநாள் காலை கொழும்பு புறப்படு…

    • 12 replies
    • 5.1k views
  7. தமிழீழ அமைதிப் பேச்சுக்குழுவின் தலைவர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் படுகொலையைக் கண்டித்து சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகம் மீது இன்று முற்றுகைப் போராட்டம் நடத்த முயற்சித்த பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 950 views
  8. புதன் 07-11-2007 16:00 மணி தமிழீழம் [தாயகன்] பூநகரி மக்கள் குடியிருப்புக்கள் மீது கடுமையான எறிகணை, பீரங்கித் தாக்குதல் வட போர்முனையில் இன்று காலை சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட முன்னேற்ற முயற்சிக்கு சூட்டாதரவை வழங்குவதற்கு, அல்லது திசை திருப்பும் நோக்கில் பூநகரிப் பிரதேசம் மீது சிறீலங்காப் படையினர் கடுமையான ஆட்டிலறி, பல்குழல் எறிகணை, மற்றும் பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். குடாநாட்டின் படை நிலைகளிலிருந்து ஆட்டிலறி, மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட அதேநேரம், குடாநாட்டுக் கடல் நீரேரிப் பகுதியிலிருந்து கடற்படையினர் பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். சிறீலங்காப் படையினரின் இன்றைய தாக்குதலால் பொதுமக்களிற்கு ஏற்பட்ட சேத விபரங்கள் இ…

  9. புதன்கிழமை, 07 நவம்பர் 2007, 02:54 PM ஈழம் தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் போரைக் கொச்சைப்படுத்துவோர் அஞ்சும் வகையில் ஒரு எழுச்சி உருவாக்கப்பட வேண்டும் என்று பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ. மணி வலியுறுத்தியுள்ளார். மேலும் வாசிக்க : http://puthinam.com/full.php?20YUp620eye6F...d43mPB2b02PQD3e

  10. பொரளையில் வெடிபொருட்கள் அடங்கிய பொதி நேற்றிரவு பொலிஸாரால் மீட்பு வீரகேசரி இணையம் பொலிஸார் பொரள்ளை பகுதியில் நேற்று இரவு நடத்திய சோதனையில் வெடிபொருட்கள் அடங்கிய பொதியொன்றை மீட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது கொட்ட வீதியிலுள்ள என்.எம். பெரேரா நினைவு நிலையத்தின் முன்பாக கைவிடப்பட்ட நிலையில் இப் பொதி காணப்பட்டுள்ளது இப் பொதியிலிருந்து எஸ் எல் ஆர் துப்பாக்கியின் 48 ரவைகளும் 9MM அளவிலான 28 துப்பாக்கி ரவைகளும் , டீ-56 ரகத்தின் 3 ரவைகள் உட்பட 4 வெற்று துப்பாக்கிகள் இரு டெட்ட்னேட்டர்கள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது இது தொடர்பில் சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை பொலிஸார் தொடர்ந்து வி…

  11. தமிழ்ச்செல்வனைப் பலியெடுத்த விமான குண்டுவீச்சும் அரசாங்கத்தின் பிரசாரமும் [07 - November - 2007] -வி.திருநாவுக்கரசு- விடுதலைப் புலிகளின் போராட்ட வரலாற்றில் 22.10.07 இல் அநுராதபுரம் விமானத்தளம் மீது நடாத்திய தாக்குதலானது மிகப் பெரிய அழிவையும் அதிர்ச்சியையும் அரசாங்கத்திற்கு ஏற்படுத்தியுள்ளது எனும் யதார்த்தத்தினை யாரும் மறுத்துவிட முடியாது. எனினும் விழுந்தாலும் மீசையில் மண்படவில்லையென அரச தரப்பினர் தம்மைத் தேற்றிக்கொண்டனர். அத்தோடு விமானப்படை வலுவிழக்கவில்லயெனக் கூறி அதனை நிரூபிக்கும் பிரயத்தனங்களுக்காகவே தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வந்ததுபோல கிளிநொச்சி மீது விமானக்குண்டு வீசப்பட்டபோது விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட…

  12. தமிழ்ச் செல்வன் மரணம்... தமிழீழத்தின் ஜனனம்?! ரவிக்குமார் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது அவரது சிரித்த முகம்தான். பேச்சுவார்த்தைக்குப் பொருத்தமானவர் இவர் என்று எவரும் நம்புவதற்கான சான்றிதழாக இருந்தது அவரது சிரிப்பு. அவர் பேசும்போது யுத்தத்தைப் பற்றி பேசுவதாகவே தோன்றாது, அப்படியரு பாவனை. பாலசிங்கத்தின் தோற்றமே அவரையரு ‘ராஜதந்திரி’ எனக் காட்டுவதாக இருக்கும். ஆனால் தமிழ்ச் செல்வனோ நம்மில் ஒருவரைப்போல, அவ்வளவு இயல்பாகத் தெரிவார். இளம் வயதிலேயே மிகுந்த அரசியல் பக்குவத்தை வெளிப்படுத்தியவர், உலகின் மிக உக்கிரமான போராளி இயக்கமாகக் கருதப்படும் புலிகளுடைய அரசியல் பிரிவின் தலைவர் & தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டு விட்டார். சிங்கள விமானப்படையின் …

    • 7 replies
    • 2.8k views
  13. யாழ். கிளாலி முதல் முகமாலை வரையான பகுதியில் சிறிலங்காப் படையினர் இன்று காலை பாரியளவில் மேற்கொண்ட முன்நகர்வு தமிழீழ விடுதலைப் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  14. சமாதானத்தின் மீதிருந்த சிறு நம்பிக்கiயையும் தவிடு பொடியாக்கியது தமிழ்ச்செல்வனின் கொலை. விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் அமரர் தமிழ்ச்செல்வன் அகோரப் படுகொலை இந் நாட்டின் எதிர்காலத்திற்கு ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. சமாதான நடவடிக்கை மீது இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் தவிடு பொடியாகி விட்டது. சிங்கள அரசின் வங்குரோத்து நிலையும் கரடுமுரடான வரட்டுக் கொள்கைகளும் தமிழர்களுக்கென தனி நாட்டை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது. இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா நேற்று நாடாளுமன்றில் கூறினார். ஆயுளின் கடைசிக்கட்டத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அரசு, அதிலிருந்து தப்புவதற்காக தமிழ் நாடளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரை ந…

  15. த நேசன் பத்திரிகை அதனது கடந்த ஞயிற்றுக் கிழமை பாதுகாப்பு விவகாரங்கள் பற்றிய பத்தியில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் எவ்வாறு திட்டமிட்டு சிறீலங்காவால் படுகொலை செய்யப்பட்டார் என்பதை விபரங்களுடன் விளக்குகிறது. சுப தமிழ்செல்வன் மீது முன்னர் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் எவை என்பனபற்றியும் பட்டியல் இட்டிருக்கிறது. 2002 சமாதான உடன்படிக்கை குழப்புவதற்காக தமிழ்ச்செல்வனை கொலைசெய்வதற்கு ஆழ ஊடுருவும் அணியினர் 2 முறை முயற்சித்து தோல்விகண்டது அனைவரும் அறிந்ததே. ஆனால் கருணா குழு என்ற அரச துணை ஆயுதக் குழு உருவாக்கப்பட்ட பின்னர் சுப தமிழ்ச்செல்வன் ஜெனிவாவிற்கு பேச்சுவார்த்தைகளிற்கு செல்லும் சமயம் கட்டுநாயக்கா விமானநிலையத்தில் வைத்து கருணா குழுவின்…

  16. வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வேளையில் பாராளுமன்றத்தின் மீது புலிகளின் விமானம் தாக்குதல் நடத்தலாம் வீரகேசரி நாளேடு வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்படும் வேளையில் பாராளுமன்றத்தின் மீது புலிகள் தம்வசமுள்ள விமானங்கள் மூலமாக தற்கொலைத் தாக்குதலை நடத்தக் கூடும் என்ற சந்தேகம் வலுப்பெற்றுள்ளது. இதனை விட முக்கிய இடங்கள் மீதும் புலிகள் தாக்குதலை நடத்தக் கூடும் என்று அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார். தமிழ் மக்களுடன் எமக்கு எத்தகைய விரோதமும் இல்லை. எனினும் புலிப் பயங்கரவாதிகள் அழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் …

  17. சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச பதவியேற்ற இரண்டு வருட காலத்திற்குள் சிறிலங்காவில் 12 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு தலைநகர் கொழும்பில் ஊடகவியலாளர்கள் இன்று நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 734 views
  18. சிறிலங்கா அரசாங்கத்தினால் அவசரகாலச் சட்டம் 120 மேலதிக வாக்குகளினால் இன்று அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 823 views
  19. செவ்வாய் 06-11-2007 16:57 மணி தமிழீழம் [மயூரன்] சிறீலங்கா அரசாங்கத்தின் மீது அனைத்துலக சமூகம் தடைகளை விதிக்க வேண்டும் - போல் வில்ம்ஸ் சிறீலங்கா அரசாங்கத்தின் மீது தடைகள் விதிக்கப்படுவதை, நெதர்லாந்தின் முன்னணி அரசியல்வாதி ஒருவர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் முன்னாள் நெதர்லாந்து நாடாளுமன்ற உறுப்பினர் போல் வில்ம்ஸ், ஆத்திரமூட்டி வன்முறைகளை தூண்டும் நோக்கத்துடன், வான்வழித் தாக்குதல் நிகழ்த்தி பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களின் உயிரை சிறீலங்கா அரசாங்கம் பறித்திருப்பதாக, கண்டனம் வெளியிட்டுள்ளார். மனித உரிமைகளை அப்பட்டமாக மீறியவாறு, தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கத் தவறியுள்ள சிறீலங்கா அரசாங்கத்தின் மீது, …

  20. திஸ்ஸமகராமவில் மூவரின் சடலங்கள் மீட்பு [ த.இன்பன் ] - [ நவம்பர் 06, 2007 - 06:22 AM - GMT ] அம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமகராம காட்டுப்பகுதியில் வெட்டுக் காயங்களுடன் மூவரின் சடலங்களை தாம் மீட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். திஸ்ஸமகராமவில் உள்ள தம்பரவேவா காட்டுப்பகுதியில் வைத்து நேற்றிரவு இவர்கள் வெட்டி கொல்லப்பட்டிருக்கலாமென சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை குறித்த பகுதியில் மிதிவெடியில் சிக்கி மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது. http://www.eelatamil.net/index.php?option=...9&Itemid=67

    • 2 replies
    • 2.1k views
  21. இருதரப்பும் விருப்பத்தை வெளியிட்ட பின்னரே சமாதான செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்படும் வீரகேசரி நாளேடு நோர்வே திட்டவட்டமாக தெரிவிப்பு அரசாங்கமும் விடுதலைப்புலிகளும் சமாதானப் பேச்சுகளுக்கான தமது விருப்பத்தை உத்தியோகபூர்வமாக வெளியிட்டால் சமாதான செயற்பாடுகளை உடனடியாக ஆரம்பிப்பதற்கு தயாராக உள்ளதாக நோர்வே திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தமிழ்ச்செல் வனின் கொலைக்குப்பின்னர் தோன்றியுள்ள நிலைமைகள் தொடர்பாக கேசரிக்கு கருத்து தெரிவித்த நோர்வே தூதரக பேச்சாளர் மேலும் கூறியதாவது, இது தொடர்பான தனது நிலைப்பாட்டை அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் நோர்வே மிக தெளிவாக தெரிவித்துள்ளது. அனுசரனையாளர்கள் என்ற நிலையில் விடுதலைப்புலிகளுடன் தற்போதும் வழமையான தொடர்புகளை பேணி வருகின்…

  22. இலங்கையில் தமிழ் மக்களின் வாழ்வுரிமையை மீட்க அரசியல் பிரிவு தலைவராக செயற்பட்டவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் என்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ்நாடு முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 926 views
  23. ஈழத் தமிழர் ஆதரவு எழுச்சியை முறியடிக்க முனையும் ஜெயலலிதா ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற் கான சமரச முயற்சிகளில் சர்வதேசம் எங்கும் சமாதானப் புறா வாகப் பறந்து சென்று அமைதி எத்தனங்களில் ஈடுபட்ட புலிகளின் அரசியல் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல் வன், கொடூர வான் வல்லூறுகளால் கோரமாகச் கொல் லப்பட்டுவிட்டார். இனத்தாலும், மொழியாலும், உணர்வாலும் ஈழத் தமி ழர்களோடு தாய், சேய் போன்று தொப்புள் கொடி உறவு கொண்டுள்ள தமிழகம், இந்தக் கொடூரம் கண்டு கிளர்ந்து நிற்கின்றது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ் நாட்டில் பட்டி தொட்டி எங்கும் ஈழத் தமிழர் ஆத ரவு உணர்வலைகளை மீண்டும் பெரியளவில் இச்சம் பவம் தட்டி எழுப்பி விட்டிருக்கின்றது. இந்த எழுச்சி கண்டு துவண்டுபோன ஈழத் தமிழர்…

  24. பிள்ளையான் - கருணா குழு மோதல்! பிரதி பொறுப்பாளர் திலீபன் அருந்தி உயிர் ஊசல்! ஜ செவ்வாய்கிழமைஇ 6 நவம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ இன்று அதிகாலையிலிருந்து பிள்ளையான் குழுவினர் பிள்ளையான் தலைமையில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து கருணா குழுவினரின் முகாம்களையும் முற்றுகையிட்டுள்ளனர். இதில் கருணா குழுவின் இனிய பாரதி, வீரா. ருத்ரா, மற்றும் சர்வதேச காவல்துறையினரால் நீண்டகாலமாக தேடப்படும் மொட்டை மாமா என்று அழைக்கப்படும் மகேந்திரன் மாமா ஆகியோர் தப்பி ஓடி தலைமறைவாகிவிட்டனர். கடந்த வருடம் மத்தியிலிருந்து 2007ஆம் ஆண்டு துவக்கம் வரையில் பிரான்சில் கருணாவின் சொத்துக்களுக்குப் பினாமியாக உள்ள திரு. ஞானம் என்பவரின் பாதுகாப்பில் இருந்து கொண்டு, மற்ற அமைப்புக்களின் நடவடிக்…

    • 2 replies
    • 3.6k views
  25. தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளரும் அதன் சமாதானப் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவருமான சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டமையையிட்டு போருக்கு எதிரான தேசிய முன்னணி (NAWF) தனது கவலையை வெளியிட்டுள்ளது. விமானக் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பத்தவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்ச் செல்வன் விடுதலைப் புலிகளின் பிரதிநிதியாக சமாதானப் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்ட முதன்மைப் பேச்சாளர் என்பதையும், மோதலுக்கு சமரசத் தீர்வு காணவேண்டும் என்பதில் நாட்டம் கொண்ட நபர் என்பதையும் நாம் மறக்க முடியாது. இதனடிப்படையில் ஒட்டு மொத்தத்தில் சமாதான முன்னெடுப்புகளுக்கு விழும் ஒரு அடியாகவே இச்சம்பவத்தை நாம் கருதுகிறோம். …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.