Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இது ஒரு சிங்களவரால் எளுதப்பட்ட கட்டுரை. மிகவுன் உருக்கமான கதைகள். வாசிக்கும் போது மனம் குமுறுகிறது எங்கள் மக்களுக்கு இப்படியா ஒரு வாழ்க்கை. A visit to "Liberated Areas" of South Mannar District A visit to "Liberated People" of Arippu, Silawaturai, Maruthamadu, Kokkupadayan, Potkerny, and Mullikulam: After about two weeks of "humanitarian operation" by the SL armed forces, it was announced that the above mentioned villages (within the parish of Arippu), were liberated. On the 14th of September I visited these so called "Liberated People" and returned to Negombo on the 16th. In solidarity with the suffering masses I would like to share with you my observati…

  2. தமிழீழத்தின் தலைமைத்துவத்திற்கும் சிறீ லங்காவின் தலைமைத்துவத்திற்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் எவை என்று உங்களுக்கு தெரியுமா? தமிழீழ அரசியல் துறை பொறுப்பாளரின் மறைவின்போது தமிழீழத்தின் தலைமைத்துவத்தினாலும், சிறீ லங்காவின் தலைமைத்துவத்தினாலும் பரிமாறப்பட்ட உணர்வலைகள்: தலைவர் நீண்ட நெருப்பு நதியாக நகரும் எமது விடுதலை வரலாற்றில் தமிழ்ச்செல்வன் ஒரு புதிய நெருப்பாக இணைந்திருக்கிறான். இந்த இணைவிலே, எமது கனத்த இதயங்களில் ஒரு பெரும் இலட்சிய நெருப்பை மூட்டியிருக்கிறான். எமது இலட்சிய உறுதிக்கு உரமேற்றியிருக்கிறான். இந்த உறுதியில் உரம்பெற்று, நாம் எமது இலட்சியப் பாதையில் தொடர்ந்தும் உறுதியோடு பயணிப்போம். தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் …

  3. வீரமணிக்கு வைகோ கேள்வி . Monday, 05 November, 2007 01:51 PM . சென்னை, நவ.5: ஈழத் தமிழர்களுக்கு சேகரிக்கப் பட்ட நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்காமல் துரோகம் செய்யும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து திமுக வெளியேறுமா? என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். அத்தகைய மத்திய கூட்டணியில் இருந்து திமுக வெளியேற வேண்டும் என்று கூறுகின்ற துணிச்சல் திராவிடர் கழக தலைவர் வீரமணிக்கு உண்டா? என்றும் அவர் வினவியிருக்கிறார். . இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: விடுதலைப்புலிகளுக்கு எதிர்ப்பு நிலை மேற்கொண்டு உள்ள அதிமுகவோடு மதிமுக கூட்டணி தொடர்வது சரியல்ல என்றும், விலக வேண்டும் என்றும் திராவிடர் கழக தலைவர் வீரமணி க…

  4. இலங்கைக்கு எதிராக இயக்கம். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் பேட்டி சென்னை, நவ. 5- தமிழர்களைத் தாக்கும் இலங்கைக்கு எதிராக பெரும் இயக்கம் நடத்தப் படும் என்று இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கூறினார். திருவாரூரில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: விடுதலைப் புலிகளின் அர சியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச் செல்வனை வான்வழித் தாக்கு தல் மூலம் இலங்கை ராணுவம் கொன்றுள்ளது மிகவும் வேத னையான செயல். தமிழ் மக்கள் மீதும்இ தமிழர்கள் மீதும் தொடர்ந்து இலங்கை ராணு வம் தாக்குதல் நடத்தி வரு கிறது. பேச்சுவார்த்தை மூலம் சட்ட ரீதியில் இந்தப் பிரச் சினைக்குத் தீர்வு காணவேண் டும். தமிழர்கள் பாதிக்கப்படு வதைக் கண்…

  5. ஈழப் பிரச்சினைக்கு அமைதித் தீர்வு சாத்தியமில்லை: நெடுமாறன் திருச்சி: தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதன் மூலம் இலங்கை அரசு அமைதியை விரும்பவில்லை என்பது நிரூபணமாகியுள்ளது. அமைதித் தீர்வுக்கான வாய்ப்புகள் மங்கி விட்டன என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார். திருச்சியில் நேற்று தமிழக பெருவிழா நடைபெற்றது. மொழிவாரி அடிப்படையில் தமிழகம் பிரிக்கப்பட்டதை நினைவு கூறும் வகையிலும் தமிழகம் இழந்ததை நினைவுபடுத்தும் வகையிலும், இனியும் இழக்காமல் இருக்கும் வகையிலும் இந்தப் பெருவிழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பழ. நெடுமாறன் பேசுகையில், இலங்கை கடற்படை இதுவரை 800 இந்திய மீனவர்களைக் கொன்று குவித்துள்ளது. ஆசியாவிலேயே 2வது பெரிய கடற்படை என்று கூறப்படு…

  6. செவ்வாய் 06-11-2007 01:42 மணி தமிழீழம் [சிறீதரன்] பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு மாவீரர்களுக்கும் அடேல் பாலசிங்கம் வீரவணக்கம் பிரித்தானிய தலைநகர் இலண்டனின் வடமேற்கேயுள்ள ஹரோ லெசர் சென்ரர் மண்டபத்தில், இன்று மாலை இடம்பெற்ற வீரவணக்க நிகழ்வில், பல்லாயிரக்கணக்கான பிரித்தானியா வாழ் தமிழீழ மக்கள் எழுச்சியுடன் கலந்து கொண்டு, பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்கள் உட்பட, ஆறு வீரமறவர்களுக்கும் தலைசாய்த்து வீரவணக்கம் செலுத்தியுள்ளனர். தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் துணைவியார், மதிப்பிற்குரிய திருமதி அடேல் பாலசிங்கம் அவர்கள், இன்றைய வீரவணக்க நிகழ்வில் கலந்து கொண்டு, கடந்த இரண்டரை தசாப்தங்களாக விடுதலைப் பயணத்தில் தன்னோடு பயணித்த, பிரிக…

    • 4 replies
    • 2.3k views
  7. தமிழ்செல்வன் அண்ணாவை நினைவு கூர்ந்து என்னுமொரு பாடல்! இசை : பாஸ்கரன் (மன்மதன் பிராண்ஸ்) பாடியவர்கள் :வாகீசன் & விக்கி பாடல்வரிகள்: சிவா

  8. வரலாறு காணாத அளவு மக்கள் அணிதிரண்டு வணக்கம் செலுத்த உலகத் தமிழினத்தின் பிரியா விடையோடு பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வித்துடல் தூய விதைகுழியில் முழுப்படைய மதிப்புடன் இன்று விதைக்கப்பட்டது. தொடர்ந்து வாசிக்க

  9. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வீரவணக்க நிகழ்வில் கலந்துகொள்ளச் சென்ற அனைத்துலக ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்கள் சிறிலங்காப் படையினரால் வவுனியாவில் தடுக்கப்பட்டனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.3k views
  10. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை சிங்கள தேசம் வீழ்த்தியதற்கு தமிழர்களின் பதில் என்ன என்பது குறித்து தமிழீழ புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் ச. பொட்டு விளக்கம் அளித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.9k views
  11. பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனை படுகொலை செய்துள்ளமையானது பேச்சுவார்த்தைகளுக்கு அடிக்கப்பட்ட சாவு மணி என்று அமெரிக்கன் இலங்கை மிசன் திருச்சபையின் தலைவர் எஸ்.ஜெயநேசன் அடிகளார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  12. கிளிநொச்சி வான்பரப்பில் சிறிலங்கா வான்படையின் கிபீர் வானூர்திகள் தொடர்ந்தும் பறப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் வித்துடலுக்கு இன்று பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்ணீர் மல்க இறுதி வணக்கம் செலுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  13. ஈழத் தமிழரின் துயரை அன்ரன் பாலசிங்கம் மறைவுக்குப் பின்னர் உலகுக்குத் தெரிவித்து வந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் போர் தர்மங்களை மீறி கொலை செய்யபட்டுள்ளார் என்று இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 2.1k views
  14. பிரிகேடியர் சு.ப.தமிழ்செல்வன் உள்ளிட்ட ஆறு மாவீரர்களுக்கான வீரவணக்க ஊர்வலம் தமிழ்நாட்டின் திருப்பூரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  15. ஈழத் தமிழர் அழிந்துபோக இந்தியா எவ்விதத்திலும் இடம் கொடுக்கக்கூடாது என்று இந்திய ஆளும் மத்திய அரசின் கூட்டணிக் கட்சிகளில் ஒன்றான கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு பிரிவு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 837 views
  16. ஓமந்தையில் தாக்குதல் ஆரம்பம் விடுதலைப் புலிகள் இன்று காலை ஓமந்தையை நோக்கி இன்று பி.ப.12.45 அளவில் எறிகணை தாக்குதல்களை தொடத்துததால் ஏ9 பாதை தற்காலீகமாக மூடப்பட்டது. விடுதலைப் புலிகளது எறிகணைத் தாக்குதல்களுக்கு எதிராக அரச படைகளும் எறிகணைத் தாக்குதல்களை நடத்தியதாக அறியவருகிறது. சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தாக்குதல்கள் ஆரம்பித்ததன் காரணமாக அங்கிருந்து தற்காலீகமாக வெளியேறியது.

  17. லண்டனிலிருந்து மற்றுமொரு பாடல்..................... தமிழ் செல்வன் அண்ணா பாடலை இங்கே அழுத்தி கேளுங்கள்

    • 4 replies
    • 1.7k views
  18. http://www.yarl.com/videoclips/view_video....2ab86dff8a46af6 http://www.yarl.com/videoclips/view_video....d4a733fcfb77bd7

    • 2 replies
    • 1.4k views
  19. அநுராதபுரத்தில் தாக்குதல் நடத்த வந்த கரும்புலிகள் பற்றி பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்திருந்தது? [05 - November - 2007] அநுராதபுரத்தில் தாக்குதல் நடத்த வந்த கரும்புலிகள் குறித்து பொலிஸாருக்கு இரகசியத் தகவல்கள் கிடைத்திருந்ததாக பொலிஸ் வட்டாரங்களிலிருந்து தற்போது தெரியவருகிறது. கிடைத்த இரகசியத் தகவல்களின் அடிப்படையில் தாக்குதல் நடத்த வந்தவர்களை கண்டுபிடிப்பதற்காக பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகள் தோல்வியடைந்து விட்டதாகவும் தெரியவருகிறது. அநுராதபுரத்தைச் சேர்ந்த கிராமவாசி ஒருவர் கடந்த 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில், (தாக்குதல் நடைபெறுவதற்கு முதல் நாள் இரவு) வட மத்திய பிராந்தியத்துக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜயந்த ஜயசிங்கவுக்கு…

  20. திங்கள் 05-11-2007 04:22 மணி தமிழீழம் [சிறீதரன்] சிற்றூர்தி தடம்புரண்டதில் 7 படையினர் காயம் பதுளை , மகியங்கனைப் வீதியில் நான்காம் மைல் கல்பகுதியில் அதிகாலை 3.30 மணியளவில் சிறீலங்கா படையினர் பயணித்த வாகனம் தலைகீழாக தடம்புரண்டதில் ஏழு படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் அனைவரும் கொழும்பு இராணுவ தலைமையகத்தில் பணிபுரிபவர்கள் எனவும் தனிபட பிரயாணம் ஒன்றை மேற்கொண்டபோதே இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரியவருகிறது. நன்றி பதிவு.

  21. திங்கள் 05-11-2007 02:44 மணி தமிழீழம் [சிறீதரன்] பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் லியம் பொக்ஸ் சிறீலங்கா விஐயம் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர் லியம் பொக்ஸ் அவர்கள் சிறீலங்கா அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று நவம்பர் மாதம் 5 ம் திகதி சிறீலங்காவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்ளவிருப்பதாக தெரியவருகிறது. இவர் பிரித்தானியாவின் பிரதான எதிர்க்கட்சியான கொன்சவேட்டி கட்சியின் நிழல் பாதுகாப்பு அமைச்சராக பணிபுரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இப்பிரயாணத்தின்போது இவர் சிறீலங்கா ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஸ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரம சிங்க ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாக தெரியவருகிறது. திரு. லியம் பொக்ஸ் அவர்கள் இனப்பிரச்சனைக்கு தீர்வு காணும்முகமாக முன…

  22. மணலாற்றில் புதிய களமுனையை திறக்க படையினர் முயற்சி: த நேசன் முல்லைத்தீவில் தமது அடுத்த களமுனையை சிறிலங்காப் படையினர் திறக்கலாம் என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "த நேசன்" வார ஏடு தனது பாதுகாப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது. அந்த ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் மரணமடைந்ததைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் மூன்று நாட்களுக்கு துக்கம் அறிவித்துள்ளனர். எனவே விடுதலைப் புலிகள் திங்கட்கிழமை வரையிலும் எந்த தாக்குதல்களிலும் ஈடுபட மாட்டார்கள். ஆனால் படையினரின் நடவடிக்கைகள் நிறுத்தப்படப் போவதில்லை. வடபகுதியில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்படும் படை நடவடிக்கைகளை கருதினால் அதில் முகமாலை, நாகர்கோவில் …

    • 0 replies
    • 972 views
  23. அமைதி முயற்சிகளில் ஈழத்தமிழர்களின் சமாதானக் குரலாய் ஒலித்த புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் இலங்கை அரசின் விமானப்படையின் குண்டு வீச்சில் கொன்றொழிக்கப்பட்டமை தமிழ் நாட்டின் பட்டி தொட்டி எங்கும் ஈழ ஆதரவு உணர்வலைகளை மீண்டும் பெரியளவில் தட்;டி எழுப்பி விட்டிருப்தாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன. அதே சமயம் தமிழ்ச்செல்வனின் இறுதி நிகழ்வுகள் இன்று நடக்கவிருக்கையில் புலிகளின் பழிவாங்கும் தாக்குதல் ஏதும் நடக்கலாம் என்ற பீதியும் பதற்றமும் தென்னிலங்கையில் தொற்றிக் கொண்டிருக்கின்றது. அமைதி முயற்சியில் ஈடுபடும் சமாதானக் குரலாக ஒலித்தவர் அதுவும் யுத்தத்தில் காயமடைந்து, பாதிப்புற்று ஊன்று கோலுடன் நடமாடும் வலது குறைந்த ஓர் அரசியல் த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.