ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
அடுத்த ஐவரது இறுதி யாத்திரை இன்று: பிரபாகரினிடமிருந்து செய்தியொன்று.......... சிறீ லங்காவின் விமானப்படை தாக்குதலால் உயிர் துறந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்களாக கருதப்படும் அன்புமணி (அலெக்ஸ்), மிகுந்தன் , நேத்தாஜி , ஆட்சிவேல் மற்றும் மாவைக்குமரன் ஆகிய ஐவரது உடல்களும் அவர்கள் வாழ்ந்த பகுதியில் இன்று (3) மதியம் இறுதி மரியாதையோடு விதைக்கப்படும் என தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பேச்சாளர் இராசையா இளந்திரையன் லங்காஈநிவுஸிடம் கூறினார். மேலும் அவர் பேசும் போது விமான தாக்குதல் காரணமாக இவர்களது உடல்கள் பாரிய சேதத்துக்கு உள்ளாகி இருப்பதால் இறுதிக் கிரிகைகளை இன்று செய்ய வேண்டியுள்ளதாகவும் தெரிவித்தார். விமானத் தாக்குதல் குறித்…
-
- 6 replies
- 3.4k views
-
-
தமிழர்களின் இதயங்களை வென்றவர் தமிழ்ச்செல்வன்: கருணாநிதி சென்னை: விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் சுப.தமிழ்ச்செல்வன், இலங்கை விமானப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்கு தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எப்போதும் புன்னகை பூத்த முகத்துடன் காணப்படுபவர் தமிழ்ச்செல்வன். சவால்களை உறுதியான உள்ளத்தோடு சந்திப்பவர். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கத்தின் அடிச்சுவட்டைப் பின்பற்றி தமிழர்களின் உரிமைக்காகப் போராடியவர். தமிழர்களின் இதயங்களை வென்றவர் தமிழ்ச்செல்வன் என்று கூறியுள்ளார். thatstamil.com
-
- 18 replies
- 8.2k views
-
-
Posted on : 2007-11-03 ஐ.நா.அதிகாரிகளின் கருத்துகளும் அவற்றைப் புறமொதுக்கும் அரசும் "இலங்கையில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகின்றது. அதனால் விரைந்து செயற்படுங்கள். உடனடியாக நடவடிக்கை ஏதும் எடுங்கள்.'' இப்படி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுவையும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலையும் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றார் சட்டவிரோத மற்றும் கண்மூடித்தனமான படுகொலைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல் ஸ்டன். உலகில் மனித உரிமைகள் பேணப்படும் நிலைமை குறித்து ஆராயும் ஐ.நா. பொதுச்சபைக் கமிட்டியின் முன் உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு கோரியிருக்கின்றார். இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை அவதானிப்பதற்கான ஐ.நா.கண்காணிப்பு அமைப்பு ஒன்று அங்கு நேரடியாகப் பிரசன்னம…
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னார் கட்டுக்கரைக்குளத்தினை நேற்று வெள்ளிக்கிழமை கைப்பற்றியதாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பாகிய செய்திக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் மறுப்பு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.8k views
-
-
2001ம் ஆண்டு சிங்கள இனவெறி தரப்பிற்கும் தமிழர் தரப்பிற்கும் யுத்த நிறுத்தம் ஏற்பட்டது முதல் இன்று வரை ஏராளமான தமிழ் அரசியல்துறைச் செயற்பாட்டாளர்கள், புனர்வாழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட தொண்டர்கள் என பலர் சிங்கள இனவெறி அரசின் இயந்திரங்களினால் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அன்று மட்டு/அம்பாறை அரசியல்துறைப் பொறுப்பாளர் கவுசல்யன், முன்னால் அம்பாறை அரசியல் பொறுப்பாளர் பாவா எனத் தொடங்கி ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் என்று பலரையும் சேர்த்து இன்று தமிழ்ச்செல்வனில் முடிந்திருக்கின்றது இவைகள் மிகத் தெளிவாக சிங்கள அதிகார இயந்திரங்களினால் இனங்காணப்பட்டு, தேர்தெடுக்கப்பட்டு படுகொலைகள் நடந்தேறியுள்ளன. இப்படுகொலைகளின் நோக்கமே தமிழர்களின் தேசியத்தை நோக்கிய அரசியல் சக்திகளை இல்லாது…
-
- 10 replies
- 4.6k views
-
-
சிறிலங்கா வான்படையின் குண்டுத்தாக்குதலில் வீரச்சாவடைந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனுக்கும், லெப். கேணல் அன்புமணிக்கும் தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் வீரவணக்கம் செலுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 2.6k views
-
-
அனனவரும் இப்பொழுது என்ன செய்யவேண்டும் என்றால் அனைத்து சர்வதேச அமைப்புகளுக்கும் தொடர்புகொண்டு இதற்கு சர்வதேசத்தின் பதில் என்ன என்று கேட்க வேண்டும்? உங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் மின்னஞ்சல் அனுப்பியோ தொலைபேசி மூலமோ அனுகி ஒரு அழுத்ததை கொடுக்கவும். இலங்கை அரசை பயங்கரவாத அரசாக பிரகடன படுத்த வேண்டும். அனைத்து தூதரகங்களுடனும் தொடர்பு கொள்ள வேண்டும். உங்களுக்கு தெரிந்த தூதரக முகவரிகளை இணைக்கவும். ஒவ்வொருவரும் 100 பேருக்காவது தயவுசெய்து அனுப்பவும்.
-
- 15 replies
- 4.2k views
-
-
சிறீலங்கா வெளிவிவகார அமைச்சின் கலாநிதி பாலித கோகன்ன பிபிசி உலக தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய செவ்வியில் தமிழ்செல்வன் அங்கு இருக்கிறார் என்று அறிந்து தமது விமானப்படை தாக்குதல் நடத்தவில்லை என்று சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சு கூறியவற்றை மறுதலித்துள்ளார். புலிகளின் தலைவர்கள் கூடியிருப்பதாக அறிந்து நடத்திய தாக்குதலில் தற்செயலாக தமிழ்ச்செல்வன் இருந்திருக்கிறார் என்றதை தற்பொழுது விளங்கக் கூடியதாக இருக்கிறது என்கிறார். http://www.yarl.com/podcast/media/BBCWorld02Nov07.mp3
-
- 2 replies
- 5.1k views
-
-
கொழும்பில் பாரிய தேடுதல் பாதுகாப்பும் உசார் நிலையில் வீரகேசரி நாளேடு விமானத் தாக்குதலில் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் பலியானதையடுத்து, கொழும்பில் நேற்று கடும் சுற்றிவளைப்பு தேடுதல் மேற்கொள்ளப்பட்டது.முப்படையி
-
- 4 replies
- 3.3k views
-
-
[வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007, 09:50 PM ஈழம்] [தாயக செய்தியாளர்] தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளராக தமிழீழக் காவல்துறை பொறுப்பு வகித்து வரும் பா. நடேசனை தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் நியமித்துள்ளார். தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளராக செயற்பட்டு வந்த பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வனை சிறிலங்கா அரசாங்கம் படுகொலை செய்ததைத் தொடர்ந்து இந்த நியமனத்தை தமிழீழத் தேசியத் தலைவர் அறிவித்துள்ளார். -Puthinam-
-
- 9 replies
- 3.8k views
-
-
Breaking Newள கெயிட்டியில் ஜநா அமைதிப்படை சேவையில் ஈடுபட்டிருக்கும் சிறீலங்கா இராணுவத்தினர் பாலியல் வன்புணர்வு நடத்தைகளில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒரு பற்றலியன் சிறீலங்கா படையினர் நாளை திருப்பி அனுப்பப்பட உள்ளனர். சம்பந்தப்பட்டது http://www.sfgate.com/cgi-bin/article.cgi?...MNGRLN47IA1.DTL
-
- 11 replies
- 4.6k views
-
-
சிறிலங்கா வான் படை நடத்திய குண்டுத்தாக்குதலில் வீரச்சாவடைந்த போராளிகள் குறித்த அறிவித்தலை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 2.2k views
-
-
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிந்திய இரத்ததிலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றி தமிழீழ விடுதலைப் போரை தொடர்ந்து நடத்துவார்கள் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 20 replies
- 7.4k views
-
-
சிறிலங்கா வான் குண்டுத்தாக்குதலினால் வீரச்சாவடைந்த அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு வீரணவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் இன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாட்டில் நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.5k views
-
-
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப. தமிழ்ச்செல்வன் உட்பட ஆறு போராளிகள் வீரச்சாவடைந்தமை தொடர்பாக சிறீலங்கா அரச தரப்பினர் உத்தியோகபூர்வ தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். தமது இந்த தாக்குதல் விடுதலைப் புலிகளுக்கான எச்சரிக்கை எனவும், இதன்மூலம் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பதை தாம் நன்கு அறிந்திருப்பதாகவும், ஏனையவர்களையும் தாம் தொடர்ந்து இலக்கு வைக்க முடியும் என, சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், சிறீலங்கா அதிபரின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ஸ றொயிற்றர் செய்திச் சேவைக்கு சூழுரைத்திருக்கின்றார். இன்றைய தாக்குதல் தமக்கு மிகுந்த வெற்றியைத் தந்திருப்பதாகவும், தமது தாக்குதல் பட்டியலில் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வ…
-
- 5 replies
- 4.3k views
-
-
-
- 9 replies
- 8.5k views
-
-
வினாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) பிரிட்டனில் கைது British Home office confirms Karuna arrest The Home Office of Britain confirmed that Vinayagamoorthy Muralitharan alias Karuna Amman was arrested in London this morning for traveling under a forged passport. Last Updated 6.46 p.m. / Nov 02 http://www.dailymirror.lk
-
- 50 replies
- 16.9k views
-
-
தமிழ்செல்வன் அண்ணா உட்பட்ட போராளிகள் சிறீலங்கா விமானப்படை வீசிய குண்டின் நேரடித்தாக்கத்தால் இறக்காமல் அது காற்றில் ஏற்படுத்திய அழுத்த மாற்றத்தின் விளைவாக உடற்காயங்கள் இன்றி வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர் என்ற செய்தி அவர்களின் இருப்பிடம் நோக்கி thermobaric குண்டுகள் வீசப்பட்டனவா என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது. அண்மைய காலங்களில் இதே குண்டுகளை ரஷ்சியா செச்சின் போராளித்தலைவர்களைக் கொல்லவும் இஸ்ரேல் கமாஸ் தலைவர்களைக் கொல்லவும் அமெரிக்கா ஈராக் மற்றும் ஆப்கானில் போராளிகளைக் கொல்லவும் பயன்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வகை தாக்குதல்களில் இவை ஆரம்பமே என்றும் மேலும் தாக்குதல்கள் தொடரும் என்பதுடன் ஒவ்வொரு தலைவராக புலிகளின் தலைமையை தாம் அழிக்கப் போ…
-
- 2 replies
- 5.2k views
-
-
கிளிநொச்சி நகரில் உள்ள தேவாலயம் அருகே இன்று சிறிலங்கா வான்படை மிக்-27 ரக வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 831 views
-
-
சிறிலங்கா வான் படையின் வான் குண்டுத்தாக்குதலினால் தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட செய்தி அதிர்ச்சிகுள்ளாக்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் வீரச்சாவையிட்டு எதிர்வரும் 5 ஆம் நாள் வரை தேசியத் துக்க நாளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு. ப தமிழ்செல்வன் இன்று காலை நடந்த சிறீலங்கா வான்படையின் தாக்குதலில் வீரச்சாவடைத்துள்ளார். இவருடன் மேலும் சில போராளிகளும் வீரச்சாவைத் தழுவிக்கொண்டுள்ளனர். தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் வீரச்சாவு [வெள்ளிக்கிழமை, 02 நவம்பர் 2007, 01:21 PM ஈழம்] [தாயக செய்தியாளர்] பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் வீரச்சாவடைந்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கை: தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப்புலிகள், கிளிநொச்சி 2007.11.02 பிரிகேடியர் சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் வீரச்சாவு இன்று க…
-
- 152 replies
- 33.5k views
-
-
கிளிநொச்சி, இரணைமடுவில் விமானத்தாக்குதல் வீரகேசரி இணையம் ஸ்ரீ லங்கா விமானப்படையின் போர் விமானங்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சி பகுதியில் வான் தாக்குதல் நடத்தியுள்ளன.இன்று காலை 6 மணியளவில் விமானப்படையின் இரு போர் விமானங்கள் இரணைமடு துறுவையாறு பகுதியிலுள்ள விடுதலைபுலிகளின் இனங்காணப்பட்ட இலக்கு மீதும், இரணைமடு வடகிழக்கிலுள்ள கரும்புலிகளின் தளமொன்றின் மீதும் வான் தாக்குதல் நடத்தியுள்ளன என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இவ் விமான தாக்குதலின் போது ஏற்பட்ட சேதவிபரம் இதுவரை தெரியவரவில்லை.
-
- 0 replies
- 3.3k views
-
-
Posted on : Fri Nov 2 8:10:00 2007 கிணற்றடியில் நின்ற பெண்ணின் நெஞ்சைத் துழைத்தது சன்னம்! மன்னாரில் முழு இராணுவக்கட்டுப் பாட் டுப்பகுதியான ஆத்திக்குழி என்ற இடத்தில் கிணற்றடியில் நின்றவேளை இளம்பெண் துப்பாக்கிச் சன்னம் துழைத்ததால் உயிரிழந் துள்ளார். முருங்கன், ஆத்திக்குழியைச் சேர்ந்த இம்மானுவேல் சுரேந்தினி (வயது33) என்ற குடும்பப்பெண்ணே உயிரிழந்தவ ராவார். இரண்டு பிள்ளைகளின் தாயான இந்தப் பெண் கிணற்றடியில் நின்றார். எங்கேயோ இருந்துவந்த சன்னம் அவரது நெஞ்சைத் துழைத் துக் கொண்டுசென்றது. அவர் காயமடைந்த நிலையில் மன்னார் ஆஸ்பத்திரிக்கு எடுத்து வரப்பட்டு அங்குமரணமானார். எங்கிருந்து சன்னம் வந்தது எனத்தெரியாது ஆத்திக்குழிப்பிரதேசம் முழு இராணுவக்கட்டுப்பாட்டில் உள்ள பகுதியா…
-
- 0 replies
- 1.7k views
-
-
யாழ்.குடாநாட்டில் மோசமான மனித உரிமை மீறல சம்பவங்களினால் ஏற்பட்டுள்ள பேரச்ச சூழ்நிலையையும் கட்டு மட்டில்லாமல் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளதால் உருவாகியுள்ள வாழ்க்கை செலவுச் சிக்கல்களையும் களைவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அரச உயர்மட்டத்தை நேரில் வலியுறுத்திக் கோரியிருக்கிறார் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா. யாழ் குடாநாட்டுக்குத் தாம் அண்மையில் நேரில் மேற்கொண்ட விஜயத்தின் போது தாம் கண்டு, கேட்டறிந்து அவதானித்த விடயங்களை அரசுத் தலைமைக்கு பிரதம நீதியரசர் நேரடியாக விளக்கினார் என்றும் அறிய வந்தது. யாழ் நீதிமறத்திற்கான புதிய கட்டடத் தொகுதியைத் திறந்து வைப்பதற்காக அண்மையில் யாழ். சென்றிருந்த பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, அங்கு யாழ். வர்த்தக சம்மேள…
-
- 0 replies
- 1.1k views
-