Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. திங்கள் 17-09-2007 02:40 மணி தமிழீழம் [மயூரன்] படையினரின் துப்பாக்கிச் சூட்டில் பொதுமகன் படுகாயம் வடமராட்சி வதிரி சந்தியில் அமைந்துள்ள சிறீலங்கா முகாம் மீது இனம்தெரியாத ஆயுததாரி ஒருவர் கடந்த சனிக்கிழமை மாலை 6.50 மணியளவில் கைக்குண்டு தாக்குதலை நடத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து சிறீலங்காப் படையினரால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகத்தில் வீதியில் ஈருறுளியில் பயணம் செய்த பொதுமகன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் 23 அகவையுடைய ராஜரட்ணம் சேரன் எனவும் நெல்லியடி கரவெட்டியை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். காயமடைந்த இவர் மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நன்றி பத…

  2. கனடாவிற்கு பயணம் மேற்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தனை ஏஜின்கோட் நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் கரியாணிஸ் அழைத்து தமிழர் அவலங்கள் தொடர்பாக விவாதித்தார். மேலும் வாசிக்க

  3. http://www.yarl.com/videoclips/view_video....dbb0a7d494132ee

  4. எதிர்வரும் 2 தொடக்கம் 3 ஆண்டுகளுக்குள் சிறிலங்காவிற்கு வழங்கப்படும் அபிவிருத்திக்கான உதவிகளை நிறுத்துவதற்கு சுவீடன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது சரிந்து போயுள்ள சிறிலங்காவின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை உண்டு பண்ணலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வாசிக்க

  5. இலங்கை அமைதி முயற்சிகளை எதிர்வரும் ஜனவரியிலிருந்து தொடங்குமாறு நோர்வேயை, மகிந்த ராஜபக்ச அரசாங்கம் கோரியுள்ளது. மேலும் வாசிக்க

  6. ஜனாதிபதி மஹிந்த தலைமையில் 65 பேர் கொண்ட குழு ஐ.நா. கூட்டத்தில் கலந்து கொள்ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் 65 பேர் அடங்கிய பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று இம்மாத இறுதியில் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தொடர்களில் கலந்துகொள்ளவுள்ளது. இதுகுறித்து முன்னேற்பாட்டுக் குழுவொன்று அடுத்தவார ஆரம்பத்தில் அமெரிக்கா செல்லவுள்ளது என ஆங்கில வார ஏடொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இக்குழுவினர் தங்குதவதற்காக த றிட்ஸ் கால்ட்டன் ஹோட்டலில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒரு அறைக்கு நாளொன்றுக்கு 2,75,000 வீதம் கட்டணம் செலுத்தப்படவுள்ளது. இவ்வருடத்திற்கென பிரதிநிதிகள் குழுவானது, ஜனாதிபத…

    • 5 replies
    • 1.9k views
  7. சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவை ஒடுக்க மகிந்த ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுக்கப் போவதாக மற்றொரு துணை இராணுவக் குழுவின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் வாசிக்க

    • 2 replies
    • 1.3k views
  8. தமிழீழ விடுதலைப் புலிகளின் தொலைக்காட்சியான தமிழீழத் தேசிய தொலைக்காட்சி யாழ். குடாநாட்டில் மிகவும் தெளிவாக ஒளிபரப்பை மேற்கொண்டு வருவதாகவும், அது உயர் அலைவரிசையுடன் ஏனைய தொலைக்காட்சி ஒளிபரப்புக்களை விட தெளிவாக இருப்பதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க

  9. இலங்கையின் மொத்தக் கடன் சுமார் 3 லட்சம் கோடி ரூபா! கொழும்பு, ஓக. 16 இலங்கையின் உள்நாட்டு, வெளிநாட்டுக் கடன் மூன்று லட்சம் கோடி ரூபாவை எட்டியிருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மே மாதத்தில் மொத்தக் கடன் நிலுவை 2 லட்சத்து 77 ஆயிரத்து நூறு கோடி ரூபாவை எட்டியிருந்தது. இது கடந்த ஆண்டில் இருந்த கடன் நிலுவையை விட 38 ஆயிரத்து 700 கோடி ரூபா அதிகமாகும். மே மாதம் வரையான கடன் நிலுவையின்படி வெளிநாட்டுக் கடன் ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடி ரூபாவாகும். உள்நாட்டுக் கடன் பொறுப்பு ஒரு லட்சத்து 56 ஆயிரம் கோடி ரூபாவாகும். 1997 இல் ஆக 76 ஆயிரத்து 400 கோடி ரூபாவாக இருந்த கடன் நிலுவை பத்து ஆண்டுகளின் முடிவில் சுமார் மூன்று லட்சம் கோடி ரூபாவை எட்டியிருக்கின்றது. இந்த…

  10. இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மற்றுமொரு பாரிய பூமியதிர்வு விரைவில் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுவதாக புவியியல் ஆய்வக அலுவலக பணிப்பாளர் கலாநிதி ஓ.கே. திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  11. கொலன்னாவை அதிஉயர் பாதுகாப்பு வலயப்பகுதிக்குள் நேற்று முன்நாள் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டோரில் 43 பேர் விசாரணையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்று வெல்லம்பிட்டிய சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் வாசிக்க

  12. மனித உரிமை மீறல்களுக்காக சிறிலங்கா மீது ஐக்கிய நாடுகள் சபை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் வலியுறுத்தியுள்ளது. மேலும் வாசிக்க

  13. சிறிலங்கா அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க இன்று செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். மேலும் வாசிக்க

    • 6 replies
    • 2.1k views
  14. அமெரிக்க அரசாங்கத்தின் வெளிநாட்டு படைத்துறை நிதி உதவி திட்டத்தின் கீழ் சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டு வரும் உதவிகளை மேலும் நீடிக்கப்போவதில்லை என அமெரிக்கா தீர்மானித்துள்ளது. மேலும் வாசிக்க

    • 3 replies
    • 1.3k views
  15. உலங்குவானூர்தியின் பயன்பாடு -அருஸ் (வேல்ஸ்)- போர் என்ற மனநிலைக்கு வளர்த்து விடப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு தொடர்ச்சியாக படைத்துறை வெற்றிச் செய்திகளை கொடுக்க வேண்டிய நிலையில் அரசாங்கம் உள்ளது. அதற்கு நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி அதன் தொடர்ச் சியாக ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, அபிவிருத்திகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள், நாட்டில் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் என்பன காரணமாகும். எனவே தென்னிலங்கை மக்களை திருப்திப் படுத்த போரைத் தவிர வேறு வழிகள் அரசிற்கு இல்லை. இலங்கையில் ஏற்பட்டு வரும் மிக மோசமான மனித உரிமை மீறல்களை முன்னிட்டு இந்த வருடத்தின் ஏப்ரல் மாதம் பிரித்தானியா இலங்கைக்கான 3 மில்லியன் ஸ்ரேலிங் பவுண்ஸ் உதவ…

    • 0 replies
    • 1.3k views
  16. நெடுமாறன் என்னும் ஓர் அரசியல் சமிக்ஞை [16 - September - 2007] [Font Size - A - A - A] -பீஷ்மர்- ராஜபக்‌ஷ அரசாங்கம் பற்றி ஐ.தே.க. கூறிவந்தமை எத்தனை ஆழமானவை என்பதை கடந்த வாரத்து தென் இலங்கை அரசியல் காட்டுகிறது. ஊழலின் உச்ச எடுத்துக்காட்டுகளாக விமான கொள்வனவில் ஏற்பட்டிருந்த விடயங்களும் அதற்கும் மேலாக ஏறத்தாழ 50/60 கோடி மதிப்புள்ள அஸ்டன் மாட்டின் கார் ஒரு முக்கியஸ்தரின் முதல்வருக்கென வரவழைக்கப்பட்டிருப்பதும் சிங்கள மக்களே சிரித்துக் கொண்டு பேசும் விடயமாகிவிட்டது. ஆனால், இதனூடே ஐரோப்பிய நாடுகள் மனித உரிமைகள் பிரச்சினைகள் காரணமாக நிதி உதவிகளை நிறுத்தும் நிலைக்கு வந்துவிட்டதைக் கண்டு படபடத்து ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளிநாட்டு அமைச்சர் எழுதியுள்ள கட…

  17. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் வரவு - செலவுத் திட்டத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க ஜே.வி.பி. முடிவு செய்துள்ளது. மேலும் வாசிக்க

  18. அச்சத்துடன் வாழும் மக்கள் [16 - September - 2007] [Font Size - A - A - A] -அஜாதசத்ரு- தொடரும் போரின் கொடுமைகளினாலும் அடிக்கடி எதிர்கொள்ளப்படும் இயற்கை அழிவுகளினாலும் பாரிய மனித அவலங்களையும் இடப்பெயர்வுகளையும் அகதி வாழ்க்கையையும் எதிர்கொண்டு வரும் மட்டக்களப்பு மாவட்ட மக்களை மேலும் மேலும் நசுக்குவதற்கான அரசியல் இராணுவ செயற்திட்டங்களையே அரச தரப்பினர் முன்னெடுத்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரும்பாலான நிலப்பரப்புகளை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்துள்ளதாக அறிவித்துள்ள அரசாங்கம் அது தொடர்பான மிகப்பிரமாண்டமான விழாவொன்றினை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் நடத்தியதுடன் கிழக்கின்…

  19. இலங்கையில் இப்பொழுது முரண்நிலைகள் வரவர அதிகரித்தே செல்கின்றன. கடந்த வாரத்தில் இலங்கைக்கு பயணம் செய்திருந்த ஐ.நா. வின் பிரதிநிதிக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் முரண்பாடுகள் தோன்றி அது இப்பொழுது விவகாரமாக வளர்ந்து செல்கிறது. இதேமாதிரி முன்னர் ஐ.நா.வின் இன்னொரு பிரதிநிதியான அலன் றொக்குக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் வாதப்பிரதிவாதங்களும் கடுமையான கருத்து மோதல்களும் நிகழ்ந்தன. அலன் றொக் தன்னுடைய நிலைப்பாட்டில் சற்றும் தளர்வின்றி நின்றபடியால் அவரால் முடிந்தளவுக்கு உண்மைகள் வெளிக் கொண்டு வரப்பட்டன. அலன் றொக்கின் அறிக்கை சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகாரத்தை சர்வதேச அளவிற் கொண்டு போனது. அவர் அதற்கேற்ற வகையில் புத்திபூர்வமாகவும் துணிச்சலாகவும் தகவல்களைத் திரட்டியிருந…

  20. சுவிஸ் நிலவரம் பத்திரிகைக்காக இராணுவ ஆய்வாளர் செல்வி அ.மகிழினி வன்னியில் தமிழீழ விடுதலைப்புலிகள் வலிந்த பெரும்தாக்குதலுக்கு தயாராகி வருவதாகவும் புலிகளின் படையணிகள் இரவு பகல் பாராது தாக்குதல் பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அங்குள்ள சர்வதேச ஊடகங்களின் நிருபர்கள் தெரிவித்து வருகின்றனர். இராணுவத்தின் புலனாய்வுத்தகவல்களும் இதனையே கூறுவதாக தென்னிலங்கை ஊடகங்கள் செய்திகளை வெளியிடுகின்றன. புலிகள் நடத்தப்போகும் தாக்குதல் குறித்து இராணுவத்தரப்பு அடிக்கடி முன்னுக்குப்பின் முரணான கருத்துக்களை வெளியிடுவதைப் பார்த்தால் இந்த வலிந்த தாக்குதல் எங்கு ஆரம்பமாகப்போகின்றது என்று தெரியாமல் இராணுவத்தினர் குழப்பமடைந்துள்ளதைக் காணலாம். கடந்த மாத நடுப்பகுதியில் வவுனியா - மன்…

  21. யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வாகன ஓட்டுநர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். மேலும் வாசிக்க

  22. பன்னல, அனுராதபுரம் சிறிலங்கா காவல்துறை பிரதேசங்களில் மிக மோசமான வகையில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இரு ஆண் சடலங்களை சிறிலங்கா காவல்துறையினர் இன்று சனிக்கிழமை காலை கண்டுபிடித்துள்ளனர். மேலும் வாசிக்க

  23. முஸ்லிம் இளைஞர் படுகொலை வழக்கில் வவுனியா புளொட் இயக்க அலுவலகத்தின் பொறுப்பாளரை கைது செய்வதற்கு வவுனியா நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது. மேலும் வாசிக்க

  24. சனி 15-09-2007 04:01 மணி தமிழீழம் [செந்தமிழ்] பருத்தித்துறையில் கிளைமோர் தாக்குதல் பருத்தித்துறை மந்திகை ஆதாரவைத்தியசாலை அமைந்துள்ள பகுதிக்கு சற்று தொலைவில் இரவு 9.10 மணியளவில் கிளைமோர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. எனினும் இதன்போது ஏற்பட்ட சேதவிபரம் இன்னமும் தெரியவில்லை நன்றி பதிவு.

  25. வெலிக்கடை சிறிலங்கா காவல்துறையின் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, பெண்கள் இருவர் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.