ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143540 topics in this forum
-
பிரதேச வாதத்தின் பேரால் உரிமை கேட்டவர்களுக்கு சிங்களவன் கொடுக்கும் தண்டனையின் ஆரம்பம். ஜ வியாழக்கிழமைஇ 13 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ தமிழீழ விடுதலைப் புலிகள் மட்டக்களப்பு, அம்பாறையில் நடமாடியபோது கருணா குழுவை மட்டக்களப்பு எல்லைப் புறமான வெலிக்கந்தைப் பகுதியில் செயற்பட இராணுவம் அனுமதித்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது நிலைகளை மாற்றியபோது கருணா குழுவை குறித்த பகுதிகளில் இருந்து வெளியேறும்படி இராணுவத்தினர் கூறியுள்ளனர். இதற்குக் காரணம் கருணா குழுவின் அடாவடித்தனமும், பணப்பறிப்பும், படு கொலைகளும் அப்பகுதிச் சிங்கள மக்களை மிரள வைத்தமையாகும். இதேபோன்று கொல்லப்பட்ட கருணா குழு ஆட்களை பொதுவான ஓரிடத்தில் புதைக்கும் கருணா குழுவின் நடவடிக்கைக்கும் அனுமதி மறுத்துள்ள…
-
- 0 replies
- 2k views
-
-
வியாழன் 13-09-2007 20:21 மணி தமிழீழம் [மகான்] கிழக்கில் அமெரிக்க வான்படையிரால் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சிகிற்சைகள் வழங்கப்பட்டன சிறீலங்காப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்குப் பகுதியில் அமெரிக்க வான்படையினரால் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாம் செப்ரெம்பர் 3ம் நாள் தொடக்கம் செப்ரெம்பர் 10ம் நாள் வரையிலான ஒரு வாரகாலம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாமில் 9 அமெரிக் மருத்துவர்கள் சிகிற்சைகளை வழங்கினர். இதில் 4 பேர் பல் மருத்துவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலை கப்பல்துறை, ஈச்சிலப்பற்று, மட்டக்களப்பு வாகரை ஆகிய பிரதேசங்களில் மருத்துவ முகாங்கள் அமைக்கப்பட்டு சிகிற்சைகள் வழங்கப்பட்டன. அமெரிக்க வான்படை மருத்துவர…
-
- 0 replies
- 933 views
-
-
இலங்கையில் கொலை மற்றும் வன்முறைக் கலாசாரம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது. இதனை நாம் தொடரவிடுவேமானால், எதிர்கால இலங்கை காட்டு மிராண்டித்தனம் நிறைந்த நாடாக மாறிவிடும். எனவே இதனைத் தடுத்து கொலைக்கலாசாரம் இல்லாத நாடாக இலங்கையை மாற்றுவது எமது கடப்பாடாகும் என்று போருக்கெதிரான தேசிய முன்னணியின் தலைவர் கலாநிதி குமார் ரூபசிங்க தெரிவித்தார். கொலைகள் இல்லாத நாட்டை கட்டியெழுப்பும் முகமாக எதிர்வரும் 21ஆம் திகதி நாடுதளுவிய ரீதியில் சத்தியாக்கிரகப் போராட்டத்தினை நடத்தவுள்ளோம் என்றும் அவர் மேலும் கூறினார். கொழும்பு நிப்பொன் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற போருக்கெதிரான தேசிய முன்னணியின் செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே கலாநிதி குமார் ரூபசிங்க இதனைத்…
-
- 0 replies
- 993 views
-
-
வியாழன் 13-09-2007 19:34 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்கா கடற்படைக்கு ஆட் பற்றாக்குறை - 15 ஆயிரம் பேரைத் திரட்ட முடிவு சிறீலங்கா கடற்படைக்கு ஏற்பட்டுள்ள ஆட் பற்றாக்குறையைப் போக்குவதற்கு மேலும் பதினையாயிரம் இளஞர்களைத் திரட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்தமுறை இடம்பெற்ற ஆட்சேர்ப்பு சாதகமாக அமைந்திருந்ததாகவும், எனவே இம்முறையும் மிக இலகுவாக பதினையாயிரம் இளைஞர்களை கடற்படைக்கு திரட்ட முடியும் எனவும் கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சிறீலங்கா கடற்படையின் தலைமை அலுவலகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இம்மாதம் 17ஆம் திகதி முதல் இந்த ஆட் சேர்ப்பு நடவடிக்கை இடம்பெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கை தமது படைகள் கைப்பற்ற…
-
- 0 replies
- 826 views
-
-
வியாழன் 13-09-2007 18:35 மணி தமிழீழம் [தாயகன்] நாய்களைத் தருமாறு மக்களிடம் கோரும் சிறீலங்கா காவல்துறையினர் போருக்குப் பயன்படுத்தவும், குற்றங்களைத் தடுக்கவும் பொதுமக்கள் தமது நாய்களை நன்கொடையாக தம்மிடம் வழங்குமாறு, சிறீலங்கா காவல்துறையினர் இன்று கோரிக்கை விடுத்துள்ளனர். "பயங்கரவாதத்தை ஒழித்து, தாய்நாட்டைக் காப்பற்ற உங்கள் செல்லப் பிராணியான நாய்களை நன்கொடையாக வழங்குங்கள்" என்ற சுலோகத்துடன் இதற்கான விளம்பரங்கள் காவல்துறையினரால் அரசு ஊடகங்களில் இன்று வெளியிடப்பட்டுள்ளன. ஆறு மாதங்கள் முதல் இரண்டு வருடங்கள்வரை வயதுள்ள, அதுவும் குண்டுகளைக் கண்டுபிடித்தல் உட்பட போர் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்கு நன்றாகப் பயிற்றுவிக்கக்கூடிய நாய்களையே தம்மிடம் வழங்குமாறு ச…
-
- 8 replies
- 2.2k views
-
-
வாளைச்சேனையில் ஈபிடிபி உறுப்பினர் கருணா குழுவினரால் சுட்டுக்கொலைமட்டக்களப்பு வாளைச்சேனையில் துணை இராணுவக் குழுவான ஈபிடிபி ஆயுததாரி ஒருவர் கருணா துணை இராணுவக் குழுவால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 9 replies
- 1.9k views
-
-
யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு உணவு, மருந்துப் பொருட்களை அனுப்ப அனுமதியளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் சென்னையில் இன்று வியாழக்கிழமையும் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 53 replies
- 7.3k views
-
-
வெளிவிவகார அமைச்சராக விரைவில் பஸில் ராஜபக்! ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் அவரின் சிரேஷ்ட ஆலோசகருமான பஸில் ராஜபக்ஷ விரைவில் அரச தரப்பு எம்.பியாக நியமனம் பெறுவார் என் றும், அதையடுத்து அவர் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்படுவார் என்றும் அரசுடன்தொடர்புடைய வட்டாரங்களிலி ருந்து தெரிய வருகிறது. அரச தரப்பில் தேசியப் பட்டியல் மூலம் நியமனம் பெற்ற எம்.பிக்களில் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் கடும் சுக வீனம் அடைந்திருக்கின்றார் எனத் தெரி கின்றது. எம்.பியாக அவர் பணிபுரிய முடியாத நிலை யில் அவரது இடத்துக்கு பஸில் ராஜபக்ஷ தேசியப் பட்டியல் எம்.பியாக நியமிக்கப் படுவார் எனவும் தெரியவருகின்றது. அந்த நியமனத்தின் பின்னர் வெளிவிவகார அமைச் சராக அவர் பதவியேற்பார் எனக் கூறப்ப…
-
- 1 reply
- 1.6k views
-
-
இந்திய ஊடகமான வுறண்ட்லைனில்(Frontline), ஈழத்தில் இருந்த இந்திய அமைதிப்படைத் தளபதிகளில் ஒருவரான கர்கிரட் சிங் அவர்களினால் புத்தகம் பற்றிய விமர்சனம் இம்மாதம் வெளிவந்துள்ளது. அதில் இந்திய அமைதிப்படை ஈழத்தில் இரட்டை வேடத்தில் நடந்து கொண்டது பற்றி சொல்லி இருக்கிறார். ' செப்டம்பர் 14/15 இரவுகளில் டிக்ஸிட் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை விடுதலைப்புலிகளின் தலைவரை கைது செய்ய அல்லது சுட்டுக் கொல்லச் சொல்லி இருந்தார்.' என்ற தகவலை கர்கிரட் சிங் தனது புத்தகத்தில் எழுதி இருக்கிறார். அதாவது திலிபன் உண்ணா நோன்பு இருக்கும் முன்பு டிக்ஸிட் சொல்லி இருக்கிறார். மேலும் ஆங்கிலத்தில் வாசிக்க http://www.hinduonnet.com/fline/stories/20...21505807900.htm
-
- 12 replies
- 5.7k views
-
-
புதன் 12-09-2007 22:12 மணி தமிழீழம் [மதுசன்] மன்னாரில் இடம்பெயர்ந்த மக்களிற்கு யேர்மன் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் நிதியுதவி. அண்மையில் சிறீலங்காப்படையினரின் தாக்குதல் காரணமாக மன்னார் பகுதியில் இடம்பெயர்ந்த மக்களின் அடிப்படை தேவைகளிற்கென யேர்மன் தமிழர் புனர்வாழ்வுக்கழகம் 20 லட்சம் ரூபா நிதியுதவியினை வழங்கியுள்ளது. யேர்மன் தமிழர் புனர்வாழ்வுக்கழகத்தால் வழங்கப்பட்ட இந் நிதியினைக் கொண்டு மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்த மக்களிற்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. விபரங்கள் இங்கே......... http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 840 views
-
-
எதிர்வரும் 2 தொடக்கம் 3 ஆண்டுகளுக்குள் சிறிலங்காவிற்கு வழங்கப்படும் அபிவிருத்திக்கான உதவிகளை நிறுத்துவதற்கு சுவீடன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது சரிந்து போயுள்ள சிறிலங்காவின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை உண்டு பண்ணலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் வாசிக்க
-
- 2 replies
- 2k views
-
-
நோர்வே நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்காவின் மனித உரிமைகள் விவகார அமைச்சர் மகிந்த சமரசிங்கவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (14.09.07) ஓஸ்லோவில் கண்டன ஒன்றுகூடல் நிகழ்வு நடைபெற உள்ளது. மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.3k views
-
-
சிலாவத்துறை முசலிப் பகுதியில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்த போது காணாமற் போன தம்பதியர் இராணுவத்தின் தாக்குதலில் சிக்கி உயிரிழந்திருப்தாக தெரியவந்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
அவசரச் செய்தி- இலங்கைக் கரையை சுனாமி தாக்கலாம். இந்தோனேசியாவில் நிகழ்ந்துல்ள புவி நடுக்கத்தால் இந்துமா சமுதிரத்தில் சுனாமி ஏற்படலாம் என்று அஞ்சப் படுகிறது. இதனால் கரையோரங்களில் இருக்கும் மக்கள் உட் செல்லும் படி அறிவுறுத்தப்படுள்ளது. இலங்கை, இந்தியா, இந்தோனேசிய மற்றும் ஒவுஸ்திரேலியக் கரைகளை இது தாக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. Powerful quake shakes Indonesia A powerful earthquake has struck off the western Indonesian island of Sumatra, triggering a tsunami alert. The tremor had a magnitude of 7.9, according to the Indonesian Meteorological Institute. It caused buildings in the capital, Jakarta, to sway, and was felt in other parts of the region.…
-
- 13 replies
- 3.7k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....6cc0879c71b5db5 http://www.yarl.com/videoclips/view_video....80943e5c3cd9ca2 தமிழீழத்தின் யாழ்ப்பாண மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் அனுப்பப்படும் வரை சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாட்டில் செயற்பட்டு வரும் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து பழ. நெடுமாறனை தமிழகக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 4 replies
- 3.2k views
-
-
[Wednesday September 12 2007 07:56:09 AM GMT] வாளால் வெட்டியும் கூரிய ஆயுதத்தால் குத்தியும் மிக கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட நிலையில் தலைகள் இல்லாத இரண்டு சடலங்களை மீட்டுள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர். களனி பட்டியந்த சந்திப்பகுதியிலேயே மேற்படி சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த படுகொலைச் சம்பவம் நேற்று முற்பகல் வேளையில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இது குறித்து பொலிஸார் மேலும் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட இருவரது உடல்களிலும் வெட்டுக்காயங்கள் உள்ளன. அத்துடன் கொடூரமான முறையிலேயே கொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கொலைக்குற்றத்தின் பேரில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டவர்கள். இரண்டு குழுக்களுக்கிடையில்…
-
- 0 replies
- 1.2k views
-
-
[Wednesday September 12 2007 08:02:10 AM GMT] கொழும்பை அண்டிய கொலன்னாவை பகுதியில் இன்று காலை சூட்டு சத்தங்கள் அதிகமாக கேட்கப்பட்டள்ளது. இதனையடுத்து எகொடகெல இராணுவ முகாமிலிருந்து இராணுவ அணி ஒன்றை அப்பகுதியில் பாதுகாப்புக்காக அனுப்பியள்ளது. நன்றி-தமிழ்வின்
-
- 0 replies
- 1.4k views
-
-
11.09.2007 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ்ப்பாணத்தில் கண்காணிப்பு பணிகள் மீண்டும் ஆரம்பம்; அலுவலகமும் திறப்பு வீரகேசரி நாளேடு போர்நிறுத்த கண்காணிப்புக்குழு தகவல் இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு யாழ்ப்பாணத்தில் தனது பணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது. கண்காணிப்புக்குழுவின் அலுவலகம் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளதோடு, அங்கு ஒரு சர்வதேச கண்காணிப்பாளர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததையடுத்து கண்காணிப்பாளர்களின் பாதுகாப்பு கருதி இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு யாழ்ப்பாணத்தில் தனது பணிகளை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் தற்காலிகமாக நிறுத்தியது. அத்துடன் அங்கு கடமையாற்றிய பல சர்வத…
-
- 0 replies
- 699 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படை மீது இன்று காலை திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 5 replies
- 2.4k views
-
-
சிறிலங்காவில் மேற்கொள்ளப்பட்டு வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அந்த நாட்டின் மீது கடுமையான தீர்மானங்களை ஐரோப்பிய ஒன்றியம் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாக கொண்டியங்கும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக் குழுவின் கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 947 views
-
-
செவ்வாய் 11-09-2007 20:26 மணி தமிழீழம் [மயூரன்] ஈழத் தமிழர்கள் சரிசமனாக வாழ இந்தியா அக்கறை செலுத்த வேண்டும் - இல.கணேசன் இலங்கைத் தமிழர்கள் சரிசமனாக வாழ்வுரிமையுடன் வாழ இந்தியா அக்கறை செலுத்த வேண்டும் என பாரதிய ஜனாதாக் கட்சியின் தமிழகத் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். தமிழக ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் உணவு இன்றி நோயினால் இறந்துகொண்டிருக்கிறார்கள். சிறிலங்கா இராணுவம் பெண்களை மானபங்கப் படுத்தி பாலியல் வல்லுறவில் ஈபட்டு வருகின்றது. இலங்கைத் இனப் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு இனியும் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை இலங்கை உச்ச நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது.…
-
- 0 replies
- 842 views
-
-
கிழக்கு அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்க வேண்டும் எனில் போர் நடைபெறாது என்று சிறிலங்கா அரசாங்கம் உறுதி வழங்க வேண்டும் என்று வெளிநாடுகள் நிபந்தனை விதித்துள்ளன. மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.7k views
-
-
திருகோணமலையின் சிறிலங்கா அரச அதிபர் செயலகம் சிங்களக் குடியேற்ற செறிவுப்பகுதியான 4 ஆம் கட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை அமைதி முயற்சிகளுக்கு உதவ தயாராக இருப்பதாக நோர்வே அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 4 replies
- 1.3k views
-