Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 'மேற்குலகத்தின் இலங்கைக்கான உல்லாசப் பயணங்கள்!" -சபேசன் (அவுஸ்திரேலியா)- கடந்த வாரம் இலங்கைக்குச் சென்றிருந்த, ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளரும், நிவாரண ஒருங்கிணைப்பாளருமான திரு ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள், ~மனிதாபிமானப் பணியாளர்கள் பணியாற்றுவதற்கு, உலகிலேயே மிகவும் மோசமான, ஆபத்தான இடமாக சிறிலங்காதான் உள்ளது|, என்று கூறி சிறிலங்காவைச் சாடியுள்ளார். அத்தோடு, திரு ஜோன் ஹோல்ம்ஸ் அவர்கள் ~சிறிலங்கா அரசாங்கமானது, மனித உரிமை மீறல்கள் குற்;றச்சாட்டுக்கள், துஷ்ப்பிரயோகங்கள் தொடர்பில் விசாரணை நடத்த வேண்டும். அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும். அனைத்துலகம் தொடர்பிலான சிறிலங்கா மீதான நல்ல கர…

  2. யுத்தத்தை முன்னெடுத்து ஆட்சியை தக்கவைக்க நினைப்பது இமாலயத்தவறு [14 - August - 2007] * அரசியல் தீர்வை முன்னெடுப்பதே அரசுக்குரிய ஆரோக்கியமான தெரிவு வ. திருநாவுக்கரசு "அதிகாரத்திலுள்ளவர்கள் தமது கொள்கைகளை யாரும் விமர்சிப்பது ஆபத்தானது என நினைப்பதுடன், தமது கொள்கைகள் தேசப்பற்று நிறைந்தவை. எனவே, அவற்றை யாரும் விமர்சனம் செய்வதென்பது தமது அதிகாரத்திற்கு உலை வைக்கும் யுக்தி என முடிவுகட்டி விடுகின்றனர்" ஹென்றி ஸ்ரீல் கொம்மாஜர். உலக மயமாக்கல் நிகழ்ச்சி நிரலின் கீழ் இலங்கை, ஏனைய 3 ஆவது உலக நாடுகள் போலவே, அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூடுதலாக தங்கியிருக்கும் நிலையில், சுதந்திரம் மற்றும் இறைமைக்கு பங்கம் ஏற்படுத்த வெளிநாட்டு சக்திகளுக்கு இடமளிக்க முடியாது என…

  3. மகிந்தவுக்கு எதிரான பிரச்சாரத்தில் சந்திரிக்கா. Written by Pandaravanniyan - Aug 13, 2007 at 08:35 AM முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கொழும்பு திரும்பியுள்ள நிலையில், மங்கள - ரணில் அணியுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளை அவர் தீவிரப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. நேற்று கொழும்பு திரும்பிய உடனடியாகவே மங்கள சமரவீரவுடன் தொலைபேசியில் பேசிய சந்திரிகா இன்று திங்கட்கிழமை அவரை நேரில்சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளார். ரணில் - மங்கள அணியினரின் அடுத்த கட்ட 'மக்கள் அலை' ஆர்ப்பாடட்டப் பேரணி அத்தனகலையில் நடைபெறும் எனவும், அதில் சந்திரிகா குமாரதுங்க கலந்துகொள்ளலாம் எனவும் அரசியல் வட்டாரங்கள் தெதிவித்தன. தன்னுடைய மகளான யசோதாவின்…

  4. 6 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்கள் [திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2007, 20:53 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 6 போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விபரம் வருமாறு: புல்மோட்டை கடற்பரப்பில் சிறிலங்கா கடற்படையுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியிலிருந்து இன்று அதிகாலை 2.30 மணிவரை நடைபெற்ற நேரடி மோதலின் போது ஆறு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். கப்டன் அகப்போர் அல்லது செவ்வேந்தன் என்று அழைக்கப்படும் திருகோணமலை மாவட்டத்தை சொந்த முகவரியாகக் கொண்ட அருள்சுரேஸ் 2 ஆம் லெப். ஒளிநிலவன் என்று அழைக்கப்படும் இல. 21 கொல்லை விளாங்குளம், வவுனிக்குளம், முல்லைத்தீவை சொந்த முகவர…

  5. Posted on : Tue Aug 14 8:23:12 EEST 2007 .ரணிலின் உரை துண்டு பிரசுரத்தில்: இன்று கொழும்பில் விநியோகம் மாத்தறையில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் அர சிற்கு எதிரான கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலை வர் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையை துண்டுப்பிரசுரமாக அச்சிட்டு வெளியிட ஐக்கிய தேசியக்கட்சி முடிவெடுத்துள்ளது. நாளை புதன்கிழமை கொழும்பு புறக் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இத்துண்டுப்பிரசுரங்கள் மக்களுக்கு விநியோ கிக்கப்படும் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரி வித்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செய லாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்காவின் தலைமையில் பிற் பகல் 4.30 மணிக்கு இந்நிகழ்வு இடம்பெறும். ரணிலின் அந்த உரை ஊடகங்களில்…

  6. Posted on : 2007-08-14 பொருளாதார நெருக்கடிகளை தற்காலிகமாகச் சமாளிக்கும் உத்தி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைத் தொடர்ந்து தக்கவைத்திருக்குமா என்பது குறித்த சந்தேகம் பரவலாக எழ ஆரம்பித்துள்ள பின்புலத்தில், ஜே. வி. பி. முக்கிய கருத்து ஒன்றை நாடாளுமன்றத்தில் உரைத்திருக்கின்றது. "அரசுக்கு ஆபத்து ஏற்படும் போதெல்லாம் ஜே. வி. பி. வந்து அரசைக் காப்பாற்றும் என்று அரசு இனி கனவிலும் எதிர்பார்க்கக் கூடாது. அந்தக் காலம் இப்போது மலையேறிவிட்டது. மக்களைப்பற்றி சிறிதளவேனும் கவலைப்படாமல் வன்முறையில் ஈடுபட்டிருக்கும் இந்த அரசிற்கு நாம் எப்போதும் ஆதரவு தரமாட்டோம்.'' - என்று ஜே. வி. பியின் மூத்த உறுப்பினர் விஜித ஹேரத் சபையில் அறிவித்திருக்கின்…

  7. "மீள்குடியேற்றம் எனும் வஞ்சக சிறை - நரக வாழ்க்கையை அனுபவிக்கும் கிழக்கு தமிழர்கள்": சண்டே லீடர் [செவ்வாய்க்கிழமை, 14 ஓகஸ்ட் 2007, 06:33 ஈழம்] [ப.தயாளினி] மீள்குடியேற்றம் எனும் பெயரில் கிழக்கு தமிழர்களை சிறிலங்கா இராணுவத்தினர் சூழ்ந்து நிற்கும் எப்போதும், வெளியேற முடியாத இடைத்தங்கல் முகாம்களில் வஞ்சமாக சிறை வைத்துள்ளதை "சண்டே லீடர்" வார ஏடு வெளிப்படுத்தியுள்ளது. "சண்டே லீடர்" வார ஏடிட்ல் சோனாலி சமரசிங்க கூறியதாவது: "அடிமைகளாக இருப்பது அவமானமில்லை. உரிமையாளர்களே அடிமைகளாக இருப்பதுதான் அவமானம்"- 1929 ஆம் ஆண்டு அமெரிக்க நீக்ரோக்களுக்கு காந்தி அனுப்பிய தகவல் இது. இதுதான் அமெரிக்காவின் கறுப்பர்கள் மத்தியில் காந்திக்கு நிரந்தர இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. இந…

  8. செவ்வாய் 14-08-2007 10:29 மணி தமிழீழம் [சிறீதரன்] இன்று அதிகாலை 1 மணியளவில் மன்னார் - மதவாச்சி காட்டுப்பாதை வழியே அமைந்திருந்த சிறீலங்கா காவல்துறை காவலரண்கள் ஐந்து விடுதலைப்புலிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக தெரியவருகிறது. இத்தாக்குதலில் ஐந்து சிறீலங்கா காவல்துறையினர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதில் நால்வரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடகமையம் தகவல் வெளியிட்டுள்ளது. நன்றி : பதிவு

    • 0 replies
    • 1.2k views
  9. குறுகிய கால நிகழ்வுகளின் அடிப்படையில் நீண்டகால உத்திகளைத் தீர்மானிக்க முடியாது செய்தி ஆய்வு [திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2007, 14:28 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைப் புலிகள் பாரிய தாக்குதல் ஒன்றுக்குத் தம்மைத் தயார்படுத்தியுள்ளார்கள் எனவும், எந்தக் களமுனைகள் அவர்களது இலக்காக அமையலாம் எனவும் களமுனைகளின் பெயர்களைக் குறிப்பிட்டு, படைத்துறை ஆய்வாளர்கள் தெரிவித்து வரும் தகவல்கள் மக்களை ஏமாற்றும் ஒரு முயற்சியாகவே கருத வேண்டியுள்ளது. குறிப்பாக கொழும்பைத் தளமாகக்கொண்டுள்ள படைத்துறை ஆய்வாளர்கள் இவ்வாறான குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். கொழும்பின் ஆங்கில மற்றும் ஒருசில சிங்கள ஏடுகளும் கூட இந்த வேலைகளைச் செய்து வருகின்றன. கடந்த கால புலிகளின் தாக்…

  10. யாழில் ஒரே நாளில் 5 துப்பாக்கிச் சூடு- 4 பேர் பலி [திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2007, 16:34 ஈழம்] [தாயக செய்தியாளர்] யாழ்ப்பாணத்தில் இன்று ஒரே நாளில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கைதடிச் சந்தியில் இன்று திங்கட்கிழமை காலை அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தம்பையா சந்திரமோகன் (வயது 28) என்பவர் உயிரிழந்துள்ளார். அவருடைய சடலம் சாவகச்சேரி நீதிபதியின் விசாரனையைத் தொடாந்து யாழ். போதனா மருத்துவமனையில் ஓப்படைக்கப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற கிராம அலுவலரான க.செல்லையா (வயது 65) தனது வீட்டில் இருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் இன்று முற்பகல் 11 மணிக்கு சுட்டுக் கொல்லப்பட்டார். கைதடி கிழக்கில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஜெயதாஸ் ரூபன் என்ற…

  11. கிழக்கில் தப்பி சென்ற புலிகள் பாதுகாப்புப்படையினரிடம் சரணைடைய மன்னிப்பு காலம் வழங்கவுள்ளது-பிரதமர் நிஷாந்தி செப்டம்பரில் 1ம் திகதி முதல் கிழக்கிலிருந்து தப்பி சென்ற விடுதலைப்புலிகள் பாதுகாப்பு படையினரிடம் சரணடைய மன்னிப்பு வழங்கவுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளதாக தெற்காசிய ஊடக அமைப்பு தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளும் இலங்கை அன்னியின் மக்கள் எனவே அவர்களையும் இந்நாட்டடின் அபிவிருத்தியை இணைத்து கொள்ள வேண்டியது அரசின் கடமை அவர்களுக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டியதும் அரசின் கடமையென பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க சனிக்கிழமை ஹொரனையில் இடம் பெற்ற வைபவமொன்றில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். தொப்பிகயில் இருந்து தப்பி சென்ற புலிகள் மறைந்திருந்து …

    • 6 replies
    • 2.1k views
  12. போலியான முறையில் தமிழர்களின் விபரங்களை சேகரித்த மூவர் கொட்டாஞ்சேனை பொலிஸாரால் கைது வீரகேசரி நாளேடு கொழும்பு 13, ஜெம்பட்டா வீதியில் உள்ள குடியிருப்புப் பகுதியில் போலியான முறையில் தமிழர்களின் விபரங்களை சேகரித்த சந்தேகநபர்கள் மூவர் நேற்று கொட்டாஞ்சேனை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். ஜெம்பட்டா வீதியில் உள்ள 145 ஆம் இலக்க குடியிருப்புப் பகுதிக்கு நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் சென்ற மூன்று நபர்கள், தம்மை குற்றப்புலனாய்வுப் பிரிவினர் எனக்கூறி தமிழர்களின் பெயர் மற்றும் ஏனைய விபரங்களை சேகரித்துள்ளனர். குறிப்பாக வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் தொடர்பில் அவர்கள் அதிகமாகக் கேள்விகளைக் கேட்டு அவர்களின் விபரங்களை பதிவுசெய்துள்ளனர். இத்தகவல் சேகரிப்பில் சந்தேகம் கொ…

  13. 12.08.2007 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு

    • 2 replies
    • 893 views
  14. மகிந்த அரசாங்கம் பெறும் கடன்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீளடைப்பு செய்யமாட்டோம்: ஐ.தே.க. [திங்கட்கிழமை, 13 ஓகஸ்ட் 2007, 19:42 ஈழம்] [கொழும்பு நிருபர்] மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பெற்று வரும் பெருந்தொகையான கடன்களை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீளடைப்பு செய்யமாட்டோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார். கொழும்பில் இன்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் அவர் கூறியதாவது: மாத்தறையில் ரணில் விக்கிரமசிங்க ஆற்றிய உரையின் முழு வடிவத்தை வெளியிட மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தடை விதித்தது. அதனால் அந்த உரையை துண்டுப்பிரசுரமாக கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையம் முன்பாக நாளை மறுநாள் அச்சிட்டு வெளியிட உள்ளோம். யாழ். குடாநாட்டுக்கா…

  15. புதிய சந்தைகளை உருவாக்கும் யுத்தங்கள் -சி.இதயச்சந்திரன்- பூகோள அரசியலில் புதியதொரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. இரண்டாம் உலக மகா யுத்தத்திற்குப் பின்னர் நிகழ்ந்த பனிப்போரில் ஈடுபட்ட இரு வல்லரசுகளும் புதிய தளமொன்றில் மோதத் தொடங்கிவிட்டன. சோவியத் யூனியனின் சிதைவோடு, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் துண்டாடப்பட்டு, அமெரிக்கத் தலைமையிலான நேட்டோ கூட்டமைப்புக்குள் இணையத் தொடங்கியவுடன் பெருங்காயடப்பாவாக விளங்கும் ரஷ்யாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளது. ஜோர்ஜியா, உக்ரெனில் இருந்து ஆரம்பித்து கொசோவோ வரை அமெரிக்க ஆதிக்கம் வலுவடைகிறது. ரஷ்யாவை சூழவுள்ள நாடுகளில் ஏவுகணை எதிர்ப்பு நிலையம் அமைக்க மேற்குலகம் மேற்கொள்ளும் முயற்சிக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பினை தெரிவிப…

  16. [ ஓகஸ்ட் 12, 2007 - 11:46 PM - GMT ] யாழ்.குடாவின் அரியாலை மற்றும் குருநகரை அண்டிய கடற்பரப்பில் விடுதலைப் புலிகளிற்கும் சிறிலங்கா கடற்படையினருக்கும் இடையே சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை சிறு சிறு மோதல்கள் நடைபெற்றுள்ளதாக பொதுமக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த கடற்பரப்பில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கி மூலமான மோதல்கள் நடைபெற்றதாக பொது மக்கள் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இச்சம்பவம் குறித்து இரு தரப்பினரும் விபரங்கள் எதனையும் வெளியிடவில்லை. இந்த மோதல்களால் அரியாலை கிழக்கு, அரியாலை, கொழும்புத்துறை, பாசையூர் மற்றும் குருநகர் பகுதி மக்களிடேயே அச்சநிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -ஈழத்தமிழ்.

  17. Heavy fighting in the seas off Pulmoaddai - LTTE [TamilNet, Sunday, 12 August 2007, 23:02 GMT] Three Sri Lanka Navy Fast Attack Crafts (FACs) were damaged and more than 20 Dvora gunboats were chased away by the Sea Tigers, the naval force of the Liberation Tigers of Tamileelam (LTTE), towards Trincomalee port Sunday night after a fierce sea battle off Pulmoaddai that lasted from 10:00 p.m. till 2:30 a.m. Monday, according to Sea Tiger officials in Vanni. Three Sea Tiger fighters were killed in action in the battle. More than 20 Israeli-built Dvora FACs were "chased away to Trincomalee port after 4 hours of fierce fighting," a Sea Tiger official told TamilNet. …

    • 12 replies
    • 2.5k views
  18. அமைச்சர் கேஹெலிய பெருமிதம் '30,000 இந்திப் படை வீரர்கள் கிழக்கில் புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட யுத்த நடவடிக்கைகளல் 2,000 இந்திப் படையினர் மாண்டனர். ஏனையோர் அவ்விடத்தை விட்டும் பின் வாங்கினர். என்றாலும், எமது படையினர் மதிநுட்பத்துடன் கிழக்கை மீட்டெடுத்தனர்" கண்டி மல்வத்தை பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரை அவரது வாசஸ்தல்த்தில் சந்தித்த பின்னர் அவர் ஊடுகவியலாளரையும சந்தித்து உரையாடினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:- கிழக்கில் அரச படைகள் ஈட்டிய வெற்றியை சிலர் தவறாக மதிப்பிடுகிறார்கள். இவ்வாறு மதிப்பிடுபவர்கள் நாட்டின் மீது பற்றுதல் கொண்டவர்கள் அல்லர். இன்று பிரபாகரன் இந்த வெற்றி காரணமாக எலியின் நிலையைப் போன்று ஆகியுள்ளார். சிலர் இன்று புலி…

  19. திங்கள் 13-08-2007 13:53 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் மாநகர சபையின் சுகாதார ஊழியர் சுட்டுக்கொலை யாழ்ப்பாணத்தில் யாழ் மாநகர சபையின் சுகாதார பிரிவின் ஊழியர் ஒருவர் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொல்லப்பட்டவர் குருநகர் இராஜசிங்கன் வீதியைச் சேர்ந்த 28 அகவையுடைய எஸ்.தேவராஜா என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் பணி நிமிர்த்தம் தனது வேலைத் தலத்திற்குச் சென்றுகொண்டிருந்த போது உந்துறுளியில் வந்த தாக்குதலாளிகளால் சுடப்பட்டுள்ளார். படுகாயங்களுக்கு உள்ளாகிய தேவராஜா யாழ் பொது மருத்துவமனையில் சிகிற்சைகள் பலனின்றி உயிரிழந்துள்ளார். பதிவு

  20. Posted on : 2007-08-13 தமிழர் தாயகத் துண்டிப்பை உறுதிப்படுத்தும் தீர்வு வருகிறது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான யோசனைகளை சிபாரிசு செய்யும்படி கோரி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட்டிய அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு, இழுத்துப் பறித்து ஒருவாறு தன் திட்டம் ஒன்றை இவ்வாரத்தில் முன்வைக்கும் என்று தெரிகின்றது. ஆளும் தரப்பின் பிரதான கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் இந்த அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவுக்கு ஒரு யோசனையை முன்னர் முன்வைத்திருந்தது. மாவட்ட மட்டத்தில் அதிகாரத்தைப் பகிர்வது குறித்தும், கிராம மட்ட நிர்வாகம் பற்றியும் அது பிரஸ்தாபித்தது. அந்தத் திட்டத்தில் மாற்றம் கொண்டுவர - சற்று விட்டுக்கொடுக்க - ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'பெரும…

  21. முல்லை, சிலாபம் மக்கள் மீது கடற்படையினர் பீரங்கித் தாக்குதல் Written by Ravanan - Aug 13, 2007 at 11:05 AM முல்லைத்தீவு சிலாவத்துறைப் பகுதி நேற்றிரவு சிறிலங்கா கடற்படையினர் நடத்திய பீரங்கித் தாக்குதலையடுத்து அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இரவு 10.30 மணியளவில் இப்பகுதி மீது நடத்திய தாக்குதலையடுத்து சிலாவத்தைப் பகுதி மக்களும் அளம்பில் பகுதி மக்குளும் இடம்பெயர்ந்துள்ளனர். இவர்கள் முள்ளியவளைப பகுதி நோக்கி இடம்பெயர்ந்துள்ளனர். இதேவேளை நேற்றுக் காலை 9.15 மணியளவில் அளம்பில் கடற்கரையில் கரைவலைத் தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த கடற்தொழிலாளர்கள் மீது சிறிலங்கா கடற்படையினர் தாக்குதலினை மேற்கொண்டனர். இதனால் கரைவலைத் தொழிலாளர்கள் வலையினைக் கடலில் விட்டு விட்டு …

  22. சர்வதேச சமூகத்திடம் தாய்நாட்டை காட்டிக்கொடுக்க சிலசக்திகள் முயற்சி வீரகேசரி நாளேடு சர்வதேச சமூகத்திடம் தாய்நாட்டைக் காட்டிக்கொடுக்க சில சக்திகள் முயற்சி செய்கின்றன. சிலர் அதற்கான முன்னெடுப்புகளை எடுத்துள்ளனர். ஆனாலும், தாய்நாட்டை பாதுகாக்கும் போராட்டத்தை தொடர்ந்தும் நாம் முன்னெடுப்போம். அத்துடன், ஏனைய அபிவிருத்திப் பணிகளையும் சளைக்காது தொடருவோம் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். 1989 ஆம் ஆண்டில் இருந்ததைப் போன்றதொரு அபாயகரமான, மிக மோசமான சூழல் வடக்கிலும் கிழக்கிலும் இன்றில்லை. இந்த வருடம் சுகாதார சேவைக்காக 63 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்ததொரு பிரதேசத்தில் வாழும் மக்கள் கூட்டத்துக்காக ஒதுக்கப்படவில்லை. முழு நாட…

  23. ஐ.நா. பிரதிநிதிகளை அரசாங்கம் முத்தமிட்டு வரவேற்கின்றது. ஆனால் அவர்களோ இறுதியில் எமக்கெதிராக அறிக்கைகளை வெளியிட்டுச் செல்கின்றனர். இந்த நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இலங்கையை பிரிக்கும் தேசிய மற்றும் சர்வதேச அதிகாரங்களின் திட்டங்களை வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் தற்போதைய சூழலில் பிரிவினைவாதத்திற்கு எதிரான இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையின் ""கதிர்காமரின் அடையாளத்தை'' உடனடியாக கண்டுகொள்வதற்காக நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமெனவும் ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது. முன்னாள் வெளிநாட்டமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் மறைந்து இரண்டு ஆண்டுகள் நேற்று 12ஆம் திகதி பூர்த்தியாவதை முன்னிட்டு ஜே.வி.பி. யின் அரசியல் சபை விடுத்துள்ள அறிக்கையிலேயே …

  24. வடக்கில் யுத்தத்தை ஆரம்பிக்கப் போவது யார்? -விதுரன்- வடக்கில் போர் முனை அமைதியாயிருக்கிறது. பாரிய மோதல்கள் எதுவும் இடம்பெறவில்லை. எவ்வேளையிலும் இங்கு பெரும் போர் வெடிக்கலாமென்ற எதிர்பார்ப்பு அனைத்துத் தரப்பிலுமிருந்த போதிலும், இங்கு எதிர்பார்க்கப்பட்ட பெரும் சமர் தாமதமடைகிறது. கிழக்கை புலிகளிடமிருந்து முழுமையாகக் கைப்பற்றிவிட்டதாகக் கூறும் அரசு, வடக்கிலும் புலிகளுக்கு நெருக்கடியை ஏற்படுத்த முயல்கிறது. கிழக்கை போன்று வடபகுதி களமுனையில்லையென்பது படையினருக்கு நன்கு தெரியும். இங்கு மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு நகர்வு முயற்சியும் பலத்த சேதங்களுடன் தோல்வியடைந்துள்ளன. இதனால் வடக்கில் பாரிய தாக்குதல்களை ஆரம்பிப்பதற்கு படையினர் தயங்குகின்றனர். தெற்கில் நிலவும் அரசியல் க…

  25. விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் ஓய்வுகளை எண்ணி நாம் நிம்மதி கொள்ள முடியாது: "லக்பிம" வார ஏடு தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலுக்கு முன்னர் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வதுண்டு, தற்போது அவர்கள் இரவு நேர பறப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் ஓய்வுகளை எண்ணி நாம் நிம்மதி கொள்ள முடியாது என்று "லக்பிம" வார ஏடு எச்சரித்துள்ளது. "லக்பிம" வார ஏட்டில் அதன் பாதுகாப்பு ஆய்வாளர் ரங்கா ஜெயசூர்ய எழுதியுள்ள கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: சிறிலங்கா வான் படையினால் சீனாவிடம் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ஜேவை-11 (JY-II) ரக குறைந்த உயர்வீச்சுள்ள முப்பரிமான ரடார்கள் நீண்ட காலத்தின் பின்னர் கடந்த வாரம் சிறிலங…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.