ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142789 topics in this forum
-
கொழும்பில் சிறிலங்கா வான்படையின் திடீர் பயிற்சி சிறிலங்கா வான்படை இன்று காலை கொழும்பில் பாரியளவிலான பயிற்சியில் ஈடுப்பட்டனர். கொழும்புத் துறைமுகத்தில் இருந்து போர்க்கலங்கள் நேற்று திங்கட்கிழமை இரவு கடலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. சுதந்திர சதுக்கத்தில் எதிர்வரும் 19ஆம் நாள் நடைபெற உள்ள குடும்பிமலை வெற்றியைக் கொண்டாடும் நிகழ்வுகளுக்கான ஒத்திகை பயிற்சி இது என சிறிலங்கா இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். சிறிலங்கா வான்படையின் விமானங்கள் கொழும்பு வான் பரப்பில் பறந்ததையடுத்து பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. - புதினம்
-
- 0 replies
- 1.3k views
-
-
கிழக்கு மாகாணத் தேர்தல் குறித்து ஜனாதிபதி மீட்பு வெற்றி விழாவில் வைத்து அறிவிப்பாராம் கிழக்கு மாகாணத்தை முற்றாக புலி களின் பிடியிலிருந்து விடுவித்தமை தொடர் பான அரசின் வெற்றி விழா நாளை மறு தினம் வியாழக்கிழமை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறும். அதில் பிரதம அதிதியாகக் கலந்துகொள் ளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு வைத்து கிழக்கு மாகாண சபைத் தேர்தல் பற்றிய அறிவிப்பை விடுப்பார். பொது நிர்வாக, உள்நாட்டு அலுவல் கள் அமைச்சர் கரு ஜயசூரிய இத்தகவ லைத் தெரிவித்தார். மீட்கப்பட்ட கிழக்கு மாகாணம் பல பகுதிகளாக வகுக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவின் அபிவிருத்திக்கும் பொறுப்பாக ஒவ்வொரு அமைச்சர் நியமிக்கப்படுவார் என்ற தகவலையும் அவர் வெளியிட்டார். நேற்று கொழும்பில் அரச தக…
-
- 3 replies
- 1.5k views
-
-
பண்ணைக் கடலில் மிதந்த பொதியில் ஆயுதங்கள்! பண்ணைக் கடல் பகுதியில் மிதந்துகொண் டிருந்த மர்மப் பொதியொன்றிலிருந்து படை யினர் ஒரு தொகை ஆயுதப் பொருள்களை மீட்டுள்ளனர் என்று தேசிய பாதுகாப்பு ஊடக நிலையம் தெரிவித்திருக்கிறது. நேற்று முன்தினம் நண்பகல் 12.30 மணி யளவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மர்மப் பொதியினுள் நிலக்கண்ணி வெடிகள் 03, 40 மில்லிமீற்றர் அளவுடைய கைக் குண்டு வகைகள் 06, ரி56 ரகத் துப்பாக்கி ரவைகள் 73, ரி56 ரகத் துப்பாக்கி 01, மின்சாரம் ஏற்றும் பற்றரிவகைகள் 32, 13 மீற்றர் நீளமான வயர்ச்சுருள்கள், "றிமோல்ட் கொண்ட்றோல்' கருவி 01 மற்றும் அடை யாள அட்டைகள் போன்றவை காணப் பட்டன என்று படையினர் தெரிவித்தனர். -உதயன்
-
- 1 reply
- 2.9k views
-
-
யுத்த அவலம் நீங்க முன்னர் தேர்தல் என்ற அபத்த நாடகமா? தொப்பிகல காட்டுப் பகுதியிலிருந்து விடுதலைப் புலிகளை விரட்டி, கிழக்கு மாகாணத்தை முழுதாக விடுவித்து விட்டதாக மார்தட்டுகின்றது மஹிந்தரின் அரசு. "தேசத்தை மீட்டமை' பற்றிய பிரகடனம் அடங்கிய வெற்றிப்பட்டயத்தை நாளை மறுதினம் கொழும்பில் பெரும் எடுப்பில் நடைபெறும் கொண்டாட்டத் திரு விழாவில் வைத்து, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா, நாட்டின் தலைவர் ஜனாதி பதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிப்பார் என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிகழ்வுக்கு வருகை தரும் ஜனாதிபதிக்கு பீரங்கி வேட்டுகள் தீர்த்து வரவேற்பு அளிக்கப்படவிருக் கின்றது. அதேசமயம் சுமார் எண்ணூறு படையினர் பங்குகொள்ளும் அணி வகுப்பு மரியாதையையும் இந்த "வீர…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிரச்சினைக்கு நியாயவழித் தீர்வு காண மேற்கு நாடுகள் அழுத்தம் கொடுக்கும் கூட்டமைப்புத் தூதுக் குழுவிடம் தெரிவிப்பு இலங்கை இனப்பிரச்சினையை நியாயமான வழியில் தீர்த்து வைக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதற்கு ஐரோப்பிய நாடுகள் விருப்பம் கொண்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் தமிழர் பிரச்சினைக்கு முதலிடம் கொடுத்து அதனைத் தீர்த்துவைப்பதில் அக்கறை காட்டுமாறு அரசிடம் எடுத்துரைக்கவும் அந்த நாடுகள் தயாராக உள்ளன. இதுவரை எட்டு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களையும் உயர் ராஜ தந் திரிகளையும் சந்தித்துப் பேசிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தூதுக் குழு வட்டாரங்களில் இருந்து இது அறியவந்தது. யுத்தத்தைத் தவிர்த்து அமைதிப் பேச்சு மூலம் இலங்கைப் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படுவதைய…
-
- 0 replies
- 1.1k views
-
-
வவுனியாவில் சூட்டுக் காயங்களுடன் நான்கு ஆண்களின் சடலங்கள் மீட்பு தவசிக்குளம் பிரதேசத்தில் வீதியோரத்தில் கண்டுபிடிப்பு கண்கள் கட்டப்பட்டு கைகள் பிணைக் கப்பட்ட நிலையில் சூட்டுக் காயங்களுடன் சடலங்கள் மீட்கப்படும் அவலம் வவுனியாவில் மீண்டும் தொடங்கியிருக்கி றது. வவுனியா தவசிக்குளம் பகுதியில் வீதி யோரத்தில் நான்கு ஆண்களின் சடலங் கள் கண்கள் மூடிக்கட்டப்பட்டு, கைகள் பின்னால் பிணைக்கப்பட்ட நிலையில் நேற்றுக்காலை கண்டுபிடிக்கப்பட்டிருக் கின்றன. இந்தச் சடலங்கள் நான்கும் வவுனியா, தவசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களு டையவை அல்ல என்று பொலிஸார் பூர் வாங்க விசாரணைகளின் பின்னர் உறுதிப் படுத்தியிருக்கின்றனர். எனினும் நேற்றுப் பிற்பகல்வரை அவை அடையாளம் காணப் படவில்லை. இந்த நப…
-
- 1 reply
- 1.1k views
-
-
திருமலையில் வர்த்தக வலயம் - பொதுமக்களின் காணிகள் அபகரிக்கும் திட்டம் திருகோணமலையில் வர்த்தக வலயம் அமைத்து, வேலை வாய்ப்புப் பெற்றுத் தருவதாகக்கூறி, பொதுமக்களின் காணிகளை அபகரிக்க சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. திருகோணமலை துறைமுகப் பகுதியில் 1600 ஏக்கர் நிலப்பரப்பில் வர்த்தக வலயம் அமைக்கப்பட இருப்பதாகவும், அதில் வெளிநாடுகள் பல மில்லியன் ரூபாய்களை முதலிட இருப்பதாகவும், சிறீலங்கா முதலீட்டு சபை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கிழக்கில் 10 முதல் 30 மில்லியன் ரூபா வரையில் முதலீடு செய்யும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 10 வருடங்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படும் எனவும் சிறீலங்கா முதலீட்டு சபை கவர்ச்சிகரமான விளம்பரம் வெளியிட்டுள்ளது. அமெரிக்…
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசியல் திருவிழாவாகும் குடும்பிமலை படை நடவடிக்கை -அருஸ் (வேல்ஸ்) இன்றைய காலகட்டத்தில் தென்னிலங்கையின் பெரும்பாலான தினசரிகளில் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மேற்குப் பகுதியான குடும்பிமலை (தொப்பிக்கல) வெற்றிவிழா தொடர்பான செய்திகளே அதிகம் காணப்படுகின்றன. எப்போதும் தென்னிலங்கையின் அரசியல் அடித்தளம் ஆட்டம் காணத் தொடங்கும் போது படைநடவடிக்கைகள் முதன்மைப் படுத்தப்படுவதுண்டு. அதன் வெற்றி விழாக்களும் பெரும் எடுப்பில் நடத்தப்படுவதுண்டு. தற்போது சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் மக்கள் பிரிவு என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியாராச்சி ஆகியோர் ஏனைய கட்சிகளுடன் மேற்கொள்ளும் சூறாவளி சந்திப்புக்கள், வெளிநாட்டு பயணங்கள்,…
-
- 0 replies
- 1.3k views
-
-
குடும்பிமலையை சில மணித்தியாலங்களிற்கு முன்னர் சிறிலங்கா படைகள் கைப்பற்றி விட்டதாக பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் செய்தி போடப்பட்டுள்ளது. நகரக்க முல்லை, தரவைக்குளம் குடும்பிமலைப் பகுதியையும் முழுக்கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இச்செய்தி உண்மையோ பொய்யோ இது குறித்து எம்மவர்கள் வருத்தப்பட எதுவுமில்லை. ஏற்கனவே திட்டமிட்ட படி குடும்பிமலையில் இருந்த கணிசமான புலிச்சேனைகள் வெளியேறிவிட்டன. எதிரிக்குத் தலையிடி கொடுக்கக் கூடிய தாக்குதல்கள் இனி மட்டக்களப்பில் தொடரும்
-
- 39 replies
- 7k views
-
-
பாலமோட்டையில் சிறப்பு இராணுவப் படையினர் விரட்டியடிப்பு: 4 இராணுவத்தினர் பலி- 6 பேர் காயம் [திங்கட்கிழமை, 16 யூலை 2007, 19:19 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா பாலமோட்டையில் இன்றும் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்ட சிறிலங்கா சிறப்பு இராணுவப் படையினரை தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்கி விரட்டியடித்துள்ளனர். இதில் 4 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 6 பேர் காயமடைந்துள்ளனர். வவுனியா பாலமோட்டைப் பகுதியில் இன்று திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் சிறிலங்கா இராணுவத்தின் சிறப்புத் தாக்குதல் படையினர் விடுதலைப் புலிகளின் நிலைகளை தாக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது விடுதலைப் புலிகள் அவர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தினர். இத்தாக்குதலில் அவர்களுக்கு இழப்புக…
-
- 1 reply
- 1.6k views
-
-
திங்கள் 16-07-2007 18:53 மணி தமிழீழம் [மயூரன்] இந்திய கடற்படை ஆலோசகர் கப்டன் பிரசாத் சிங் யாழ் விஜயம் யாழ் காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக இந்திய கடற்படை ஆலோசகர் கப்படன் பிரசாத் சிங் யாழ் குடாநாட்டுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை வானூர்த்தி மூலம் பலாலி கூட்டுப்படைத் தளம் சென்றடைந்த இவர் காங்கேசன்துறை கடற்படைத் தளம் மற்றும் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் யாழ் மாவட்ட இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறீயுடன் கலந்துரையாடியுள்ளார். அத்துடன் யாழ் குடாநாட்டின் பாதுகாப்பு நிலவரங்கள் மற்றும் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் இச்சந்திப்பு இடம்பெற்றதாக தெரியவருகிறது. pathivu
-
- 0 replies
- 1.4k views
-
-
இராணுவத்தினர் நடத்திய தொடர் எறிகணைத் தாக்குதலில் புளியங்குளம் மருத்துவமனை முற்றிலும் அழிந்தது. வவுனியாவிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் நடத்திய தொடர் எறிகணைத்தாக்குதலில் புளியங்குளம் மருத்துவமனை முற்றாக அழிந்துபோயுள்ளது. புளியங்குளம் பகுதியை இலக்கு வைத்து நேற்று சனிக்கிழமை இரவு 9 மணிமுதல் வவுனியா யொசப் முகாமிலிருந்து சிறிலங்கா இராணுவத்தினர் எறிகணைவீச்சை செறிவாக இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வரை நடத்தியுள்ளனர். புளியங்குளம் அரசினர் மருத்துவமனை மீதும் அதன் சூழலிலும் எறிகணைகள் செறிவாக வீழ்ந்து வெடித்தன. இத்தாக்குதலில் மருத்துவமனையின் மகப்பேற்று விடுதி மற்றும் வெளிநோயாளர் பிரிவு ஆகியன முற்றாக அழிவுக்கும் சேதங்களுக்கும் உள்ளாகின. மருத்துமவமனை அருகில்…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழ் முன்னரங்க நிலைப் பகுதியில் யுத்தம் ஒன்று ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் யாழ் குடாநட்டின் முன்னரங்க நிலைப் பகுதியில் யுத்தம் ஒன்று ஆரம்பிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப்புலிகளும் படையினரும் பரஸ்பரம் எறிகணை தாக்குதல்களை கடந்த நான்கு நாட்களாக மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து மேற்கொள்ளப்படும் எறிகணைகள் பளை எசன் எழுதுமட்டுவாள் மற்றும் மிருசுவில் போன்ற பகுதிகளில் வீழ்ந்து வெடிப்பதாகவும் இந்த பகுதியில் ஸ்ரீலங்கா இராணுவம் செறிவாக குவிக்கப்பட்டுள்ளதால் படையினருக்கு பாரிய இழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இதேவேளை ஸ்ரீலங்கா இரா…
-
- 1 reply
- 2.2k views
-
-
தமிழக முதல்வர் கருணாநிதியுடன் ரணில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் முக்கிய சந்திப்பு வீரகேசரி நாளேடு மங்கள சமரவீர 20 ஆம் திகதி இந்தியாவிற்கு விஜயம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமாகிய ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமிழக முதல்வர் முத்துவேல் கருணாநிதிக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இவ்விருவருக்கும் இடையிலான இந்த முக்கிய சந்திப்பு ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் தமிழகத்தில் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாகவும் அதற்கான ஆரம்பகட்ட வேலைகளை தமிழக அரசாங்க முக்கியஸ்தர்கள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவ்விருவருக்கும் இடையில் தமிழகத்தில் ஆகஸ்ட் மாதம் மு…
-
- 1 reply
- 1.1k views
-
-
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடை ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகள் மீது அறிவிக்கப்படாத பொருளாதாரத் தடையை ஏற்படுத்த முயல்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வவுனியாவின் ஓமந்தை சோதனை சாவடி ஊடாக வன்னிக்கு அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மது ஸ்ரீலங்கா இராணுவம் கடுமையான கட்டுப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக வன்னி பெருநிலப் பரப்பிற்கு பொருட்களை கொண்டு செல்வதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை இரண்டு வாரங்களுக்கு போதுமான அத்தியாவசியப் பொருட்களே கையிருப்பில் இருப்பதாகவும் இராணுவ கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொருட்கள் தடையின்றி எடுத்துவ…
-
- 1 reply
- 1.1k views
-
-
இந்து கலாசார அமைச்சு பணிப்பாளரின் வாகனம் இனந் தெரியாத ஆயுதபாணிகளினால் கடத்தல்; சாரதி சுட்டுக் கொலை நமது நிருபர் வடமாகாண சபையின் பிரதம செயலாளரும், முன்னாள் வடக்கு கிழக்கு மாகாண சபையின் பிரதம செயலாளருமாகிய எஸ்.ரங்கராஜனின் தாயாரது மரணவீட்டிற்குச் சென்ற இந்து கலாசார அமைச்சு பணிப்பாளரின் வாகனம் இனந் தெரியாத ஆயுதபாணிகளினால் ஞாயிறன்று கடத்தப்பட்டு, சாரதி அன்றிரவு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். வவுனியா பண்டாரிகுளத்தில் வசித்து வந்த வடக்கு மாகாணசபையின் பிரதம செயலாளரின் தாயார் மரணமடைந்ததையடுத்து, அவரது இறுதிக்கிரியைகள் ஞாயிறன்று பண்டாரிகுளத்தில் நடைபெற்றன. இறந்தவரின் உறவினராகிய இந்து கலாசார அமைச்சின் பணிப்பாளர் திருமதி சாந்தி நாவுக்கரசன…
-
- 0 replies
- 1.7k views
-
-
புலிகள் பதிலடிகொடுக்க முனைந்தால் அதனை எதிர்கொள்ள படைத்தரப்புத் தாயார் எனச்சவால் விடுத்துள்ளமை ரம்புக்கலவின் அறியாமையைக் காட்டுகிறது. புலிகள் பதிலடி கொடுக்க முனைந்தால் அதனைச்சந்திக்க படையனர் தயாரென பாதுகாப்பு விவகாரங்களுக்காகப் பேசவல்லவரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்திருப்பது புலிகளின் போரியல் வரலாற்றை அறிநிதிருக்கவில்லை அல்லது மறந்துவிட்டுப்பேசுகிறார் என எண்ணவேண்டியுள்ளது. குடும்பிமலையைக் கைப்பற்றியவுடன் கிழக்கு மாகானத்தை முழமையாக படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அங்கிருந்து புலிகள் விரட்டியடிக்கப்பட்டுவிட்டன
-
- 1 reply
- 2.2k views
-
-
விகாரையை புனரமைக்க பணம் கொடுக்கததால் எல்லாவல மேதானந்த தேரருக்கு கொலை அச்சுறுத்தல் ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரருக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 11 ஆம் திகதி புதன்கிழமை இரவு 9.30 மணியளவின் தொலைப்பேசிஊடாகவே இந்த மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பௌத்த விஹாரையிலுள்ள விகாராதிபதி ஒருவர் பௌத்த விஹாரையை புனரமைப்பதற்கு 15 இலட்சம் ரூபாவை கோரியதாகவும் பல விஹாரைகளை புனரமைக்கவிருப்பதனால் அவ்வளவு பெரிய தொகையை தன்னால் வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார். இதணையடுத்தே தன்னை கொலைச்செய்ய…
-
- 1 reply
- 1.5k views
-
-
வடக்கு - கிழக்கு பிரச்சினை? [16 - July - 2007] தென்னிலங்கை அரசியலை இப்போது தொப்பிகல பிரதேசமே ஆக்கிரமித்து நிற்கிறது. இப்பிரதேசத்தை கடந்த வாரம் இராணுவத்தினர் கைப்பற்றியதை அடுத்து கிழக்கு மாகாணம் முழுமையாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுவிட்டதாக பிரகடனம் செய்திருக்கும் அரசாங்கம், சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு நிகரான வகையில் தேசிய அளவிலான வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது. பிரதான வைபவம் எதிர்வரும் வியாழக்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவிருக்கிறது. சுமார் கால் நூற்றாண்டு கால உள்நாட்டுப் போரில் தொப்பிகலவில் சாதித்ததைப் போன்ற மகத்தான வெற்றியை அரசாங்கப் படைகள் இதுவரை கண்டதில்லை…
-
- 0 replies
- 1.7k views
-
-
புலனாய்வு பிரிவின் விசேட செயல் திட்டங்களை குழப்பி வருவதாக புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது மிலேனியம் சிற்றியில் செயல்பட்டு வந்த ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவின் ஆழ ஊடுருவி தாக்கும் பிரிவினை ஐக்கிய தேசிய கட்சி அம்பலப்படுத்தியமை போன்று தற்போதைய அரசும் படைத்துறை புலனாய்வு பிரிவின் விசேட செயல் திட்டங்களை குழப்பி வருவதாக ஸ்ரீலங்கா புலனாய்வு பிரிவு குற்றம் சுமத்தியுள்ளது. கொழும்பிலும் அதன் புற நகர் பகுதிகளிலும் இடம்பெற்று வரும் ஆட்கடத்தல் சம்பவங்கள் குறித்து குற்றப் தடுப்பு புலனாய்வு பிரிவு பொலிசார் ஸ்ரீலங்கா புலனாய்வு துறை அதிகாரிகளை கைது செய்து விசாரணை செய்யது வருவது தமது செயல்பாடுகளை பாதிக்கும் என புலனாய்வு துறையினர் எச்சரித்துள்ளனர். கொழும்பின் பாதுகாப்பை …
-
- 0 replies
- 1.4k views
-
-
வடக்கே வெடிக்கப் போகும் யுத்தம்! -விதுரன் - விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கு அரசு அவசரப்படவில்லை. அவர்களைத் தோற்கடித்த பின்பே பேச்சுகள் சாத்தியமென அரசு கூறுவதன் மூலம் வடக்கே பாரிய படை நடவடிக்கை மூலம் பலமானதொரு நிலையிலேயே பேச்சுக்குச் செல்ல அரசு முனைகிறது. இதேநேரம், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் சமாதானமென்பது சாத்தியப்படாததொன்றென்பதால் இலங்கையின் பொருளாதார நிலைகள் மீதும் இராணுவ நிலைகள் மீதும் பாரிய தாக்குதல்களைத் தொடுக்கப்போவதாக புலிகள் எச்சரித்திருப்பதன் மூலம் இனியெப்போதும் பலவீனமானதொரு நிலையில் பேச்சுகளுக்குச் செல்லப் போவதில்லையென்பதை புலிகளும் உணர்த்தியுள்ளனர். வடக்கில் நடைபெறப்போவதாக எதிர்பார்க்கப்படும் போர் இனிமேல் வடக்குடன் மட்டும் நின்றுவிடமாட்டாது…
-
- 0 replies
- 1.8k views
-
-
அம்பலாந்துவையில் நடந்தது என்ன? என்.ஜீவேந்திரன் பாணந்துறை அம்பலாந்துவை பிரதேசத்தில் கடந்த ஜூலை 9 ஆம் திகதி இரவு இடம்பெற்ற வன்முறைகளின் விளைவாக முஸ்லிம், சிங்கள மக்களிடையே பெரும் பதற்ற நிலை காணப்பட்டது. முஸ்லிம் ஒருவர் கொல்லப்பட்டார். உண்மையில் இப்பிரச்சினைக்கான காரணமும் அதற்கான பின்னணியும் என்ன? இப்பிரதேசவாசிகளின் கருத்துப்படி கிராமத்தில் மதுபானம் விற்கின்ற தனிநபர் ஒருவரினால் ஏற்படுத்தப்பட்ட இந்தப் பிரச்சினை இனக்கலவரமாக மாறியதாக கூறப்படுகின்றது. இதுபற்றி அம்மக்கள் கூறும்போது.... ??z-v?? ?? & A?-?-??-x?? Q??-?-??]: "பிரச்சினை நடக்குது என்று எல்லோரும் அந்த வீட்டுல நின்றோம். அவ்வாறு நிற்கும்போது எமக்கு நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. யாராவது வந்தால்தான்…
-
- 1 reply
- 1.4k views
-
-
வற்றாப்பளையில் லெப்.கேணல் இமையவனின் வீரவணக்கக் கூட்டம் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 19:16 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்கா இராணுவத்தினருடனான மோதலில் வீரச்சாவைத்தழுவிய லெப்டினன்ட் கேணல் இமையவனின் வீரவணக்கக்கூட்டம் இன்று வற்றாப்பளை மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது. வற்றாப்பளை பிரதேசப்பொறுப்பாளர் போசன் தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பொதுச்சுடரை மணலாறு கட்டளையக தளபதிகளில் ஒருவரான ரம்போ ஏற்றினார். ஈகச்சுடரை மாவீரரின் தாயார் ஏற்றினார். வித்துடலுக்கு மாவீரரின் சகோதரியான போராளி மாலைசூட்டினார். பிரதேச உள்ளகப் பாதுகாப்புப் பணிப்பொறுப்பாளர் காளித், மங்களேஸ்வர விளையாட்டுக்கழக தலைவர் அரசரட்ணம் ஆகியோர் வீர வணக்க உரைகளை நிகழ்த்தினர். அதன…
-
- 3 replies
- 1.3k views
-
-
"குடும்பிமலை"யை மகிந்த குடும்பம் கையிலெடுத்த அரசியல் பின்னணி என்ன?: அம்பலப்படுத்துகிறது சண்டே லீடர் [ஞாயிற்றுக்கிழமை, 15 யூலை 2007, 19:27 ஈழம்] [தாயக செய்தியாளர்] சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சாவும் அவரது சகோதரர்களும் சேர்ந்து எவ்வாறு தமது அரசியல் பலவீனங்களை மறைப்பதற்கு குடும்பிமலை மீதான இராணுவ நடைவடிக்கையை முதன்மைப்படுத்தியிருந்தனர் என்பதை கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே லீடர் பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. அச்செய்தி விவரம்: தற்போதைய நாட்களில் குடும்பிமலை தான் ஊடகங்களின் தலைப்பு செய்திகளை ஆக்கிரமித்துள்ளது. இரண்டரை மாதங்களுக்கு முன்னர் குடும்பிமலையின் மீது தனது அரசாங்கம் கவனத்தை குவித்திருந்தது. அரச தலைவருக்கும், அரசுக்கும் எதிர…
-
- 7 replies
- 1.6k views
-
-
Posted on : Mon Jul 16 5:50:57 EEST 2007 அ'புரம் சிறைச்சாலையில் 28 தமிழ் கைதிகள் உண்ணாவிரதம் அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 28 தமிழ் அகதிகள் நேற்றுமுன்தினம் தொடக்கம் உண்ணா விரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ள னர். தமிழ்க்கைதிகள் வைக்கப்பட்டுள்ள பகுதியில் சிங்களக் கைதிகளையும் தடுத்து வைத்துள்ளதால் தாம் அச்சம் அடைந் துள்ளதாகத் தெரிவித்து சிறைச்சாலை அதிகாரிகளின் ஏற்பாட்டை ஆட்சேபித்து தாம் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம் பித்ததாக தமிழ்க்கைதிகள் தெரிவித்துள்ள னர். சிறைக்கைதிகளை வேறு இடத்துக்கு மாற்றுமாறு அவர்கள் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். உதயன்
-
- 0 replies
- 837 views
-