Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தென் தமிழீழ கடற்கரையில் சிங்கள மீனவர்களைக் குடியேற்றும் மறைமுக நடவடிக்கை ஆரம்பம். தென்தமிழீழக் கடற்கரைப் பகுதியில் சிங்கள மீனவர்களை குடியேற்றும் மறைமுக திட்டத்தினை மகிந்த ராஜபக்ச வகுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மகிந்த ராஜபக்சவின் சிறப்புப் பணிப்பின் பெயரில் இக்குடியேற்ற நடவடிக்கையின் ஆரம்பகட்ட வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. இதன் ஓர் அங்கமாக சிலவகை மீன்கள் மற்றும் சில வகை மீன் கருவாடுகள் போன்றவற்றுக்கான வரியை இன்று சிறீலங்கா அரசாங்கம் முற்றாக அகற்றியுள்ளது. திருமலை, மூதூர்கிழக்கு, வாகரை ஆகிய கடற்கரைப் பகுதியில் மீன்பிடியை அதிகரிக்குமாறு சிறீலங்கா மீன்பிடிக் கூட்டுத்தாபனத்திற்கு அரசாங்கம் கட்டளை பிறப்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. …

  2. அம்பாறையில் அதிரடிப்படையினரின் முன்னகர்வு முயற்சி முறியடிப்பு: இளந்திரையன். அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரதேசத்துக்குள் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரின் மேற்கொண்ட முன்னகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளதாவது: அம்பாறை பக்கிமுட்டியா பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு இம்முன்னகர்வை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்டனர். அப்போது சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடனுடன் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து சிறப்பு அதிரடிப்படையினர் அந்த இடத்திலிருந்து வெளியேறிவிட்டனர். அப்பகுதியில் தமிழீழ விடுத…

  3. Posted on : Tue Jun 26 7:27:45 EEST 2007 குடாநாட்டில் ஐவரைக் காணவில்லை; ஆணைக்குழுவில் நேற்று முறைப்பாடு குடாநாட்டின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஐவ ரைக் காணவில்லையென மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். அலுவலகத்தில் நேற்று முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மீசாலை தெற்கு சோலையம்மன் கோயிலடியைச் சேர்ந்த வர்களான வடிவேலு ரவீந்திரன்(வயது 32), சின்னத்தம்பி சிவந்தன் (வயது 27) ஆகியோர் கடந்த சனிக்கிழமை கொடிகாமம் சிவில் நிர்வாக அலுவலகத்துக்கு கையொப் பம் இடச் சென்ற பின்னர் காணாமற்போயுள்ளனர் என அவர்களது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். கொடிகாமம் மந்துவிலைச் சேர்ந்த நவரத்தினம் கேதீஸ் வரன்(வயது 21) என்பவர் கடந்த 16ஆம் திகதி கொடிகா மம் சிவில் நிர்வாக அலுவலகத்துக்கு கையொப்…

  4. புலிகளின் கொழும்பை அழிக்கும் திட்டத்துடன் தொடர்புடைய 2 தமிழ் அரசியல்வாதிகள் யார்? [25 - June - 2007] கொழும்பு நகரை அழிப்பதற்காகத் தரைமார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் ஆகாயமார்க்கமாகவும் ஒரே நேரத்தில் அதிரடியாகத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு புலிகள் இயக்கத்தினர் திட்டமிட்டிருந்தது பற்றி தகவல் அண்மையில் பாதுகாப்புப் புலனாய்வு துறை தரப்பால் வெளியிடப்பட்டிருந்தது. இவ்வாறு கொழும்பு நகரை அழிப்பதற்காக நகரிலும் புறநகர் பகுதிகளிலும் உள்ள முக்கிய நிலையங்களான கொழும்புத் துறைமுகம், கொலன்னாவ எண்ணெய்த் தாங்கித் தொடர்கள், களனிப் பகுதியிலுள்ள பிரதான மின்சார உற்பத்தி மற்றும் வழங்கல் நிலையம் ஆகியவற்றைத் தாக்கி அதன் மூலமாக கொழும்பு நகருக்குப் பாரிய அழிவை ஏற்படுத்தவே புலிகள் இயக்கத…

    • 8 replies
    • 2.4k views
  5. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 24.06.07 அன்று ஒளிபரப்பான ஆய்வு நிகழ்வு

  6. செவ்வாய் 26-06-2007 00:38 மணி தமிழீழம் [செந்தமிழ்] போர்நிறுத்த ஒப்பந்தத்தை 100% அமுல்படுத்துவது சிறீலங்காவை காப்பாற்றும் - சு.ப தமிழ்செல்வன் விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் அவர்கள் தமிழ்நெட் இணையத்தளத்திற்கு இன்று திங்கட்கிழமை வழங்கிய நேர்காணலில் தெற்கில் அனைத்துக்கட்சிகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் தீர்வு காணலாம் என்ற ‘பழைய அதே நாடகத்தினை’ விடுத்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை முழுமையான அளவில் நடைமுறைப்படுத்துவதே தற்போதை பிரச்சனையில் இருந்து இலங்கையை காப்பாற்றும் எனவும் தெரிவித்துள்ளார். இதேவேளை இணைத்தலைமை நாடுகளை இத்தருணத்தில் கூடியமையை ஆதரித்த இவர் தமிழ் மக்கள் இணைத்தலைமை நாடுகளின் ஒருமித்த உறுதியான கொள்கை இல்லாமை தொடர்பில் சந்தேக…

  7. Posted on : Tue Jun 26 7:26:00 EEST 2007 "இது எங்கள் சிங்கள நாடு' என்று பாடிக்கொண்டிருக்க முடியாது சிறுபான்மையினருக்கு உரிமைப் பொதி ஒன்று வழங்கப்பட்டாக வேண்டும் முன்னாள் ராஜதந்திரி கொடகே சொல்கிறார் சிறுபான்மையினரின் உரிமைகளை உறுதிப்படுத்தும் பொதியொன்றை நாம் வழங்கியாக வேண்டும். நாம் இனிமேலும் ""இது எங்கள் சிங்கள நாடு'' என்று பாடிக்கொண்டியிருக்க முடியாது. முன்னாள் ராஜதந்திரியும் வெளிநாட்டுறவுகள் விமர்சகருமான கல்யாணந்த கொடகே இவ்வாறு தெரிவித்திருக்கிறார். புதிய நகர மண்டபத்தில் நடைபெற்ற முன்னாள் ஜனாதிபதி அமரர் ஆர்.பிரேமதாசாவின் 83ஆவது பிறந்த தின வைப வத்தில் அவர் உரை நிகழ்த்தினார். அவர் தமது உரையில் தெரிவித்த தாவது: சர்வதேச உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு சிறு…

  8. Posted on : Tue Jun 26 7:21:26 EEST 2007 நாட்டை சீராக நிர்வகிக்கும் அரசொன்றை உருவாக்க ஜூலை 26 முதல் போராட்டம் மனித உரிமைகளைப் பேணிப் பாது காக்கின்ற நாட்டைச் சரியானமுறையில் நிர்வகிக்கின்ற அரசொன்றை உருவாக்கும் நோக்கில் தற்போதைய மஹிந்த ராஜபக்ஷ வின் அரசைக் கவிழ்ப்பதற்கான மக்கள் போராட்டத்துக்கான அனைத்து ஏற்பாடு களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார். ஜூலை மாதம் 26 ஆம் திகதி முதல் அர சைக் கவிழ்க்கும் மக்கள் போராட்டம் நாட ளாவிய ரீதியில் முன்னெடுத்துச் செல்லப் படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். இந்நாட்டின் மீது அக்கறையுள்ள அனைத்து மக்களும் இன, மத பேதத்தைக் கடந்து இந்தப் போராட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன…

  9. Posted on : 2007-06-26 எதிர்மறைகளின் ஆட்சி நிலவும் அற்புதமான பூமி ஸ்ரீலங்கா! ""போர் நடக்கும். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு வும் இருக்கும். கடத்தலும் காணாமற்போகடித்தலும் தின மும் நடைபெறும். அதை விசாரிக்கச் சங்கங்களும் இருக் கும். ""எதிர்மறைகளின் ஆட்சி நிலவும் அற்புதமான பூமி ஸ்ரீலங்கா. ""இரண்டையும் ஒரு நிறுவனமே கையாளும் அதிசய மும் இங்குதான் நிகழ்கின்றது.'' பூமிப் பந்தில் இலங்கைத்தீவின் உண்மையான நிலை வரத்தை யதார்த்த சூழலை அப்படியே படம் பிடித்துக் காட்டும் அற்புதமான வசனங்கள் இவை. லண்டனிலிருந்தவாறு ஈழப் போராட்டத்தின் உண் மைச் சொரூபத்தை, ஊடறுத்துச் செல்லும் கூர்விழி யோடும் தீர்க்கமான பார்வையோடும், நுண்ணிய நோக் கோடும், சுய பிரக்ஞையோடும், தனக்கேயுரிய தனித்…

  10. கண்டி கிதுல்கல பகுதியில் அடையாளம் தெரியாத விமானம்: மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு. கண்டி அங்கும்புரவிலுள்ள கிதுல்கல பகுதியில் அடையாளம் தெரியாத விமானம் ஒன்று நேற்று இரவு 7 மணியளவில் வானில் பறந்துசென்றதை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விளக்குகளை அணைத்துப் பறந்த இந்த விமானம் ஹெலிகொப்டரை ஒத்ததாக இருந்ததாக பிரதேசவாசிகள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். அடையாளம் தெரியாத விமானம் பறந்தததை அவதானித்த பிரதேசவாசிகள் 119 ஊடாக அவசரப் பொலிஸ் பிரிவுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து, இவ்விடயம் அங்கும்புர பொலிஸ் நிலையத்திற்கு பொலிஸ் தலைமையகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் அறிந்த அங்கும்புர பொலிஸார் கிதுல்கல பி…

  11. 83 இனப் படுகொலைக்கே மன்னிப்பு கேட்காத போது சிலரை வெளியேற்றியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டுமா?: பெர்னாண்டோபுள்ளே. 1983 ஆம் ஆண்டு தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்காக அரசாங்கமோ அல்லது சிங்களவரோ மன்னிப்புக் கேட்கவில்லை. அப்படியான நிலையில் தற்போது சில தமிழர்கள் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்டமைக்காக ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மகிந்தவின் அமைச்சரான ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில் முஸ்லிம் ஊடக மையத்தின் ஆண்டுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவுக்கு இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அதனை நான் ஆதரிக்கவில்லை. ஒரு தனியரச…

  12. மூதூர் படுகொலையில் மறைக்கப்பட்ட மிக முக்கிய "சாட்சி ஆவணம்": அம்பலப்படுத்தியுள்ளது அனைத்துலக சட்ட வல்லுநர்கள் ஆணையம். மூதூர் படுகொலையில் முக்கியமான "சாட்சி ஆவணம்" ஒன்றை நீதிமன்றில் சிறிலங்க அரசாங்கம் மறைத்ததனை அனைத்துலக சட்ட வல்லுநர்கள் ஆணையம் அம்பலப்படுத்தியுள்ளது. பிரித்தானிய சட்ட வல்லுநர் மைக்கேல் பிரின்பௌம் அந்த ஆணையத்திடம் மூதூர் படுகொலை தொடர்பாக அறிக்கை ஒன்றை கையளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: மூதூரில் படுகொலை செய்யப்பட்ட 17 அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்கள் உடல்களை பரிசோதனை செய்த அவுஸ்திரேலியாவின் மல்கொல்ம் டொட் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. கடந்த ஒக்ரோபர் 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டோரின் உடல்கள் தோண்டியெடுக்கப்பட்டு பரிசோதனை …

  13. இணைத் தலைமை நாடுகளின் மென்போக்குக்கு எதிராக நோர்வே தமிழர்கள் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் ஒஸ்லோவில் நடைபெறுகின்ற இணைத்தலைமை நாடுகளின் மாநாட்டினையொட்டி நோர்வே தமிழ் மக்களால் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று நடத்தப்பட்டது. நோர்வே வெளிவிவகார அமைச்சகத்தின் முன்பாக இன்று திங்கட்கிழமை முற்பகல் 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை இக்கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் நோர்வே ஆகிய சிறிலங்காவிற்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளின் இருநாள் மாநாடு இன்றும் நாளையும் நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தலைமையில் ஒஸ்லோவில் நடைபெறுகின்றது. தமிழ் மக்கள் மீது வன்போர் நடவடிக்கைகளையும் கொடும் பயங்கரவாதத்தையும் கட்…

  14. பாரிய கட்டுமான தொழில்துறை கண்காட்சி: முதல் முறையாக சிறிலங்காவுக்கு பாகிஸ்தான் அழைப்பு [திங்கட்கிழமை, 25 யூன் 2007, 16:31 ஈழம்] [சி.கனகரத்தினம்] பாகிஸ்தானில் ஆசிய நாடுகள் அளவிலான பாரிய கட்டுமான தொழில்துறை கண்காட்சியில் பங்கேற்குமாறு சிறிலங்காவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி நகரில் எதிர்வரும் ஓகஸ்ட் 28 முதல் 30ஆம் நாள் வரை இக்கண்காட்சி நடைபெற உள்ளது. 9 ஆயிரம் சதுர கிலோ மீற்றர் அளவில் 1 லட்சம் பார்வையாளர்களை இலக்கு வைத்து இக்கண்காட்சி நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளின் சந்தைகளில் இறங்குவதற்கான ஒரு வாய்ப்பாக இக்கண்காட்சி அமையும் என்று கூறப்படுகிறது. "பில்ட் ஏசியா" என்று அழைக்கப…

    • 1 reply
    • 930 views
  15. இலங்கையில் நடந்து வரும் தமிழினப் படுகொலையை தடுத்து நிறுத்தக் கோரி தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் நூற்றுக்கணக்கான தமிழர்களும், பல்வேறு அமைப்பினரும் கலந்து கொண்ட பிரமாண்ட பேரணி நடந்தது. தென் ஆப்பிரிக்க தமிழர் ஒத்துழைப்புக் குழு இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்திருந்தது. பெரும் திரளான தமிழர்கள், பல்வேறு அமைப்பினர் கலந்து கொண்ட இந்தப் பேரணி, இந்தியர்கள் அதிகம் வாழும் சாட்ஸ்வொர்த் நகரியத்தில் உள்ள மகாத்மா காந்தி பூங்காவில் முடிவடைந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் உருவப் படம் ஏந்திய பதாகைகள், பேனர்கள் உள்ளிட்டவற்றுடன் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் சென்றனர். தமிழர்களை அழிக்கும் இனப் படுகொலையை உடனடியாக தடுத்து நிறுத்துமாறு உலக சமுதாயத்தைக் கோரி க…

    • 1 reply
    • 1.2k views
  16. "மகிந்த ராஜபக்ச எனும் ஒரு இனவாத யுத்த விரும்பியை அம்பலப்படுத்திய அல்ஜசீரா" [திங்கட்கிழமை, 25 யூன் 2007, 16:49 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்கா அரச தலைவராக உள்ள மகிந்த ராஜபக்சவை நேர்காணல் செய்ததன் மூலம் ஒரு இனவாத யுத்த விரும்பியை அல்ஜசீரா தொலைக்காட்சி அம்லப்படுத்தியுள்ளதாக "நான்காம் உலகத்தின் அனைத்துலகக் குழு" இணையத்தளத்தின் செய்தி ஆய்வுக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிந்தவின் அல்ஜசீரா தொலைக்காட்சி நேர்காணல் குறித்து எழுதப்பட்ட அந்த ஆய்வு: சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, கடந்த மாதம் மத்திய கிழக்கிற்கு சென்றிருந்த போது, அல்ஜசீராவிற்கு வழங்கிய ஒரு பேட்டியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக தனது அரசாங்கம் முன்னெடுக்கும் யுத்தத்தை பாதுகாத…

  17. கொழும்பிலிருந்து தமிழரை வெளியேற்றும் முடிவு உயர் மட்ட பாதுகாப்பு மாநாட்டிலேயே எடுக்கப்பட்டது [25 - June - 2007] கொழும்பிலிருந்து தமிழர்களை பலவந்தமாக வெளியேற்றியதற்கு, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபாய ராஜபக்ஷ விடுத்த உத்தரவுதான் காரணமெனத் தெரியவந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக ஊடகமொன்று தகவல்கள் வெளியிட்டுள்ளது. அத்தகவலில்; பாதுகாப்பு அமைச்சில் கடந்த மே மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற பாதுகாப்பு இணைப்பு மாநாட்டில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையையும் அதில் பங்கேற்ற இராணுவத் தளபதிகள், பொலிஸ் அதிகாரிகள் பெயர்ப் பட்டியலையும் பகிரங்கப்படுத்தியுள்ளதோடு அந்தக் கூட்டத்தில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளையும் வெளியிட்டு, தமிழ் மக்களை கொழும்பிலிருந்து வெ…

  18. உடுவில், இணுவில் உள்ளிட்ட பல பகுதிகளில் சிறிலங்கா இராணுவத்தினர் பாரிய தேடுதல் நடவடிக்கை. யாழ்ப்பாணத்தில் உடுவில், இணுவில் உள்ளிட்ட பல பகுதிகள் இன்று திங்கட்கிழமை சிறிலங்கா இராணுவத்தினரின் பாரிய தேடுதல் நடவடிக்கைக்குள்ளானது. உடுவில் கற்பகப் பிள்ளையார் கோவிலடி உள்ளிட்ட பகுதிகள், இணுவில் மேற்குப் பகுதிகளில் ஊரடங்கு நேரத்தில் நூற்றுக்கணக்கான சிறிலங்கா இராணுவத்தினர் இரக்கப்பட்டனர். இன்று காலையில் அப்பகுதியைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர் பாரிய தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்படைந்தது. பணிக்குச் செல்வோரும் மாணவர்களும் கடும் இன்னல்களுக்கு முகம் கொடுக்க வேண்டியதாயிற்று. குருநகர், சென்பற்றிக்ஸ் கல்லூரி ஆகிய பகுதிகளி…

  19. சு.க வை ஜனநாயகப்படுத்தவும் அதிகாரத்தைக் கைப்பற்றவுமே தனிக் குழு: மங்கள சமரவீர. சிறிலங்கா சுதந்திரக் கட்சியை ஜனநாயகப்படுத்தவும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றவுமே தனிக் குழு உருவாக்கியுள்ளோம் என்றும் இது அரசியல் கட்சி அல்ல- சுதந்திரக் கட்சியில் உள்ள "அழுத்த" குழு என்றும் மங்கள சமரவீர கூறியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது: எமது புதிய பிரிவானது ஒரு அரசியல் கட்சி அல்ல. அரசாங்கத்தை சரியான பாதையில் அழைத்துச் செல்ல சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள் உருவாக்கப்பட்ட ஒரு அழுத்தக் குழு. கட்சியை இந்தக் குழு ஜனநாயகப் பாதைக்கு இட்டுச் செல்லும். தற்போதைய அராஜக நிலையிலிருந்து மீட்டு பழைய நிலைக்கு கட்சியை கொண்டு செல்லும். க…

  20. கச்சதீவுப் பகுதியில் தமிழக மீனவரின் உரிமையை நிலைநிறுத்த வேண்டும் [25 - June - 2007] * தானம் கொடுத்ததை திருப்பிக் கேட்க வேண்டாம் கச்சதீவு அருகே மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துவது என்பது முடிவில்லாத சோகத் தொடர்கதையாக நீடித்து வருகிறது. இலங்கையில் இனக் கலவரம் கொழுந்துவிட்டு எரியத்தொடங்கிய காலகட்டத்தில் தொடங்கி, இதுவரை 200 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் கச்சத் தீவுப் பகுதிக்கு அருகே மீன் பிடிக்கச் சென்றபோது சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கோடிக்கணக்கான ரூபா மதிப்புள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட படகுகள் அழிக்கப்பட்டுள்ளன. அந்தப் படகுகளில் தமிழக மீனவர்கள் உயிரைப் பணயம் வைத்து, பிடித்து வைத்திருந்த மீன்கள் அபக…

  21. சிறிலங்காவில் 2 வருடங்களில் 10,000-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் தப்பியோட்டம் [ஞாயிற்றுக்கிழமை, 24 யூன் 2007, 06:23 ஈழம்] [க.திருக்குமார்] கடந்த 2005 ஆண்டு ஐனவரி 1 ஆம் நாளில் இருந்து 2007 ஆம் ஆண்டு ஏப்பிரல் 20 ஆம் நாள் வரையிலான காலப்பகுதியில் சிறிலங்கா இராணுவத்தில் இருந்து 93 அதிகாரிகளும் 10,060 இராணுவத்தினரும் தப்பியோடியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. அந்த ஊடகத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டள்ளதாவது: படையினர் தமது படைவலுவினை 50,000 பேரினால் அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இராணுவத்திற்கு 25,000 பேரும், கடற்படைக்கு 15,000 பேரும், வான்படைக்கு 10,000 பேரும் சேர்த்துக்கொள்ளப்பட உள்ளனர். ஒவ்வொரு பிரிவும் தமது படைக்கு ஆட்களை த…

  22. அனைத்துலக உறவுகளைப் பேணும் திறமை மகிந்தவுக்கு இல்லை: கல்யநந்த கொடகே. சிறிலங்கா அரச தலைவர் மகிந்தவுக்கு அனைத்துலக உறவுகளைப் பேணும் திறமை இல்லை என்று சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் கல்யநந்த கொடகே சாடியுள்ளார். சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மறைந்த பிரேமதாசவின் 83 ஆவது சிரார்த்த நாள் கருத்தரங்கில் கல்யநந்த கொடகெ பேசியதாவது: சிறிலங்கா மேற்குலகத்தைச் சார்ந்துதான் உள்ளது. உள்நாட்டு ஆடைத் தயாரிப்புக்கள் அனைத்துமே மேற்குலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. உலக வங்கி உள்ளிட்டவைகள் அனைத்துலகத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இந்நிலையில் சிறுபான்மை மக்களின் பாதுகாப்புக்குரிய திட்டத்தை முன்வைக்க வேண்டியது அவசியமானதாகும். ஜே.ஆர்.ஜயவர்த்தன மற்றும் ப…

  23. கடத்தல் சம்பவங்களில் மேற்குலக தூதரகப் பணியாளருக்கு தொடர்பு: ஐலண்ட். இலங்கை கடத்தல் சம்பவங்களில் மேற்குலக நாடு ஒன்றின் தூதரகப் பணியாளருக்கும் தொடர்பிருப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும் ஐலண்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஐலண்ட் நாளிதழ் வெளியிட்ட செய்தியில் இடம்பெற்றுள்ள தகவல்கள்: கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டோரில் ஒருவரான ரோஜித் தர்மரட்ன என்ற ஆனந்தவுக்கு மேற்குலக நாடு ஒன்றின் தூதரகப் பணியாளருக்கு தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது. அந்தப் பணியாளருடன் இணைந்து பாரிய விசா மோசடியில் ஈடுபட்டிருக்கின்றனர். இது தொடர்பாக விசாரணை நடத்த அந்தத் தூதரகத்திடம் காவல்துறையினர் ஒத்துழைப்பு கோரக்கூடும் எனத் தெரிகிறது. தூதரகப் பணியாளருக்கும் கடத்தல் குழுவினருக்கும் …

  24. Posted on : Mon Jun 25 6:55:51 EEST 2007 இந்தியப் பாணியை பின்பற்றி இணைத்தலைமைகள் இலங்கையை பகிரங்கமாக கண்டிப்பதை தவிர்க்குமா? ""முனைப்படைந்துவரும் யுத்தம், மூர்க்க மான உரிமை மீறல்கள் ஆகியவற்றின் மத்தி யில் இலங்கையில் கந்தலாகி தொய்வு கண் டுள்ள சமாதான முன்னெடுப்புக்களை சர்வ தேச சமூகம் உன்னிப்பாக அவதானித்து வரு கின்றது.'' இவ்வாறு இந்தோ ஏஷியன் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மேற்படி சேவை நேற்று ஞாயிற்றுக்கிழமை, தெரிவித்திருப்பதாவது: சர்வதேச சமூகத்தின் கூட்டமொன்று திங் கள் செவ்வாய்க் கிழமைகளில் செவ்வாய்க் கிழமை ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது. இலங்கையில் இடம்பெற்றுவரும் மோதல் கள், உரிமை மீறல்கள், சமாதான முன்னெடுப்புச் சீர்குலைவு ஆகியவற்றையொட்டி இக் கூட்டத்து…

    • 1 reply
    • 1.3k views
  25. தென்பகுதி கடல் எல்லையை பாரிய அளவில் விரிவுபடுத்த சிறிலங்கா முடிவு. சிறிலங்கா அரசாங்கம் தனது கடல் எல்லையை தென்பகுதியில் பாரிய அளவில் விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது. சிறிலங்கா அரசாங்கத்தின் உத்தியோகப்பூர்வ செய்தி தளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்: கடல் எல்லையை விரிவுபடுத்துதல் தொடர்பாக ஆய்வு நடத்த இங்கிலாந்து நிறுவனத்துடன் சிறிலங்காவின் மீன்வள அமைச்சு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட உள்ளது. தற்போது சிறிலங்காவுக்கு 200 நாட்டிகல் மைல் சொந்தமாக உள்ளது. மேலும் 800 நாட்டிகல் மைல்லை உரிமை கோர உள்ளது. இதன் மூலம் சிறிலங்காவின் கடல் எல்லை 1000 நாட்டிகல் மைல் தொலைவுக்கு இருக்கும். இந்தக் கடல் எல்லையை ஆராய்ந்து குறியீடு செய்வதற்காக இங்கிலாந்தின் ஜி.ஈ.எம்.எஸ். நிறுவன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.