Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தவறுகளைத் தொடர்ந்து இழைத்து விபரீதங்களை வாங்கிக் கொள்வோர் இலங்கைத் தீவில் ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பான விவகாரத்தை இன்றுவரை கையாண்ட எல்லாத் தரப்புகளுமே தமது பொறுப்பற்ற போக்கினால் எழக்கூடிய விபரீத விளைவுகளைப் பற்றிச் சிந்திக்காமல், குறுகிய எண்ணப் போக்கில் இவ்விட யத்தை அணுகி, அதன் மூலம் அதனை மென்மேலும் சிக் கலாக்கியிருக்கின்றன என்பதே நிதர்சனம். இப்பிணக்கில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட சிங்களத் தலைமைகளில் இருந்து, அயல் வல்லாதிக்க சக்தியான இந்தியா முதற்கொண்டு, சர்வதேச சமூகம் வரை இத்தவ றுக்கு விதிவிலக்கல்ல என்பதே அனுபவப் பாடம். இவ்வாறு தவறுகளை இழைத்தோருக்கு காலம் கடந்து தான் அத்தவறுகள் விபரீத விளைவுகளை ஏற்படுத்தி மோசமான பட்டறிவை தந்த பின்னர்தான் அவற்றின் தா…

  2. Head of Scandinavian ceasefire monitoring team visits Tamil rebels http://news.monstersandcritics.com/southas...ts_Tamil_rebels

  3. புலனாய்வுப் பிரிவினரால் மரண அச்சுறுத்தல் பாதுகாப்பு வழங்க கோருகிறார் ஜயலத் எம்.பி. குற்றப்புலனாய்வு பிரிவினரால் தமக்கு மரண அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் பாதுகாப்பு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட எம்.பி. டாக்டர் ஜயலத் ஜயவர்த்தன சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னை கைது செய்வதற்கு முற்படுவதாகவும் அது தனது சிறப்புரிமை மீறல் எனவும் ஜயலத் எம்.பி. சபையில் குற்றம் சாட்டினார். பாராளுமன்றம் சபாநாயகர் வி.ஜே.மு. லொக்குபண்டார தலைமையில் நேற்றுக் காலை 9.30 மணிக்கு கூடியது. எம்.பி.க்களுக்கான வாய் மூல கேள்வி நேரம் முடிவடைந்த பின்னர் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்தபோதே அவர் …

  4. செஞ்சிலுவை சங்க பணியாளர்களின் கொலையுடன் தொடர்புடையவர்கள் வன்னிப் பகுதிக்கு தப்பிச் சென்றுவிட்டனர்: ரம்புக்வெல. இலங்கை செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் குற்றவாளிகளை பொலிசார் இனம் கண்டுள்ளதாகவும் எனினும் அவர்களை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளார் மகாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார் செஞ்சிலுவை சங்க பணியாளர்கள் இருவரின் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் அரசாங் கட்டுப்பாடற்ற வன்னி பிரதேசத்திற்குள் தப்பிச் சென்று விட்டதாகுவம் அதனால் அவர்களை கைது செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார் எனினும் ச…

  5. இறுதித்தீர்வை முன்வைக்குமாறு யசூசி அகாசி வேண்டுகோள் வடக்கு - கிழக்கு பிரச்சினைக்கான இறுதித் தீர்வை அனைத்துக் கட்சிக் குழுவினூடாக முன்வைக்குமாறு சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கா ஆகியோரிடம் ஜப்பானின் அமைதி முயற்சிகளுக்கான சிறப்புப் பிரதிநிதி யசூசி அகாசி வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஜூன் மாதம் 26 ஆம் நாள் ஒஸ்லோவில் நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தை தொடர்ந்து இரு தலைவர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அகாசி விரைவாக இறுதித் தீர்வை முன்வைக்குமாறு வலியுறுத்தியதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: அன்று நடைபெற்ற இணைத்தலைமை நாடுகளின் கூட்ட…

  6. இலங்கை மோதல்-அகதிகள் வருகை அதிகரிப்பு இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு மீண்டும் அகதிகள் வருகை அதிகரித்துள்ளது. புலிகளை தாக்குவதாகக் கூறி தலைமன்னார், திரிகோணமலை மற்றும் வவுனியா ஆகிய பகுதிகளில் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இப் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் வெளியேறி வருகின்றனர். வவுனியாவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 7 பேர் பைபர் கிளாஸ் படகு மூலம் தனுஷ்கோடியில் உள்ள நம்பிப்பாடு கடற்கரை வந்தனர். மேலும் 3 ஆண்கள் அகதிகளாக கொழும்பிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்துள்ளனர். இவர்கள் அனைவரையும் போலீஸார் விசாரித்த பின் மண்டபம் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். அகதிகள் கூறுகையில், எங்கள் பகுதிகளில் தொடர்ந்து சண்டை நடந்து வருகி…

  7. எம் கே நாராயணனைச் சந்தித்தார் இலங்கை வெளியுரவு அமைச்சர் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகொல்லாகம அவர்கள், புதன்கிழமை பிற்பகல் புதுடில்லியில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணனை சந்தித்துப் பேசினார். காத்மாண்டுவில் இருந்து கொழும்பு திரும்பும் வழியில், செவ்வாய்க்கிழமை இரவு புதுடில்லி வந்த இலங்கை அமைச்சர், நாராயணனைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்தச் சந்திப்புக் குறித்து, எம்.கே. நாராயணனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, இலங்கையில் தற்போது நிலவும் சூழ்நிலைகள், இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண இலங்கை அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்து இலங்கை அமைச்சர் தன்னுடன் விவாதித்ததாக தெரிவித்த…

  8. மட்டக்களப்பில் 6 மாதங்களில் 150 பேர் காணமல்போயுள்ளனர் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 150 பேர் கடத்தப்பட்டும், காணாமலும் போயுள்ளதாக மனித உரிமைகள் அமைப்புகளிடமிருந்து வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இதே காலப்பகுதியில் அதாவது ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்துடன் ஒப்பிடும் போது இது 3 மடங்கு அதிகரிப்பைக் காட்டுகின்றது. இலங்கை தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளின் தகவல்களின் படி கடந்த ஆண்டு இதே காலப் பகுதியில் 51 பேர் காணாமல் போனதாக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளது. ஆனால் இந்த ஆண்டு 18 வயதிற்கு உட்பட்ட 74 பேர் உட்பட 175 ற்கும் மேற்பட்டோர் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் …

  9. பௌயர் வருகை இல்லை: நோர்வே அறிவிப்பு நோர்வேயின் சமாதான தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இலங்கைக்கு வருவதாக வெளியான செய்திகள் அனத்துமே ஊகமானவை- அப்படியான திட்டம் ஏதும் இல்லை என்று நோர்வே அறிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான நோர்வே தூதுவரகப் பேச்சாளர் எரிக் நுரென்பெர்க் இது தொடர்பில் கூறியுள்ளதாவது: ஜோன் ஹன்சன் பௌயர், இலங்கைக்கு வருகை தருகிறார் என்றும் கிளிநொச்சி செல்கிறார் என்றும் வெளியான செய்திகள் எப்படி உருவானது என்று தெரியவில்லை. நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்முடன் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பு கொண்டு பேசியதா என்பது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது என்றார் அவர். -புதினம்

  10. அரசாங்க ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்க முடியாத பாரிய நிதி நெருக்கடியில் சிறிலங்கா: பொருளியல் வல்லுநர் ஹர்சா டி சில்வா சிறிலங்காவின் அரசாங்க ஊழியர்களுக்கு ஊதியமும் வழங்க முடியாத பாரிய நிதி நெருக்கடியில் சிறிலங்கா அரசாங்கமானது சிக்கிவிட்டதாக பொருளியல் வல்லுநர் ஹர்சா டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பில் இருந்து வெளிவரும் "த மோர்னிங் லீடர்" வார ஏட்டுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது: மகிந்த அரசாங்கம் தற்போது நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. நிதியைப் பொறுத்த வரையில் பொறுத்த வரையில் அரசாங்கத்தின் நிலை மிகவும் மோசமானது. அது நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அதனால் சில பகுதிகளில் உள்ள ஊழியர்களுக்கான ஊதியங்களை வழங்க முடியாத நிலை தோன்றியுள்ளது. மனித…

  11. சிறீலங்கா பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின் பேரில் 17 ஹலோ ரஸ்ட் உத்தியோகஸ்தர்கள் வேலை நீக்கம். யாழில் ஹலோ ரஸ்ட் நிறுவனத்தில் பணிபுரிந்த 17 உத்தியோகஸ்தர்களை பலாலி சிறீலங்கா கட்டளை மையத்தின் உத்தரவின்பேரில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அரசாசார்பற்ற நிறுவனத்தின் நெருங்கிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இப் பணி நீக்கம் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் கருத்துப்படி இவர்கள் சுமார் நான்கு வருடங்களுக்கு மேலாக இவ்நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தவர்கள் இவர்கள் தமது வேலைக்காலத்தில் எதுவித தவறும் இழைக்கவில்லை எனவும் தெரியவருகிறது. எனினும் ஹலோ ரஸ்ட் நிறுவனத்தினர் இதுதொடர்பில் எதுவித கருத்தும் தெரிவிக்கவில்லை எனத் தெரியவருகிறது. இதேவேளை பலாலி கட்டளை மையம் புதிய வேலையாட்க…

  12. புலிகளின் தமிழக பரப்புரைக்கு முகம் கொடுக்க சென்னை துணை தூதரகத்தை மேம்படுத்த வேண்டும்: ஜே.வி.பி. கோரிக்கை [புதன்கிழமை, 4 யூலை 2007, 18:59 ஈழம்] [சி.கனகரத்தினம்] தமிழகத்தில் விடுதலைப் புலிகளின் பரப்புரைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் சென்னையில் உள்ள சிறிலங்காவின் துணை தூதரகத்தை மேம்படுத்த வேண்டும் என்று என்று ஜே.வி.பி.யின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராமலிங்கம் சந்திரசேகரன், பிமல் ரட்ணநாயக்க ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். சிறிலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்கவை நேற்று செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்த இருவரும் இக்கோரிக்கையை வலியுறுத்தினர். இது தொடர்பில் மூன்று நாட்களில் உரிய பதில் அளிப்பதாக ஜே.வி.பி.யினருக்கு ரட்ணசிறீ விக்கிரமநாயக்க பதில் அளித்துள்ளார். …

  13. நாட்டைவிட்டு வெளியேறினார் கோத்தபாய ராஜபக்ச: கொழும்பு ஆங்கில ஊடகம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச, சிறிலங்காவிலிருந்து வெளியேறிவிட்டதாக கொழும்பு ஆங்கில வார இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தி விவரம்: சிறிலங்காவில் நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அனைத்துலக சமூகத்தினால் அழுத்தங்கள் ஏற்படலாம் என்ற கருத்தைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சா கடந்த சனிக்கிழமை திட்டமிடாத பயணமாக குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறினார். தன்னை படுகொலை செய்ய கோத்தபாய திட்டமிட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரான சிறீபதி சூரியராச்சி, காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்த 48 மணிந…

    • 4 replies
    • 2.1k views
  14. மகிந்த ராஜபக்ஸவின் வெளிநாட்டுப் பயணத்திற்கு 40 இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருக்கின்றது. Written by Ravanan - Jul 04, 2007 at 04:24 PM மகிந்த ராஜபக்ஸ பதவியேற்றதன் பின்னர் 12 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த பயணங்களின்போது ஜனாதிபதியுடன் 640 பேர் சென்றுள்ளதுடன் இந்த பயணங்களுக்கென மொத்தமாக 40 இலட்சம் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருப்பதாகவும் கபீர் ஹாசிம் நேற்று சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதி அமைச்சின் கீழ்வரும் நிறுவனங்கள் தொடர்பான ஒழுங்கு விதிகள் மற்றும் விஷேட கருத்திட்டங்கள் அமைச்சுக்கான குறை நிரப்பு பிரேரணை என்பன மீதான விவாதத்தில் பேசும்போதே கபீர் ஹாசிம் இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையி…

  15. புதன் 04-07-2007 18:36 மணி தமிழீழம் [மகான்] மட்டக்களப்பில் அவசர மீள்குடியேற்றத்தால் மக்கள் பெரும் அவதி மட்டக்களப்பில் அண்மைக்கால் அசம்பாவிதங்கள் காரணமாக இடம்பெயர்ந்திருந்த மக்களை ஸ்ரீலங்கா அரசாங்கம் அவசர அவசரமாக மீளக் குடியமர்தியதால் அந்த மக்கள் பெரும் இன்னல்களை எதிர் நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாவட்டம் வவுணதீவு பிரதேசத்தில் மீள் குடியேற்றத்திற்காக கொண்டு செல்லப்பட்ட மக்கள் தங்குவாற்கு உரிய இருப்பிடங்கள் இன்றி மர நிழல்களிலும் உறவினர்களின் வீடுகளிலும் தங்கியிருப்தாகவும் இதனால் அவர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து வருவதாகவும் பிரதேசவாசிகள் கருத்து வெளியிட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து மீள் குடியேற்ற நடவடிக்கைகளு…

  16. பஸ்ஸில் பயணித்த தமிழ் இளைஞன் கைது செய்யப்பட்டு வீரகேசரி நாளேடு தாக்கப்பட்ட நிலையில் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைப்பு கொட்டாஞ்சேனையில் இருந்து வெள்ளவத்தைக்கு பஸ்ஸில் பயணம் செய்துகொண்டிருந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டு கோட்டை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். லோகநாதப்பிள்ளை பானுகோபன் (வயது 28) என்பவரே கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளார். பஸ்ஸை சோதனையிடுவதற்காக வழிமறித்த படையினர் குறித்த இளைஞரிடம் தன்னை அடையாளப்படுத்தக்கூடிய ஆவணங்கள் இருந்தும் கைதுசெய்து தடுத்துவைத்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், இந்த இளைஞன் தாக்கப்பட்ட நிலையிலேயே கோட்டை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த உறவினர்கள் இந்த இளைஞன் …

  17. ~ஜூலை 1983 - ஜூலை 2007 - எதிர் விளைவுகள்!| -சபேசன் (அவுஸ்திரேலியா)- அன்றைய சிங்கள அரசினால் 1983 ஆம் ஆண்டு, ஜூலை மாதத்தில், நன்கு திட்டமிடப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பு நடாத்தப்பட்டு, இந்த 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துடன் இருபத்தி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இந்தத் தமிழின அழிப்பினூடாகத் தமிழீழ மக்களின் பொருளாதாரமும், இந்தியத் தமிழர்களின் பொருளாதாரமும், மலையகத் தமிழர்களின் பொருளாதாரமும் சேர்த்தே அழிக்கப்பட்டன. முதன்முறையாக உலக நாடுகளையும் உலுக்கி விட்ட இந்தத் தமிழின அழிப்பானது, பௌத்த சிங்களப் பேரினவாதம் எதிர்பார்க்காத விளைவுகளையும் கொண்டு வந்தது. ஐக்கிய தேசியக் கட்சியின் அன்றைய ஜனாதிபதியான ஜே.ஆர் ஜெயவர்த்தனாவிலிருந்து, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் இன்றைய…

  18. ராஜபக்ச பறைசாற்றும் வெற்றியின் முகத்திரை விரைவில் கிழிபடும்: த.தே.கூ. ஜெயானந்தமூர்த்தி சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்ச பறைசாற்றும் வெற்றியின் முகத்திரை விரைவில் கிழிபடும் என்று இத்தாலியில் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தெரிவித்தார். தமிழ்தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சே. ஜெயானந்தமூர்த்த்p இத்தாலிக்கான சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். கடந்த மாதம் 28ஆம் நாளன்று சிசிலி நாடாளுமன்றத்தில் அரச தரப்பினருடனான சந்திப்பில் கலந்து கொண்டு தமிழீழத் தாயகத்தின் இன்றைய நிலவரங்களையும் சமாதான ஒப்பந்தம் பற்றிய நிலைமைகளையும் எடுத்து விளக்கினார். கத்தானியாப் பிரதேசத்தில் கடந்த மாதம் 29ஆம் நாளன்று நிகழ்வில் …

  19. மாலைதீவு கைது செய்யப்பட்ட நான்கு இலங்கையர்களிற்கும் சிறைத் தண்டனை வீரகேசரி இணையத்தளப்பிரிவு கடந்த மே மாதம் தடுப்பகுதியில் மாலை தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 4 இலங்கையர்களிற்குச் 15 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . இவர்கள் நால்வரும் இலங்கைக்கு ஆயுதங்கள் கடந்த முற்பட்ட வேளை மாலைதீவு கடற்படையினரால் மாலைதீவு கடற்பகுதியில் கைதுசெய்யப்பட்டனர். இலங்கை அரசாங்கத்தில் கோரிக்கைக்கு அமைய கைது செய்யப்பட்ட நால்வரும் மேலதிக விசாரணைகளிற்காக இலங்கை அனுப்பபட்டவுள்ளனர் என்பது தொடர்பில் மாலைதீவு அரசாங்கம் எதனையும் தெரிவிக்கவில்லை

  20. பிரபாகரனின் குண்டுகளை விடவும் விலை அதிகரிப்பு அபாயகரமானது வீரகேசரி நாளேடு வாழ முடியாது மக்கள் தூக்கமருந்து குடிக்கின்றனர் என்கிறார் சரத் ரணவக்க எம்.பி. மக்கள் அரசாங்கம் என்று கூறி ஆட்சிபீடம் ஏறிய அரசாங்கம் மக்கள் மீது நாளுக்கு நாள் பொருளாதார சுமையை ஏற்றிக்கொண்டே செல்கிறது. பொருட்களின் விலை அதிகரிப்பானது பிரபாகரன் வீசுகின்ற குண்டுகளை விடவும் அபாயகரமானது என்று ஐ.தே.க.வின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் ரணவக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற நிதியமைச்சின் கீழுள்ள நிறுவனங்களின் ஒழுங்கு விதிகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியதாவது: அத்தியாவசிய பொருட்களின் விலைகள் நாளுக்கு நா…

  21. இந்திய இராணுவம் செய்ய முடியாததை சிறிலங்கா இராணுவம் செய்துள்ளது: கோத்தபாய [திங்கட்கிழமை, 2 யூலை 2007, 15:14 ஈழம்] [ப.தயாளினி] இந்திய அமைதிப் படையால் முடியாததை சிறிலங்கா இராணுவப் படையினர் செய்துள்ளனர் என்று கிழக்குப் பிரதேச இராணுவ நடவடிக்கைகள் குறித்து சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். வடக்கு - கிழக்கு பாதுகாப்புத் தொடர்பாக பௌத்த சமய மத குருக்களுக்கு விளக்கமளிக்கும் மாநாட்டில் கோத்தபாய ராஜபக்ச பேசியதாவது: பயங்கரவாதத்தை அழித்தொழிப்பதற்காக இராணுவத்தினரும், காவல்துறையினரும் மிகவும் புத்திசாதுரியமாகச் செயற்பட்டு வருகின்றனர். புத்திசாதுரியமான செயற்பாடுகளினால் கிழக்கில் படையினர் பாரிய வெற்றிகளைப் பெற்றுள்ளனர். புலிப் பயங்க…

  22. சிறிலங்காவின் உல்லாசப் பயணத்துறை 40 வீதம் வீழ்ச்சி காணலாம்: ஹிந்துஸ்தான் ரைம்ஸ் சிறிலங்கா அரசுக்கு அதிகளவு வருமானத்தை ஈட்டித்தரும் உல்லாசப் பயணத்துறை இந்த வருடத்தின் இறுதியில் 40 வீதம் வீழ்ச்சியடையும் நிலையை அடைந்துள்ளதாக இந்தியாவிலிருந்து வெளிவரும் ஹிந்துஸ்தான் ரைம்ஸ் நாளேட்டில் எழுதப்பட்ட பத்தியில் ஆய்வாளர் பி.கே.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். அதன் முழு விபரம் வருமாறு: நடைபெற்று வரும் போர் மற்றும் தலைநகரத்தின் மீதான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் காரணமாக சிறிலங்காவின் உல்லாசப் பயணத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்து மீளும் பொருட்டு உடனடியாக அதிகளவான சலுகைகளை அளிக்கும் படி அரசிடம் உல்லாசப் பயணத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. நெருக்கடிகளை…

  23. கிழக்கில் சாதிப்பதாக சிறிலங்கா சொல்லும் விடயம் எவ்வளவு காலம்தான் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்: இளந்திரையன் கிழக்கில் சாதிப்பதாக சிறிலங்கா சொல்லும் விடயம் எவ்வளவு காலம்தான் நீடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன வானொலிக்கு (ATBC) நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய "செய்தி அலைகள்" நிகழ்ச்சிக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியுள்ளதாவது: சிங்கள அரசாங்கங்களின் தமிழினத்தை அழித்தொழித்தல் எனும் தொடர்ச்சியான நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் வன்னிப் பெருநிலப்பரப்பின் மீது பெருமளவிலான யுத்தத்தை முன்னெடுக்க முனைகிறது என…

    • 1 reply
    • 1.3k views
  24. இணைத்தலைமை நாடுகள் வகுத்த திட்டங்கள் நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் கடந்த வாரம் கூடிய இணைத்தலைமை நாடுகள், இலங்கை இனப் பிரச்சினைக்கு இராணுவத் தீர்வு ஏற்றது அல்ல என்ற காட்டமான செய்தியை சிறிலங்கா அரசு மற்றும் விடுதலைப் புலிகளுக்கு விடுத்துள்ள அதேவேளை, தற்போது நடைபெற்று வரும் மோதல்களை நிறுத்துவதற்கும் அவை நான்கு அம்ச திட்டத்தை தயாரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை யாவன: அரசும் விடுதலைப் புலிகளும் மனித உரிமை மீறல்களை நிறுத்த வேண்டும். விடுதலைப் புலிகளின் தலைவர்களை சந்திக்கும் பொருட்டு கிளிநொச்சி செல்வதற்கு நோர்வே அனுசரணையாளர்களை அனுமதிக்க வேண்டும். போரை முடிவுக்கு கொண்டு வரும் முகமாக ஒரு நியாயமான அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டும். இடம்பெயர்ந்த ம…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.