Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தென்மராச்சி முன்னரங்க நிலைகளைநோக்கி ஆயுததளபாடங்கள் முன்னகர்வு புதன் 21-02-2007 13:06 மணி தமிழீழம் [மயூரன்] கடந்த திங்கட்கிழமை சிறீலங்கா இராணுவத்தினர் தமது இராணுவ ரி-54 ரக தாங்கிகள், எம்பி.ரி தாங்கிகள் மற்றும் கனரக ஆயுததளபாடங்களை பருத்தித்துறை கொடிகாமம் வீதியூடாக முன்னரங்க நிலைகளுக்கு நகர்த்தியுள்ளதாக குடிசார்தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை யாழ்குடாநாட்டில் சிறீலங்கா இராணுவத்தினரை கடந்த சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதல் மற்றும் வெடிக்காத நிலையில் 512 பிரிகேட்டின் தலமையகம் அருகில் கண்டெடுக்கப்பட்ட கிளைமோரையடுத்து அதியுயர் உசார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது. இதேவேளை கடந்த திங்கட்கிழமை முதல் இராணுவத்தினர் புதிய பாதுகாப்பு ஒழ…

    • 6 replies
    • 1.8k views
  2. அண்மைக்காலங்களில் பொலிஸ் துறையினர் இரகசியப் புலனாய்வுத் துறையினர், இராணுவத்தரப்பினருக்கு மத்திய மலைநாட்டுப் பிரதேசங்களில் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் ஊடுருவியுள்ளதாகக் கிடைத்திருக்கும் தகவல்களைத் தொடர்ந்து பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரின் கவனம் திரும்பியுள்ளது. இவ்வாறு விடுதலைப் புலிகள் அமைப்பினரைச் சேர்ந்த தமிழ் உறுப்பினர்கள் மட்டுமன்றி இயக்கத்தில் இணைந்துள்ள சிங்கள இளைஞர்களும் அடங்கிய குழுவினர் தற்போது மத்திய மாகாணப் பிரதேசங்களில் செயற்பட ஆரம்பித்துள்ளதாகவும், இவர்கள் புலிகள் இயக்க முகாம்களில் தீவிர ஆயுதப் பயிற்சி பெற்றவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களுடனும் பாரிய வெடி தயாரிப்பதற்கான வெடி மருத்துப் பொருட்களுடனும் தாக்கு…

  3. யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை உத்தியோக பூர்வமாக இரத்துச் செய்து தேசப்பற்றுள்ளவர்கள் பட்டியலில் தனது பெயரை உள்ளடக்கப் போகிறாரா? அல்லது 5 வருட பூர்த்திக்கு இடமளித்துவிட்டு தேசத்துரோகிகள் பட்டியலில் தனது பெயரைப் பதியப் போகிறாரா? என்பதை ஜனாதிபதி இன்னும் 24 மணித்தியாலங்களுக்குள் தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவிக்கும் தேசிய பிக்கு முன்னணி உடன்படிக்கையை இரத்துச் செய்யப்படாவிட்டால் நாட்டில் தோன்றும் அமைதியின்மைக்கும் நெருக்கடிகளுக்கும் அரசதலைவரே பொறுப்பேற்க வேண்டுமென்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஐந்து வருடம் பூர்த்தியாகவுள்ள நிலையில் எதிர்வரும் 22ஆம் திகதிக்கு முன்னர் யுத்த நிறுத்த புரிந்துணர்வு உடன்படிக்கையை ஜனாதிபதி இரத்துச் செய்யவேண்டுமென வலியுறுத்தி கொழும்…

  4. 5 போராளிகள்- 1 போர் உதவிப் படை வீரர் ஆகியோரின் வீரச்சாவு அறிவித்தல்கள் [புதன்கிழமை, 21 பெப்ரவரி 2007, 18:18 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ விடுதலைக்காக களப்பலியாகிய 5 போராளிகளினதும் போர் உதவிப் படை வீரர் ஒருவரினது வீரச்சாவு அறிவித்தல்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். விவரம் வருமாறு: வவுனியா புளியங்குளத்தில் சிறிலங்கா இராணுவத்தினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது போராளி ஒருவரும் போர் உதவிப் படை வீரர் ஒருவரும் வீரச்சாவடைந்துள்ளனர். மேஜர் இசையரசன் அல்லது காவியன் என்று அழைக்கப்படும் யாழ். மாவட்டத்தை சொந்த முகவரியாகவும் முல்லைத்தீவு கள்ளப்பாட்டை தற்காலிக முகவரியாகவும் கொண்ட ஜேசுநாயகம் அன்ரனி திலக் என்ற போராளியே வீரச்…

  5. http://sankathi.org/news/index.php?option=...38&Itemid=1

  6. இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய யோசனை மஹிந்தவிடம் இல்லை - ரணில - பண்டார வன்னியன் Wednesday, 21 February 2007 11:44 இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையை சிறிலங்கா சுதந்திரக்கட்சி எதிர்வரும் மார்ச் மாதம் 15ஆம் திகதிக்கு முன்பதாக முன்வைக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க காலக்கெடு விதித்துள்ளார். இக்காலப்பகுதிக்குள் சுதந்திரக்கட்சியின் நிலைப்பாடு வெளிப்படுத்தப்பட்டால் மட்டுமே ஐக்கிய தேசியக்கட்சி சர்வ கட்சி மாநாட்டில் கலந்து கொண்டு தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். தூரநோக்கம் கொண்ட அரசியல் தீர்வே இன்றைய நிலையில் இலங்கைக்கு தேவையாகவுள்ளது. பொருளாதார அபிவிருத்தி சமாதானத்தின் ஒரு பங்காக விளங்குகின்றது. தூர நோ…

  7. யாழ். மக்களை மனித கேடயமாக்கி துருப்புகள், ஆயுதங்களை கப்பல் மூலம் அரசு நகர்த்தி வருகின்றது: கூட்டமைப்பு. யாழ். குடாநாட்டுக்கான ஒரேயொரு தரைவழிப்பாதையை அரசு நீண்டகாலமாக மூடிவைத்துக்கொண்டு, அங்குள்ள மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தித் துருப்புகளையும், ஆயுதத் தளபாடங்களையும் கடல்வழியாக நகர்த்தி வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாகக் கையொப்பம் இட்டு விடுத்திருக்கும் ஓர் அறிக்கையில் இவ்வாறு குற்றம் சாட்டியிருக்கின்றனர். திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பயணிகள் கப்பலில் அரசுப் படைகளும், ஆயுத உபகரணங்களும் நகர்த்தப்படுவதை சர்வதேச சமூகம் தலையிட்டுத் தடுக்கவேண்டும் என்றும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக் கோரியிருக்கின…

  8. விடுதலைப் புலிகளுடன் இரகசிய உடன்பாடு எதுவுமில்லை: சிறிலங்கா அரசு. பதவி விலக்கப்பட்ட அமைச்சரான சிறீபதி சூரியாராச்சி கூறியது போல தமிழீழ விடுதலைப் புலிகளுடன் அரசாங்கத்துக்கு எந்தவித தொடர்புகளும் இல்லை என சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. இத்தகவலை நேற்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள அரசாங்கம், எனினும் இத்தொடர்புகள் குறித்த ஆதாரங்களை தாம் கொண்டுள்ளதாக கூறிய சிறீபதி சூரியாராச்சி, அரசாங்கம் இக்கூற்றை தெரிவித்த போது நாடாளுமன்றத்தில் அமைதியாக இருந்ததார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் இப்படியான உடன்பாடுகள் உள்ளதாக சிறீபதி, நாடாளுமன்றத்தில் அறிக்கைகள் ஏதும் சமர்ப்பிக்கவில்லை என பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க தெரிவித்தார். விடுதலைப் …

  9. யாழ். குடாவின் பாதுகாப்பு நிலைமை தொடர்பாக மனித உரிமைகள் குழு அச்சம். சீர்குலைந்து வரும் யாழ். குடாநாட்டின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பாக யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அச்சம் கொண்டுள்ளதாக அதன் பிராந்திய இணைப்பாளர் ரீ.சுவேந்திரராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கொழும்பு ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளதாவது: யாழில் இடம்பெற்று வரும் கடத்தல்கள், காணாமல் போதல் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழு தனக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை விசாரணை செய்ய முடியாத அளவிற்கு யாழ். குடாநாட்டின் நிலைமைகள் சீர்கெட்டுள்ளது. தற்போது அங்கு பாதுகாப்பு ஓழுங்குகள் மிக மோசமாகியுள்ளன. நாங்கள் மிக அதிகளவிலான முறைப்பாடுகளை பெற்றுள்ளோம். மக்கள் இரவில் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர…

  10. ஈழத்திற்கு நீளும் தமிழர் உதவிக்கரங்கள் பட்டினியால் வாடும் ஈழத் தமிழர்களுக்கு உதவ வாரி வழங்கும் தமிழக மக்கள் சிங்கள அரசின் வஞ்சனையின் விளைவாக பட்டினியால் வாடும் யாழ் மக்களுக்கு உதவ முன்வருமாறு தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழு விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழக மக்கள் உணவு-மருந்துப் பொருட்களை வாரி வாரி வழங்கி வருகின்றனர். தமிழகமெங்கும் ஈழத் தமிழர் துயர் துடைக்க பொருட்கள் அளிக்கும் விழாக்கள் எழுச்சியுடன் நடைபெற்று வருகின்றன. விழுப்புரம், ஈரோடு, வேலூர், நெல்லை, மதுரை ஆகிய நகரங்களில் நடைபெற்ற விழாக்களில் ரூபாய் 50 இலட்சத்திற்கும் மேற்பட்ட உணவு மற்றும் மருந்துப் பொருட்களை பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், தனிப்பட்டவர்களும் வழங்கியுள்ளனர். மேலும் திரு…

    • 5 replies
    • 2.2k views
  11. உருக்கு உருளைகளும் குண்டடிபடும் உண்மைகளும்! -இமயவரம்பன் கொழும்பில் மருதாணையில் பஞ்சிகாவத்தை என்ற பெரிய வீதி இருக்கின்றது. அந்த வீதி நெடுகிலும் உந்து உதிரிப்பாகக் கடைகள், தூத்துக்குடியில் பிறந்து கொழும்பு சென்று, பழைய இரும்பு வாங்கி விற்று, ஈர்வளைய உருளை வணிகத்தில் கொடிகட்டிப் பறந்து, உலக வங்கியிடம் நேரடிக் கடன் பெற்ற முதல் தமிழர் எனப் புகழ் பெற்றவரான ஏ. ஞானம், பஞ்சிகாவத்தையில் தன் வாழ்வைத் தொடங்கியவர். அவரைப் போன்ற புகழ்பெற்ற பல்லின (சிங்கள, தமிழ் முசுலிம்) வணிகர் பஞ்சிகாவத்தையில் உளர். இலங்கையிலேயே ஈர்வளைய உருக்கு உள் உருளை மொத்த வணிகத்தின் தாயகம் பஞ்சிகாவத்தை. நாளொன்றுக்குப் பல டன் எடையில் அவை அங்கு விற்பனையாகின்றன. பல நாடுகளில் இருந்து இறக்குமதியாகியே …

  12. தமிழகத்தில் கைப்பற்றப்பட்ட ஆயுத படகு அழிப்பு கடந்த வாரம் தமிழகத்தை ஒட்டிய கோடியக்கரை கடற்பிரதேசத்தில் இந்தியக் கடலோர காவல் படையால் கைப்பற்றப்பட்ட ஆயுதப்படகு இன்று செவ்வாய்க்கிழமை சென்னையை ஒட்டிய நடுக்கடலில் வெடிக்கச்செய்து அழிக்கப்பட்டதாக தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தப் படகு பிடிபட்டபோது இது விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவுக்கு சொந்தமான படகு என்று தமிழக காவல்துறை அறிவித்திருந்தது. இந்தப் படகின் பக்கவாட்டிலும் முன்பக்கத்திலும் சக்திவாய்ந்த வெடிப்பொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்ததால், இந்தப் படகு சென்னை துறைமுகத்தில் இருந்து சுமார் 30 கடல் மைல் தொலைவில் செவ்வாய்கிழமை காலை வெடிக்கச்செய்து அழிக்கப்பட்டதாக தமிழக காவல்துறைய…

    • 30 replies
    • 5.5k views
  13. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக் கும் இடையில் யுத்த நிறுத்தத்துக்கு வழி செய்த புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு நாளையுடன் ஐந்து வருடங்கள் பூர்த்தியாகின்றன. தென்னிலங்கையில் இந்த உடன்படிக்கை பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக மாற்றப்பட்டிருக்கின்றது. உடன்படிக்கைக்கு ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகு வதற்கு முன்னர் அதைக் கிழித்தெறிந்து விட்டு அதி லிருந்து அரசு எப்படியேனும் விலகிக்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தெற்கில் வலுத்து வருகின்றது. பௌத்த சிங்களப் பேரினவாதப் போக்குடைய ஜாதிக ஹெல உறுமய, ஜே .வி .பி., தேசிய பிக்குகள் முன்னணி போன்றவை இந்தக் கோரிக்கையை முன்வைத்து பல போராட்டங்களை ஏற்கனவே முழு மூச்சில் ஆரம்பித்துவிட்டன. அவற்றுக்குத் தலை சாய்ப்பது போல நாட்டின் நிறைவேற்று அத…

  14. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சுற்றாடலில் வழமைக்கு மாறாக இன்று அதிக எண்ணிக்கையான இராணுவத்தினரும் பொலிசாரும் காணப்பட்டார்கள். பல்கலைக்கழக வீதிகளான பலாலி வீதி, பிறவுன் வீதி ஆகிய இடங்களில் பொலிசாரும் இராணுவத்தினரும் நின்று சோதனைகளை மேற்கொண்டதுடன் பல்கலைக்கழகத்தின் மாணவர்களுக்கு தாம் பாதுகாப்பு வழங்குவதகத் தெரிவித்து துண்டப் பிரசுரங்களையும் வழங்கினார்கள்.[ :P ] இதன் காரணமாக பலத்த பதட்டமான நிலமை காணப்பட்டது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  15. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல் இலங்கையில் சொந்த நாட்டு மக்கள் கொல்லப்படுவதை கண்டித்து இந்திய அரசு எச்சரிக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு சிவகங்கையில் நடந்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற 14 ஆவது மாநாட்டில் கலந்துகொண்டு தா.பாண்டியன் பேசியதாவது; "இலங்கையில் தமிழர்கள் வதைக்கப்பட்டு வருகின்றனர். அதில் சிலர் அகதிகளாக தமிழகம் வருகின்றனர். அவர்களுக்கு வேண்டிய உதவிகளை கம்யூனிஸ்ட் கட்சியின் கோரிக்கையால் தமிழக அரசு செய்து வருகிறது. இலங்கை அரசு சொந்த நாட்டு மக்களின் மீது குண்டு போடுவதை இந்திய அரசு எச்சரிக்க வேண்டும். இலங்கையில் அல்லல் ப டும் தமிழர்களுக்கு நேரடியாக மருந்து, உணவுப் பொருட்களை த…

  16. * மாத்தறையில் எதிர்க் கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க - எம்.ஏ.எம்.நிலாம் - ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சிலரைத் தம்பக்கம் இழுத்தெடுத்தால் அக்கட்சியை அழித்துவிடலாமெனக் கனவு கண்டார். ஆனால், நடந்தது என்ன? ஷ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தவிடுபொடியாகும் நிலை உருவாகியுள்ளது. இன்று இந்த நாட்டை அதிகாரப்படுத்துவது சுதந்திரக் கட்சி அரசாங்கமல்ல" ராஜபக்ஷ சகோதரர்கள்தான். சுதந்திரக்கட்சியை சேர்ந்தவர்கள் வெறும் அரசியல் பொம்மைகளாக்கப்பட்டுள்ளனர் என்று எதிர்க்கட்சித்தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கின்றார். மகிந்த சிந்தனை காலாவதியாகிப் போய்விட்டது. பதிலாக மெதமுலன சிந்தனைதான் தலை தூக்கியுள்ளது. அதற்கெதிராக எவரும் மூச்சுவிட முடியாத அச்சுறுத்தல்…

  17. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உறுப்பினர்கள் எனச் சந்தேகிக்கப்பட்ட இரண்டு சிங்கள இளைஞர்களை இரத்தினபுரி பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளனர். புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை உடையவர்கள் எனவும் கிளிநொச்சியில் புலிகள் இயக்கத்தின் யுத்தப் பயிற்சி முகாமில் தங்கியிருந்து ஆயுதப் பயிற்சிகளைப் பெற்றவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்ட சந்தேக நபர்களின் பேரிலேயே மேற்படி இரண்டு சிங்கள இளைஞர்களையும் இரத்தினபுரி பிரதேசத்தில் உடகறவிற்ற பகுதியில் வைத்து இரத்தினபுரி பொலிஸார் பிடித்துள்ளனர். அவர்கள் இருவரும் உடகறவிற்ற பகுதியில் ஒரு வீட்டில் ஒளிந்திருந்ததாகவும் பொலிஸாரின் தேடுதலின் போது அகப்பட்டுக் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட இந்த இரண்டு சிங்கள இளைஞர்கள…

  18. வவுனியாவில் 3 இளைஞர்கள் சுட்டுக்கொலை [செவ்வாய்க்கிழமை, 20 பெப்ரவரி 2007, 19:25 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] வவுனியா மாவட்டம் பண்டாரிக்குளம் அம்மன் கோவில் பகுதியில் மூன்று இளைஞர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர

  19. T.ராஜேந்திரன் அவர்களின் ஈழப்பிரச்சினை பற்றிய ஒலிப்பதிவை கேட்க்க இங்கே அழுத்துங்கள் முதலில் தன்னை பற்றியும் பின் ஈழப்பிரச்சினை பற்றிய அவரின் உணர்சிவசப்ப்பட்ட்ட கருத்து http://www.mandaitivu.com/

    • 18 replies
    • 5.4k views
  20. நெடுங்கேணியில் இருவேரு கிளைமோர் தாக்குதல்கள். - பண்டார வன்னியன் வுரநளனயலஇ 20 குநடிசரயசல 2007 14:52 வவுனியா நெடுங்கேணிப் பகுதியில் சிறிலங்கா இராணுவத்தினரின் ஆழ ஊடுருவும் அணியினர் இருவேரு கிளைமோர் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இத்தாக்குதல்கள் இன்று காலை 7.45 மணிக்கும் 8.20 மணிக்கும் இடையில் நடத்தப்பட்டுள்ளன.பயணிகள் பேரூந்தினையும் மருத்துவ வாகனத்தினையும் இலக்கு வைத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தாக்குதல்களில் இருந்து இரு வாகனங்களும் தப்பியுள்ளன. எவருக்கும் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை.தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணிகள், தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். http://sankathi.org/news/index.php?opti…

  21. வவுனியாவில் கிபிர் தாக்குதல்..இருவர் பலி SLAF airstrike kills 2 civilians in Vanni [TamilNet, Tuesday, 20 February 2007, 04:35 GMT] Sri Lanka Air Force (SLAF) Kfir bombers attacked Parasankulam village 16 km northeast of Vavuniya, killing 2 civilians and wounding one, Tuesday around 7:30 a.m. 2 Kfir bombers attacked the village, according to Tamileelam Police in Puliyankulam. ஓமந்தையில் வான்படை குண்டு வீச்சு - இரு பொதுமக்கள் பலி - பாண்டியன் வுரநளனயலஇ 20 குநடிசரயசல 2007 09:43 சிங்கள வான்படைக்குச் சொந்தமான கிபிர் ரக வானூர்திகள் வவுனியா மாவட்டம் ஓமந்தைப் பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புக்கள் மீது நடத்திய கோர குண்டு வீச்சில் …

  22. அலன் றொக்கின் அறிக்கை தொடர்பாக விசாரணை நடத்தப்படும்: சிறிலங்கா அரசு சிறிலங்கா இராணுவத்தினருடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவினரால் சிறார் கடத்தப்படும் சம்பவங்களில் சிறிலங்காப் படையினரின் நடவடிக்கை தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படும். மேற்கண்டவாறு சிறிலங்கா அரசு தெரிவித்ததாக ஐக்கிய நாடுகள் சிறப்புப் பிரதிநிதி ராதிகா குமாரசுவாமியை மேற்கோள் காட்டி சர்வதேச வானொலி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு சிறிலங்காவிற்கு சென்றிருந்த அலன் றொக், சிறார் கடத்தல்களில் கருணா குழுவினர் அரச படையினருக்கும் தொடர்புகள் இருப்பதாக தெரிவித்திருந்தார். ராதிகா குமாரசுவாமி தனது நேர்காணலில் தெரிவித்ததாவது: இவை தொடர்பாக விசாரணைகளை நடத்தப்போவதாகவும், …

  23. 'வாகரையை கைப்பற்றி விட்டோம் என்பது சிறிலங்காவின் அறியாமையே': எஸ்.ஜெயானந்தமூர்த்தி "வாகரையை சென்றடைந்த பின்னர், தாங்கள் பாரிய இராணுவ சண்டையைச் செய்து அங்கு பாரிய நிலப்பரப்புக்களை கைப்பற்றிவிட்டோம் என்று கூறுவதும், இராணுவ வெற்றியாக அதனை கருதிக்கொண்டு சிறிலங்கா அரசாங்கம் மார்தட்டிக் கொள்வது என்பதும் அவர்களுடைய அறியாமையே" மேற்கண்டவாறு தான் நினைப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி 'தமிழ்நாதம்' இணையத்தளத்திற்கு கடந்த சனிக்கிழமை (17.02.06) வழங்கிய சிறப்புப் பேட்டியில் தெரிவித்தார். அவரது சிறப்புப் பேட்டியிலிருந்து சில முக்கிய பகுதிகள் இங்கே தொகுத்து தரப்படுகின்றன. வாகரை நிலைமை உண்மையும் புன…

  24. வீணிவடியக் காத்திருப்போம்

    • 71 replies
    • 14.8k views
  25. விடுதலைப் புலிகளினது கட்டுப்பாட்டிலிருந்த கிழக்கு மாகாணத்தின் பெரும்பகுதி, எமது இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றமையினால் அப்பகுதி மக்கள் நிம்மதிப் பெருமூச்சுவிடுவதற்கான வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது என பிரிகேடியர் சி.டபிள்யு.பி.சி.பி.ராஜகுரு தெரிவித்துள்ளார். தியத்தலாவை இராணுவ மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நான்கு மாத கால விசேட யுத்தப் பயிற்சிகளை நிறைவு செய்துள்ள 328 பெண் படையினரையும் 357 ஆண் படையினரையும் கௌரவித்து அவர்களுக்கான சான்றிதழ்களையும் அவர் வழங்கினார். அவர் அங்கு மேலும் கூறியதாவது; சமாதானத்தினை உறுதிப்படுத்திய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்…

    • 3 replies
    • 1.6k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.