Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 5 விடுதலைப்புலிகள் இந்தி கரைபோர காவல் படையால் கைது செய்யபட்டு இருக்கின்றார்கள் பெருமலவான ஆயுதங்களும் கைப்பற்ற பட்டு இருக்கின்றது...பாக் ஜலசந்தி பகுதியில் இந்த விரட்டிப்பிடிப்பு நிகழ்ந்து இருக்கு தகவல் உதவி தினமலர்...

    • 14 replies
    • 4.1k views
  2. சந்தர்ப்பவாத அரசியல் கூட்டணிகளுக்கு தமிழ்க் கூட்டமைப்பு முண்டுகொடுக்காது: சுரேஷ். மங்கள சமரவீர குழுவினரதும், ஜே.வி. பியினரதும் தனிப்பட்ட நோக்கங்களை நிறை வேற்றிக் கொள்வதற்காக அமைக்கப்படும் எதிர்க் கூட்டணிக்கு முண்டு கொடுத்து துணைபோக வேண்டிய அவசியம் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கு இல்லை. அத்தகைய கூட்டணி எதற்கும் ஆதரவு கேட்டு அழைப்பு எதுவும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புக்கு இது வரை விடுக்கப்படவில்லை. இவ்வாறு நேற்று உதயனுக்குத் தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சுரேஷ் பிரேமச்சந்திரன். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூன்று முக்கிய அமைச்சர்களின் பதவிகளை ஜனாதிபதி திடீரெனப் பிடுங்கியதை அடுத்து தென்னிலங்கை அரசியலில் அதிரடியான திருப்பங்கள் …

  3. அம்பாறை அரந்தலாவ பகுதியில் நேற்றிரவு நடந்த கிளைமோர் தாக்குதலில் 12 பொதுமக்கள் காயமடைந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இத்தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தியதாகவும் அது தெரிவித்துள்ளது. பிரத்தானிய அமைச்சரின் வருகையின்போது பொதுமக்களை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டு விடுதலைப் புலிகள் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது.

    • 3 replies
    • 1.7k views
  4. (13.02.2007- நிதர்சன் தமிழீழ விடுதலைப் புலிகள் தென்னாபிரிக்காவில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாக சர்வதேச பாதுகாப்பு விவகாரம் தொடர்பான ஆய்வாளர் ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையொன்றில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: வடக்கு கிழக்குப் பிரச்சினைகள் காரணமாக அகதிகள் என்ற போர்வையில் தென்னாபிரிக்காவுக்கு இடம்பெயர்ந்துள்ள விடுதலைப் புலிகள் அங்கு நிதி சேகரிக்கும் நடவடிக்கைகளிலும் யுத்தப்பயிற்சிகளிலும்; ஈடுபட்;டு; வருகின்றனர்; தென்னாபிரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளி மகள்களை 'கோவெயிட்" என்ற பிரதேசத்தில் ஒன்றுதிரட்டி விடுதலைப் புலிகள் யுத்தப் பயிற்சிகள் வழங்கி வருகின்றனர். சுமார் 35 பேரடங்கி…

  5. ஐரோப்பிய ஓன்றியம் மீது மகிந்த கடும் தாக்கு [புதன்கிழமை, 14 பெப்ரவரி 2007, 04:49 ஈழம்] [க.திருக்குமார்] "ஐரோப்பிய ஒன்றியம், மனித உரிமை மீறலில் ஈடுபடுவதாக சிறிலங்கா அரசையே குற்றம் சட்டுகின்றது. ஆனால் விடுதலைப் புலிகளால் மீறப்படும் மனித உரிமை மீறல் தொடர்பாக அது கண்டுகொள்ளாமல் உள்ளது." மாலைதீவுக்குச் சென்ற சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, அங்குள்ள சிறிலங்கா தொழிலாளர்களின் மத்தியில் உரையாற்றிய போதே ஐரோப்பிய ஒன்றியத்தை மேற்கண்டவாறு கடுமையாக சாடியுள்ளார். மாலைதீவில் உள்ள டாறுபறுகே தேசிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மகிந்த மேலும் தெரிவித்துள்ளதாவது: "நாட்டின் தேசிய பிரச்சினையான இனப்பிரச்சனையின் தீர்வுக்காக ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு …

  6. யாழ்ப்பாணத்தில் கடந்த 12 தினங்களில் 11 பேர் கொலை; 14 இளைஞர்கள் கடத்தல் யாழ்ப்பாணத்தில் கடந்த பன்னிரண்டு தினங்களில் 11 பேர் கொலைசெய்யப்பட்டுள்ளதுடன் 14 பேர் கடத்தப்பட்டிருப்பதாக யாழ். மனித உரிமை ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை கொலை அச்சுறுத்தல் காரணமாக கடந்த இருமாதங்களில் 59 பேர் யாழ். மனித உரிமை ஆணைக்குழுவில் சரணடைந்திருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக கடத்தல்கள் காணாமல் போதல்கள், இடம்பெற்றுவருவதாகவும் இது தொடர்பாக படை உயரதிகாரிகளுக்கு எடுத்துக்கூறியிருப்பதாகவும

    • 0 replies
    • 760 views
  7. வவுணதீவு விசேட அதிரடிப்படை முகாம் மீது எறிகணை தாக்குதலில் - 4 பேர் காயம் வவுணதீவு விசேட அதிரடிப்படை முகாம் மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணை தாக்குதலில் 4 விசேட அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது இன்று காலை 7 மணியளவில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது தாக்குதலில் காயமடைந்த அதிரடிப்படையினர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

    • 0 replies
    • 746 views
  8. [Tuesday February 13 2007 09:28:58 PM GMT] [tharan] 20 வருடகால யுத்தத்தால் தமிழ் மக்கள் எந்தவிதமான முன்னேற்றத்தையும் காணவில்லை. அதேவேளை, விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்படவுமில்லை. புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளை சொல்லிலும் செயலிலும் கைவிடும் பட்சத்தில் புலிகள் தொடர்பான அமெரிக்காவின் கொள்கைகளில் மாற்றத்தைக்கொண்டுவருவது குறித்து பரிசீலிக்க முடியும். புலிகள் சிறுவர்களை படையில் இணைத்துக்கொள்ளுதல் நிறுத்தப்படவேண்டும். இலங்கை அரசாங்கம் நீதி நியாயம் என்பனவற்றை கடைப்பிடிக்கவேண்டும். இவ்வாறு இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் அரசியல் பிரிவு அதிகாரி ஹெலனா ரற்றோர் தெரிவித்துள்ளார். அவர் இவ்விடயம் குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது. ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் ஏற்…

    • 13 replies
    • 2.8k views
  9. கரவெட்டியில் படுகொலை செய்யப்பட்ட புலிவீரரை காட்டி கொடுத்த நித்தியானந்தன் பாபு இராணுவ பாதுகாப்புடன் நேற்று கொழும்புக்கு கூட்டி வரப்பட்டுள்ளான். கரவெட்டி மத்தி தச்சந்தோப்பு பிள்ளையார் கோவிலடியில் சிங்கள இரானுவத்தால் பதுங்கி இருந்து சுட்டு படுகொலை செய்யப்பட்ட போராளியை கரவெட்டியை சேர்ந்த நித்தியானந்தன்( நித்தி)னின் மகன் பாபு( வயது 32 திருமனம் ஆகி 3 பிள்ளைகள்மனைவிபெயர் கிளி வயது 29) காட்டி கொடுத்த பின் இரானுவத்தின் பாதுகாப்புடன் கொழும்பு கூட்டி வரப்பட்டுள்ளான். பாபுவின் இரண்டாவது அக்கா கவிதா திருமனம் முடித்தது விக்கி என்ற முன்னால் போராளி முன்னர் நடந்த சண்டை ஒன்றில் கால் ஒன்றை இழந்த பின் இயக்கததை விட்டு விலகிவிட்டார் இவர் விலகும் போது கால் இழந்ததுக்காக புலிகளி…

  10. -சபேசன் (அவுஸ்திரேலியா)- சிறிலங்கா அரசும், தமிழீழ விடுதலைப் புலிகளும் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு இந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதியோடு ஐந்து ஆண்டுகள் முழுமையடையப் போகின்றன. இந்த வேளையில், ஒரு கருத்து உலகளாவிய வகையில் தமிழ் மக்களிடையே நிலவி வருவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. இப்படிப்பட்ட ஒப்பந்தம் ஒன்று ஐந்து ஆண்டுகள் நீடிக்கும் பட்சத்தில், விடுதலைப் போராட்டத்திற்கான ~உலக அங்கீகாரம்| கிடைத்துவிடும் என்ற கருத்து ஒன்று உலகத் தமிழர்களிடையே விதைக்கப்பட்டதன் விளைவாக எம்மவரிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஒன்று எழுந்திருக்கிறது. இந்தக் கருத்து மிகப் பிழையானது என்பதையும் இந்தக் கருத்து ஒரு மாயை என்பதையும், இந்தக் கருத்து ஒரு புனைந்து விடப்பட்ட…

  11. படகு மூலம் இலங்கைக்கு வெடிபொருட்கள் கடத்த முயன்ற இருவர் இராமேஸ்வரத்தில் கைது. இராமேஸ்வரம் பகுதியில் படகு மூலம் இலங்கைக்கு வெடி பொருட்களைக் கடத்த முயன்ற இருவரை இந்தியக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து குண்டுகளைத் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் பொருட்களும் , வெடிமருந்துகளும் கைப்பற்றப்பட்டுள்ளன . கைது செய்யப்பட்ட குறித்த இரு சந்தேக நபர்களும் தனுஷ்கோடியைக் சேர்ந்தவர்களாவர். மேலதிக விசாரணை குறித்த இரு சந்தேக நபர்களும் தடுத்து வைக்கப்பட்டிருப்பதுடன் கைப்பற்றப்பட்ட வெடி பொருட்கள் படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றிருக்கலாம் என இந்திய கடற்படையினர் சந்தேகிப்பதாக இந்தியச் செய்திகள் தெரிவித்தன. -Tamilwin-

  12. படத்தில் இருப்பது கருணா குழுவின் சிறார்கள் ,ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர்கள் அமைப்பின் பிரதிநிதி சிறீலங்கா அரசுடன் இணைந்து நடத்திய பச்சைத்துரோகம்.உடனடியாக ராதிகா குமாரசுவாமியின் பதவி பறிமுதல் செய்யப்பட வேண்டும்.இது சம்பந்தமாக ஐக்கியநாடுகள் சபைக்கு படத்துடன் தகவல் தரவேண்டும்.ஏற்கனவே தெரிந்திருந்தும் மறைத்துள்ளார்.சிறிலங்கா அரசின் ஒத்துளைப்புடன் கருணாவை பேட்டி கண்டார்.பேட்டியில் கருணாவின் உறுதிமொழியாக சிறுவர்களை படையில் சேர்ப்பதில்லை என்று கூறப்பட்டது. சிறீலங்காவில் நடக்கவிருக்கும் விசாரணையில் ராதிகா குமாரசுவாமி அவர்களும் விசாரணை செய்யப்படவேண்டும். சிறீலங்காபடைகள் கிழக்கில் முக்கிய படை நகர்வுகள் முடிவுற்றதும் கருணாகுழுவை அம்போ என விட்டுள்ளதை படத்தில் காணமுடிகிறது.விரைவில் க…

  13. சட்டவிரோதமாக தங்கியிருந்த 300 பேர் இலங்கையில் கைது வீரகேசரி இணையத்தளப்பிரிவு வெளிநாட்டில் இருந்து வந்து சட்ட விரோதமாக இலங்கையில் தங்கியிருந்து 300 பேரை கடந்த சில மாதங்களில் கைது செய்துள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் பராக்கிரம பனாண்டோ தெரிவித்துள்ளார். கைது செய்யப்பட்டவர்களில் பெரும் பாலானோர் ஆகிய நாட்டவர்கள் என தெரிவித்தார். முதலில் அமுலிருந்த சட்டத்தின் படி இலங்கையில் விரோதமாக தங்கியிருப்போர் கைது செய்யப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்படுவர். தற்போது பெப்ரவரி 1ம் திகதி முதல் அமுலில் இருக்கும் சட்டத்தின்படி கைது செய்யப்படுவோரிடம் இருந்து தண்டப்பணமும் அறவிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

  14. Source: http://www.sooriyan.com/index.php?option=c...972&Itemid= ""வரலாற்றுச் சான்றுகளையும், ஆவணங்களையும் ஈழத் தமிழர்கள் பேணிப் பாதுகாக்கத் தவறிய நிலையில், ஒரு தனிச் சமூகத்தில் ஆட்சி அதிகாரம் இன்று குவிக்கப்பட்டிருக்கும் வழியைப் பயன்படுத்தி, சிங்கள அதிகார வர்க்கத்தினரால், பண்டைய வரலாற்றில் தமிழர்களுக்கும் இந்து சமயத்துக்கும் இருந்த வரலாற்று உண்மைகள் மறைக்கப்படுகின்றன. வரலாற்றுத் திரிபுகள் இடம்பெறுகின்றன. பாடநூல்களில் கூட இவ்வாறு இடம்பெறுகின்றன.'' இவ்வாறு மனம் வெதும்பி விசனம் தெரிவித் திருக்கின்றார் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சி. வி. விக்னேஸ்வரன். தமது மனதில் பட்ட கருத்துக்களை உண்மைகளை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்துபவராகவும், தமிழர் தரப்பில் அரசியல் ப…

  15. ஐ.தே.கவின் மாநகர சபை உறுப்பினர் கொழும்பில் சுட்டுக்கொலை. சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தெகிவளை-கல்கிசைக்கான கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஒருவர் அடையாளம் தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் கொழும்பு புறநகரான தெகிவளையில் உள்ள அவரது அலுவலகத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணியளவில் இடம்பெற்றது. கொல்லப்பட்டவர் ஆரியரட்ன சில்வா என அடையாளம் காணப்பட்டுள்ளார். -Puthinam-

    • 4 replies
    • 1.5k views
  16. சிறிலங்காவின் காவல்துறை செயலிழந்து விட்டது: ஆசிய மனித உரிமை ஆணைக்குழு சாடல். சிறிலங்கா அரசின் காவல்துறை தனது மக்களை பாதுகாக்கும் திறமையற்றது. மேலும் பொதுமக்களுக்கு விடுக்கப்படும் கொலை அச்சுறுத்தல்களும் காவல்துறையினரின் பங்களிப்புடனேயே விடுக்கப்படுகின்றன என ஆசிய மனித உரிமை ஆணைக்குழு தனது அறிக்கையில் சிறிலங்கா அரசை சாடியுள்ளது. ஆசிய மனித உரிமை ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்: பெப்ரவரி மாதம் 8 ஆம் நாள் முன்னணி அரசியல்வாதியும், அமைச்சருமான அனுரா பண்டாரநாயக்க நாடாளுமன்றத்தில் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தார். அதில் அவர் தனக்கு பல தடவைகள் கொலை அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த கொலை அச்சுறுத்தல் அரச தலைவரால் விடுக்கப்படவில்லை. ஆனால் அவருக்கு ந…

  17. கீழே மொட்டைகள் எதோ தெமிழு எழுதிப்போட்டு (கீல வடக் நாய்) குந்தியிருக்கிறார்கள்!! விளங்கியவர்கள் கூறுங்கள்!! ;)

    • 6 replies
    • 1.8k views
  18. [12 - February - 2007] [Font Size - A - A - A] கோபம் மாதிரியே துக்கமும் ஒரு ரியாக்ஷன் தான். `இன்று நான் துக்கப்பட வேண்டும்' என்று யாருமே விரும்புவதில்லை. அதேமாதிரிதான் வெறுப்பும் பொறாமையும். மற்றவர்கள் நம்மீது வெறுப்பு காட்டினாலோ, பொறாமைப் பட்டாலோ நமக்குக் கொஞ்சமும் பிடிப்பதில்லை. இந்த வெறுப்பும் பொறாமையும் நம்மிடமிருந்து வெளிப்படுவதையும் நாம் விரும்புவதில்லை. இருந்தாலும் இவற்றைத் தவிர்க்க முடிவதில்லை. காரணம், இவை எல்லாமே நம் கட்டுப்பாட்டுக்குள் இல்லாமல் போய்விட்ட ரியாக்ஷன்கள். துக்கப்படக் கூடாது என்று நினைக்கிறோம். இருந்தாலும் துக்கம் நம்மை விடுவதில்லை! துக்கமும் சோகமும் நாம் சிந்திப்பதாலேயே ஏற்படுகின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்... சில சமயம் ஒரே ஒரு எண…

    • 0 replies
    • 1.2k views
  19. முகமாலை கிளாலி பகுதிகளிலிருந்து ஸ்ரீலங்கா படையினர் படை நகர்வு ஒன்றை ஆரம்பித்துள்ளதாக ஒரு தகவல் மின்னலுக்குக் கிடைத்துள்ளது. ஆனால் எந்த ஊடகமும் இது பற்றி இதுவரை செய்தி வெளியிடவில்லை. நண்பர் ஒருவர் மூலமே இச்செய்தியை அறிந்தேன். யாழில் உள்ள தனது உறவினருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அதிகாலையிலிருந்து கடுமையான வெடிச்சத்தங்கள் கேட்பதாகவும் படையினர் நகர்வை ஆரம்பித்துள்ளதாக அவர்கள் சொன்னதாக அந்த நண்பர் தெரிவித்தார். ஆனால் இதன் உண்மைத் தன்மை பற்றி மின்னலுக்கு எதுவும் தெரியாது. செய்தி பொய்யென்றால் மின்னலைக் கடித்துக் குதறாதீர்கள். :P

  20. யாரை நம்புவது? எம்மைத்தான் - சூரியனுக்காக புனிதன் (அவுஸ்திரேலியா) "..செய்திகளுக்கு மட்டும்தான் யாரை நம்புவது என்ற வினா எழுப்பப் படவில்லை. பொருளாதார மேம்பாட்டுக்கு யாரையும் நம்ப இயலாது - எம்மைத் தான் நாம் நம்பவேண்டும் என்ற விடை உரத்துக் கேட்கிறது.." செய்திகள் இணையத் தளங்களில் தினசரி வருகின்றன. பத்திரிகைச் செய்திகளையும், கட்டுரைகளையும், விமர்சனங்களையும், நேர்காணல்களையும் தாங்கியபடி அவை வீட்டில் உள்ள கணணி மூலம் வருகின்றன.எந்தெந்த இணையத் தளங்களைப் பார்க்கலாம்? யார் யாரின் கட்டுரைகளையும், ஆய்வுகளையும் வாசிக்கலாம்? எந்த நேர்காணல்களையும், ஒலிமூலம் வருகின்ற செய்திகளையும் கேட்கலாம்? என்று ஒருவாறு தெரிவு செய்து முடித்தாலும், தேர்ந்தவையை மட்டும் உள்வாங்கினாலும்,…

  21. ஜே.வி.பியுடன் மங்கள சமரவீர இரகசியப் பேச்சு. சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்பிய திரும்பிய முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சில மணி நேரத்தில் ஜே.வி.பி உறுப்பினர்களை சந்தித்து அரசியல் உடன்பாடுகள் குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜே.வி.பியின் முன்னாள் விவசாயத்துறை அமைச்சரும் முக்கிய உறுப்பினருமான அனுரகுமார திசநாயக்க மங்கள சமரவீரவை இரவு 8.00 மணியளவில் அவரது வீட்டில் சந்தித்தித்து கலந்துரையாடினார். இச்சந்திப்பு நள்ளிரவு கடந்தும் தொடர்ந்ததாகவும் மங்கள சமரவீரவிற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அனுரகுமார திசநாயக்க, முதலில் மங்கள சமரவீரவின் ஸ்ரான்மோ கிறசன்ற் வீட்டிற்கு சென்றதாகவும் ஆனால் அங்கு காவற்கடமையில் இருந்த சிறிலங்கா காவல்துறையின…

  22. கிழக்கை முழுவ்துமாக கைப்பற்றியாச்சு என்று புல்லரித்துப்போய் டெய்லி மிரர் வெளியிட்ட படம்.

  23. [செவ்வாய்க்கிழமை, 13 பெப்ரவரி 2007, 04:40 ஈழம்] [அ.அருணாசலம்] "ஒரு தரப்பால் எட்டப்படும் இராணுவ வெற்றிகள் இனப்பிரச்சனைக்கான இறுதித்தீர்வை கொண்டுவர மாட்டாது" என்று பிரித்தானிய வெளிவிவகாரத்துறை மற்றும் கொமன்வெல்த் நாடுகளுக்கான அமைச்சர் கலாநிதி கிம் ஹாவெல் தெரிவித்துள்ளார். சிறிலங்காவில் அண்மைக்கலமாக பொதுமக்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இடம்பெற்று வரும் மோதல்களின் விளைவுகளை ஆராய்வதற்கும் மற்றும் அரச அதிகாரிகள், இராஜதந்திரிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரை சந்தித்து கலந்துரையாட இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பு செல்வது தொடர்பில் மேற்படி அறிக்கையை வெளியிட்டிருக்கின்றார். இது தொடர்பில் சிறிலங்காவில் உள்ள பிரித்தானிய தூதரகம் வெளியிட்ட அறிக்கையின் முழு வ…

  24. அரை நூற்றாண்டு அமைச்சர் அவையில் தமிழர் எத்தனை பேர்? -நம்முள் கவீரன்- நண்பர் ஒருவர் எனக்கு தந்துதவிய எங்கள் பாராளுமன்ற அங்கீகாரம் பெற்ற பிரசுரமொன்றில் 1947 தொடக்கம் 1994 வரையிலான காலகட்டத்தில் பதவியேற்ற வெவ்வேறு அமைச்சர் அவைகளில் இடம்பெற்ற மந்திரிமார்களின் பெயர்கள் தரப்பட்டிருந்தன. அவற்றுள் இடம்பெறும் தமிழ் அமைச்சர்களின் விபரங்களை இங்கு வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 1947 - 1952 டி.எஸ்.சேனநாயக்கவின் அமைச்சர் அவை (04.02.1948 - 30.03.1952) சி.சிற்றம்பலம் - தபால், தொலைத் தொடர்பு அமைச்சர். சி.சுந்தரலிங்கம் - வணிக, வியாபார அமைச்சர். ஜீ.ஜீ.பொன்னம்பலம் - (1948 ஆம் ஆண்டு கடைசி மாதங்களில் இருந்து) தொழிற்துறை, தொழிற்துறை ஆராய்ச்சி, மீன்…

  25. 53 பேருக்குப் பிரித்துக் கொடுத்த பின்பும்முக்கிய அமைச்சுகள் மஹிந்த வசமே! உலக சாதனைப் பதிவேடான கின்னஸ் புத் தகத்தில் பதியும் அளவுக்கு 53 அமைச்சர்களைக் கொண்ட இராட்சத அமைச்சரவையை ஸ்தாபித்து உலக சாதனை படைத்திருக்கிறார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று மக்கள் வாயைப் பிளந்தால், அதற்குள்ளும் மற்றொரு பெருஞ் சாதனை புரிந்து பலரையும் வியப்பிலும் அதிர்ச்சி ஆச்சரியத்திலும் மூழ்கடித்திருக்கின் றார் அவர். ஆளுக்கு ஒரு பெயரில் ஓர் அமைச்சை உருவாக்கி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றைத் தூக்கிப் போட்ட அவர், அதற்குப் பின்னரும் முக்கியமான அமைச்சுக்களையும், திணைக்களங்களையும் தமக்குள்ளேயே அமுக்கிக் கொண்டிருக் கின்றார் என்ற உண்மை இப்போதுதான் அம்பலத் துக்கு வந்திருக்கிறது. ஒவ்வொரு அமைச்சர்களுக்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.