ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142427 topics in this forum
-
சந்தோசமான செய்தி அருச்சுனா.கொம் ஆரம்பித்துவிட்டது. ஓரிருநாளில் முழுமையாகத் தொடங்கிவிடும்.
-
- 0 replies
- 1.3k views
-
-
http://www.tamilcanadian.com/pageview.php?...ID=3920&SID=133
-
- 0 replies
- 1.3k views
-
-
கணினி அறிவியல் பட்டம் பெற்ற ராஜீவ் கொலை வழக்கு கைதிகள் முருகன், நளினி மற்றும் பேரறிவாளன் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் மற்றும் பேரறிவாளன் ஆகிய இருவரும் சிறையிலிருந்தபடியே பி.சி.ஏ. பட்டப்படிப்பை முடித்துள்ளனர். முருகனின் மனைவி நளினி எம்.சி.ஏ. பட்டப்படிப்பை நிறைவு செய்யவுள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட முருகன், பேரறிவாளன் ஆகிய இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். முதலில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட முருகனின் மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்த மூவரும் இந்திரா காந்தி திறந்த ந…
-
- 0 replies
- 1.4k views
-
-
கருணா குழுவின் ஆயுதங்களை விடுதலைப் புலிகள்தான் களைய வேண்டும்: முன்னாள் இராணுவத் தளபதிகள் சிறிலங்கா இராணுவத்துடன் துணை இராணுவக் குழுவான கருணா குழு இயங்குகிறது என்றும் அவர்களின் ஆயுதங்களை தமிழீழ விடுதலைப் புலிகள்தான் களைய வேண்டும் என்றும் சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதிகள் பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர். கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்றுக்கு இராணுவ தளபதிகள் தெரிவித்துள்ள கருத்துக்கள்: ஜெனரல் லயனல் பலகல்ல: கருணா குழுவைத் தவிர வேறு ஒரு ஆயுதக்குழு அப்பகுதிகளில் இயங்குவதாக நான் நினைக்கவில்லை. இது உள்விவகாரம் என்றும் கட்டுப்படுத்திக் கொள்வதாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்திருந்தனர். ஆகையால் அக்குழுவின் ஆயுதக் களைவு தொடர்பில் அரசாங்கத்திற்கு ஏதும் இல்லை.…
-
- 2 replies
- 1.3k views
-
-
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டு கடலோர கிராமங்களில் கடற்படையினர் திடீர் தாக்குதல்! [திங்கட்கிழமை, 20 மார்ச் 2006, 15:49 ஈழம்] [ம.சேரமான்] திருகோணமலை மூதூர் கிழக்குப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கடலோர கிராமங்களின் மீது சிறிலங்கா கடற்படையினர் இன்று திங்கட்கிழமை காலை முதல் துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றனர். இது தொடர்பில் திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் கூறியதாவது: திருகோணமலை மாவட்டத்தில் எமது கட்டுப்பாட்டில் உள்ள மூதூர் கிழக்கின் கடலோர கிராமங்களான சம்பூர், சூடைக்குடா, கோணித்தீவு மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராமங்களின் மீது திங்கட்கிழமை காலை 11 மணி முதல் சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்…
-
- 0 replies
- 942 views
-
-
-
மனித உரிமை கண்காணிப்பு அமைப்பினரால் (Human Rights Watch )வெளியிடப்பட்ட புதிய அறிக்கை புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களை விழிப்படையச் செய்துள்ளது. HRW வெளியிட்ட அறிக்கையில் கனடாவில் பல தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் முகவர்களால் அச்சுறுத்தப்பட்டு நிதி வசுூலிப்பதாகவும், பணம் தர மறுப்பவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தது. கனடா வாழ் தமிழ் உறவுகளை பகடைக்காய்களாக உருவகப்படுத்தி தமது அறிக்கையினை வெளியிட்ட HRW அமைப்பு கனடா வாழ் தமிழர்களின் (கனடியத் தமிழர் பேரவை) நெத்தியடியினால் மறுப்பறிக்கை ஒன்றை வியாழக்கிழமை 16 ஆம் திகதி) அவசர அவசரமாக வெளியிட்டுள்ளனர். இந்த HRW அமைப்பினது குற்றச்சாட்டுக்கு வலுச்சேர்க்கும் விதத்தில், கனடாவில் குடியேறி வாழ்ந்த…
-
- 0 replies
- 887 views
-
-
சம்பிக்க ரணவணவக்கவின் கூற்று தமிழ் மக்களை அழிப்பதற்கு எடுக்கும் முயற்சியே –- எழிலன். ஜாதிக ஹெல உறுமிய கொள்கை வகுப்பாளர் சம்பிக்க ரணவணவக்க அவர்களின் கூற்று தமிழ் மக்களை இந்நாட்டில் இருந்து அழிப்பதற்கு எடுக்கும் முயற்சியாகவே அமைகின்றது. 125,000 இராணுவத்தினரால் தாக்குப்பிடிக்க முடியாத நிலையிலேயே விடுதலைப்புலிகளுடன் அரசாங்கம் பேச்சுக்கு வந்தது. ஆனால் விடுதலைப்புலிகளை அழிக்க தாங்கள் 10,000 பேரை புதிதாக இராணுவத்தில் இணைத்து புலிகளை அடக்குவோம் எனத் தெரிவித்திருப்தாவது தமிழ் மக்கள மீதான ஆவேசத்தைக் காட்டுவதாக இருக்கின்றது. இவ்வாறு திருகோணமலை மாவட்ட விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரயில் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்தார். மூதூர் பிரதேச தேசிய எழுச்சி பேரைவைய…
-
- 0 replies
- 921 views
-
-
ஒரு நாட்டின் புலனாய்வு பிரிவானது அந்த நாட்டு அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட முடியாத அமைப்பு என்பது உங்களில் பலருக்கு அதிர்ச்சியளிக்கலாம் ஆனாலும் அது தான் உண்மை. ... ..... ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது புலனாய்வு பிரிவுகளே என்பதால் அரசாங்கங்களோ, அரசியல்வாதிகளோ புலனாய்வு பிரிவின் செயல்லபாடுகளில் தலையிட முடியாத நிலை காணப்படுகின்றது. http://www.sankathi.com/index.php?option=c...=2204&Itemid=28
-
- 0 replies
- 1.3k views
-
-
நிதர்சனம் வாசகர்கள் கேட்டதற்கு இணங்கி அவர்கள் மனித உரிமை அமைப்புக்கு அனுப்பவேண்டிய கடிதத்தின் பிரதி இங்கு தருகின்றோம். - கோடிட்ட இடத்தை நிரப்பி குறித்த மின் அஞ்சலுக்கு அனைத்து ஜரோப்பிய நாடுகளில் இருந்தும் அனுப்பவும். Please fill in the blanks and send it to srilanka@hrw.org I am a Tamil Diaspora residing in __________________. I have a very large extended family living across Sri Lanka and the western world. Those of us who left Sri Lanka did so in order to save our lives from a campaign of genocide conducted by the 'democratic' government of the 'sovereign state' of Sri Lanka. Those of us residing in the west remain very concerned about the threa…
-
- 0 replies
- 1k views
-
-
பி.பி.சி சேவையில் தமிழ் தேசியத்திற்கு எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.உறவுகள
-
- 0 replies
- 1.1k views
-
-
யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவராக ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளதை வன்மையாக கண்டித்து யாழ். மாவட்ட பொதுமக்களின் ஒன்றியம் நேற்று செவ்வாய்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. யாழ். மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய அறிக்கை: யாழ். மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவராக ஈ.பி.டி.பி செயலாளர் டக்ளஸ் தேவானந்தா நியமிக்கப்பட்டுள்ளமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழ்பேசும் மக்களது மனித உரிமைகளை மீறுகின்ற சிங்களப் பேரினவாத அரசாங்கத்திற்கும் அதன் படைகளுக்கும் துணைபோகின்ற துணை இராணுவக் கும்பலாகிய ஈ.பி.டி.பியினர் தமிழ்பேசும் மக்களது அபிவிருத்தி குறித்து கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகவோ அபிவிருத்தி கொள்கை வகுத்தலிலோ அல்லது நடைமுறைப்படுத்…
-
- 0 replies
- 894 views
-
-
நண்பர்களே முன்பு தினமுரசு பத்திரிகையில் வந்த அற்புதனின் கட்டுரைகள் இருந்தால் தயவுசெய்து இணைத்து உதவவும் நன்றி.
-
- 0 replies
- 1.1k views
-
-
சரி பார்க்கலாம். வைகோஇ இது எம்மைப்பொறுத்தவரை இலட்சியம்இ உறுதிஇ தெளிவுஇ கொள்கைஇ மனம்தளராமை இன்னும் பல. இவரைப்போலதான் நான் என்றும் சொல்லுமளவிற்கு பல இளைஞர்களை தன்வசம் ஆக்கியவர் மட்டுமல்லஇ அவர் வசம் சாய்ந்தவர்கள் ஏராளம். குரலில் உறுதிஇ தெளிவுஇ பிடிவாதத்தன்மை. இது அவருக்கு பிடித்ததோ இல்லையோ மற்றவர்களுக்கு அவரைப்பிடிக்க வைத்தன. தற்போதைய தமிழகத்தைப்பொறுத்தவரையில் கொள்ளைஇ உறுதிஇ தெளிவு என்பனவற்றில் இருவர் பெயர்கள் சாடைமாடையாக வெளித்தெரிந்தது. அதில் ஒருவர் வெளிப்படையாக சொல்லக்கூடிய வைகோ. மற்றொருவர் நீங்களே ஊகித்துக்கொள்ளுங்கள். பொதுவாகவே இலட்சியவாதிகளின் பாதை மிகவும் கடினமானதாக இருக்கும். அதிலும் பிறருக்காக தன்னை அர்ப்பணித்தல் என்பது சிறந்ததாக கருதப்படுகின்றது. என்னடா வை…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கையில் வாழும் உரிமை சிங்களவருக்கே உண்டு யாழ்ப்பாணத்தில் துண்டு பிரசுரம் (யாழ். அலுவலக நிருபர்) இலங்கை நாட்டில் வாழும் உரிமை சிங்களவருக்கே உண்டு. தமிழர்கள் நீங்கள் வந்தேறு குடிகள். இதையே மகாவம்சமும் கூறுகிறது. எமது நாட்டைப் பாதுக்கும் பொறுப்பு எங்களுக்கே உண்டு. இவ்வாறு இலங்கை தேசத்தின் பாதுகாப்பாளர்கள் என தங்களை வெளிப்படுத்தி ""அன்பான யாழ்ப்பாண மக்களே. இது எங்களோட நாடு'' என்ற த?94;ப்பில் யாழ். நகரப் பகுதியில் பல்வேறு இடங்களில் இராணுவத்தினரால் விநியோகிக்கப்படும் துண்டுப் பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த துண்டுப் பிரசுரத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உலக நாடுகள் எதுவும் எம்மை அடக்க முடியாது. மஹிந்தவின் சிந்தனைப்படிய…
-
- 2 replies
- 1.3k views
-
-
அந்திரக்ஸ்ஸை' இனங் காணும் கண்டுபிடிப்பு ஈழத் தமிழனின் தொழில்நுட்பம் புதிய சாதனை! * `நாசா', `பென்ரகன்' நிறுவனங்களும் முக்கிய விடயமென அங்கீகரிப்பு * யாழ்.மருத்துவ பீட விரிவுரையாளர் ச.சிவானந்தனின் கண்டுபிடிப்புக்கு அமெரிக்கா பெரும் வரவேற்பு உலகில் அவ்வப்போது தனது கைவரிசையை காட்டி வல்லாதிக்க அரசுகளை கூட கிலி கொள்ளச் செய்துவரும் `அந்திரக்ஸ்' (Anthrax) உயிர்கொல்லி குறித்த கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டு ஈழத்தமிழர் ஒருவர் புதிய சாதனை படைத்துள்ளார். உயிரியல் சார் பயங்கரவாதத்தின் (Biological terrorism) ஆபத்தான ஆயுதமாகக் கருதப்படும் இந்த `அந்திரக்ஸ்' எம் கண்களுக்கு புலப்படாமலேயே எம்மை நெருங்கி பலியெடுக்கக் கூடிய நாசகார பொருளாகும். பழிதீர்ப்பதற்காக எதிரிக…
-
- 10 replies
- 2.6k views
-
-
புலனாய்வு பிரிவின் நெறிப்படுத்தலில் திருகோணமலையில் ஜிகாத்குழு திருமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஸ்ரீலங்கா படைப்பிரிவின் புலனாய்வு கட்டளை அதிகாரிகளின் நேரடிகண்காணிப்பின் கீழ் தனித்துவமான அணியாக ஜிகாத் குழு இயங்கி வருகின்றது என ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக ஐ.பி.ஸி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜெனிவா பேச்சுவார்த்தைகளின்போதுஇ ஜிகாத் ஆயுதக்குழு உட்பட ஐந்து பிரதான ஸ்ரீலங்கா துணைப்படைக்குழுக்கள் குறித்த முக்கிய தகவல்களை உள்ளடக்கிய அறிக்கையொன்றுஇ தமிழீழ விடுதலைப் புலிகளால் சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்துஇ ராஜதந்திர வட்டாரங்களில் இருந்து முக்கிய தகவல்கள் கசிந்துள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிகாத் குழுவில் அங்கம் பெறும்…
-
- 5 replies
- 1.9k views
-
-
ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த இடத்தில் "புலி" வீடுகள் விடுதலைப்புலி உறுப்பினர்களின் குடும்பங்களுக்காக ஆனையிறவு இராணுவ முகாம் இருந்த இடத்தில் விடுதலைப் புலிகள் வீடுகளை அமைத்து வருவதாக இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெர்மன் ஜி.ரி.இசட் நிறுவனத்தின் ஆதரவுடனே இந்த வீடுகள் அமைக்கப்பட்டு வருவதாக பாதுகாப்புத் தரப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். உயிரிழந்த போராளிகளின் குடும்பத்தினருக்காக இராணுவ முகாம் இருந்த இடத்தில் வீடுகளை அமைக்க ஜெர்மன் தொண்டர் நிறுவனம் உதவியது சட்டவிரோதமானது. அவர்கள் இதுபற்றி பாதுகாப்புப் படையினருக்கு அறிவிக்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
-
- 13 replies
- 2.4k views
-
-
இன்றைய தினம் நிதர்சனம்.கொம் இல் வெளிவந்துள்ள "யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சிங்களப்படைகளின் ஒற்றன் நியமனம்" என்ற தலைப்பில் வெளிவந்துள்ள செய்தியானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. கலாநிதி ஜீவன் ஹூல் அவர்கள் மிகவும் மதிப்பிற்குரிய புத்திஜீவிகளில் ஒருவர் என்பது பேராதனைப் பல்கலைக்கழக சமுதாயம் அனைத்திற்கும் தெரிந்த விடயம். அவர் தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவராயிருப்பது அனைத்துத் தமிழருக்கும் பெருமை தரும் ஒரு விடயம். நான் நினைக்கிறேன் நிதர்சனம் ராஜன் ஹூல் (UTHR என்ற பெயரில் அடிக்கடி அறிக்கை விடுபவர்) என்பவருடன் கலாநிதி ஜீவன் ஹூலின் பெயரைப் போட்டு, தான் குழம்பியதுமல்லாமல் மற்றவர்களையும் குழப்பி கற்பனையான ஒரு தலையங்கத்தை தனது செய்திக்கு இட்டுள்ளது.
-
- 248 replies
- 30.9k views
-
-
இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு நாட்டில் தேர்தல் இல்லாத நிலையில் எதிர்க்கட்சியிலிருந்து என்ன செய்வது? அருள்சாமி, சுரேஸ் வடிவேல் போன்றோரால் அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள முடியுமாயின், எம்மால் எமது தலைவருக்கு பிரதமர் பதவியை பெற்றுக்கொடுக்க முடியுமென தெரிவித்த இ.தொ.கா.வின் உப தலைவர் ஆர்.யோகராஜன் ஆனால், பதவிகளை பெறுவதற்காக நாம் அரசுடன் இணையவில்லை என்றும் கூறினார். உள்ளூராட்சி சபைத் தேர்தலில் மாத்தளை மாவட்ட உள்ளூராட்சிசபைகளுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் போட்டியிடும் இ.தொ.கா.மற்றும் மலையக மக்கள் முன்னணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு கடந்த சனிக்கிழமை மாலை மாத்தளை ஹோம்சீஸ் ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்துகொண்டு பேசும்…
-
- 0 replies
- 1k views
-
-
விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்கள் கொழும்பு, மார்ச்.8- ஜெனீவா பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டுவிட்டு, இலங்கை திரும்பிய விடுதலைப்புலி தலைவர்களிடம் இருந்து, கொழும்பு விமான நிலையத்தில், துப்பாக்கிகள் பற்றிய வரைபடங்களை அதிகாரிகள் கைப்பற்றினார்கள். விடுதலைப்புலிகள் போர் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுக்கு தன்னாட்சி வழங்கக்கோரி, விடுதலைப்புலிகள், இலங்கை ராணுவத்துடன்கடந்த 20 ஆண்டுகளாக போர் நடத்தி வந்தனர். இதில் 64 ஆயிரம் பேர் இறந்தனர். இதைத்தொடர்ந்து, நார்வே சமரசக்குழுவினர் இரு தரப்பினரிடமும் பேசி, போர் நிறுத்தத்துக்குஏற்பாடு செய்தனர். போர் நிறுத்தத்துக்கும் பிறகு விடுதலைப்புலிகள் அவ்வப்போ…
-
- 9 replies
- 2k views
-
-
செவ்வாய் 07-03-2006 20:59 மணி தமிழீழம் [நிருபர் சிறீதரன்] காங்கேசன்துறை கடற்பரப்பில் துப்பாக்சிச் சூடு மற்றும் வெடியோசை கடற்படையினரின் காங்கேசன்துறை கடற்படைத் தளம் அமைந்துள்ள பக்கமாக வெடிச்சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டுத் சத்தங்களும் தொடர்ச்சியாகக் கேட்டதாக எமது யாழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார். வெடிச்சத்தங்கள் இன்று இரவு 8 மணியளவில் கேட்கத் தொடங்கிய துப்பாக்கி மற்றும் வெடிசத்தங்கள் தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை இடம்பெற்றுள்ளன. இது தொடர்பான மேலதிக விபரங்கள் இதுவரை தெரியவரவில்லை. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&
-
- 0 replies
- 1k views
-
-
கொழும்பில் சிறார் பாலியல் வல்லுறவுகள் அதிகரிப்பு: காவல்துறை அதிகாரி தகவல் செவ்வாய்கிழமை 7 மார்ச் 2006 கொழும்பின் வடபகுதியில் கடந்த பெப்ரவரி மாதத்தில் சிறார் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் அதிகம் நடந்துள்ளதாக காவல்துறை அதிகாரி பிரியங்க விஜெநாயகெ தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் கூறியதாவது:கடந்த பெப்ரவரி 22 ஆம் நாளன்று 12 வயது சிறுமியை அவரது வளர்ப்புத் தந்தை, வளர்ப்புத் தாயின் துணையுடன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ள
-
- 5 replies
- 1.6k views
-
-
சுதந்திரக்கட்சி தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுகிறார் சந்திரிகா! [செவ்வாய்க்கிழமை, 7 மார்ச் 2006, 01:27 ஈழம்] [காவலூர் கவிதன்] தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் அளவுக்கதிகமான நெருக்குவாரம் காரணமாக, சுதந்திரக் கட்சியின் தலைமைப் பொறுப்பிலிருந்து தான் தற்காலிகமாக விலக முடிவெடுத்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க அறிவித்துள்ளார். உடல்நிலை மற்றும் தனிப்பட்ட அலுவல்கள் காரணமாகவும் தான் இந்த முடிவை எடுக்க நேர்ந்ததாக தெரிவித்த சந்திரிகா, கட்சித் தலைவர் என்ற வகையில், தற்போது கட்சியின் பிரதித் தலைவராக உள்ள ரத்னசிறீ விக்கிரமநாயக்கவை புதிய கட்சித் தலைவராக நியமிப்பதற்குப் பரிந்துரைப்பதாகக் கூறியுள்ளார். தற்போது இங்கிலாந்திற்குப் பயணமாகியுள்ள சந்தி…
-
- 4 replies
- 1.5k views
-
-
கட்டாரில் நடந்தது என்ன? நாடு திரும்பும் கருணா ஆதரவாளர்கள் புலிகளுடன் மீண்டும் இணைவு! "கருணா குழு உறுப்பினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல், கட்டாரில் சம்பவம்" என்ற தலைப்புடன் அண்மையில் வெளிவந்த சில சிங்களப் பத்திரிகைகள் செய்திகளை வெளியிட்டிருந்தன. கருணா குழுவைச் சேர்ந்தவரான `குருவி' எனப்படுபவர் கட்டாரில் வைத்துக் குத்திக் கொல்லப்பட்டது தொடர்பாகவே சிங்கள ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டன. கருணா குழு தொடர்பான மோதல்கள் கடல் கடந்து கட்டார் வரையில் சென்றுவிட்டது. வேலை தேடி வெளிநாடு செல்பவர்கள் மத்தியிலும் மோதல்கள் உருவாகிவிட்டன என்ற ஒரு பீதியை ஏற்படுத்துவதாகவும், இந்தச் செய்திகள் அமைந்திருந்தன. இத்தாக்குதல் தொடர்பாக கட்டாரில் தொழில்புரியும் தமிழ் இளைஞர்கள் சிலர் …
-
- 1 reply
- 1.3k views
-