Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டுத் திடல்

விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.

  1. டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் மீண்டும் சங்ககார முதலிடத்தில் [02 - January - 2008] [Font Size - A - A - A] டெஸ்ட் கிரிக்கெட் துடுப்பாட்ட தரவரிசையில் இலங்கை வீரர் குமார் சங்ககார மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் துடுப்பாட்ட தரவரிசையில் அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங் முதலிடத்திலிருந்து வந்தார். தென்னாபிரிக்க வீரர் கலிஸ் 2 ஆவது இடத்திலும், குமார் சங்ககாரா 3 ஆவது இடத்திலுமிருந்தனர். நேற்று முன்தினம் வெளியிடப்பட்ட ஐ.சி.சி.தரவரிசைப் பட்டியலில் மீண்டும் குமார் சங்ககார (933 புள்ளிகள்) முதலிடம் பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் முடிவில் முதலிடம் பிடித்த சங்ககார பின்னர் அதனை இழந்தார். இந்தியாவுக்கு எதிரான முத…

    • 0 replies
    • 1.6k views
  2. பொண்டிங் படை' மகத்தான சாதனையை நெருங்குகிறது தடுத்து நிறுத்த முயல்வார்களா [01 - January - 2008] [Font Size - A - A - A] இந்திய வீரர்கள்டெஸ்ட் போட்டிகளிலும் உலக சம்பியன் அவுஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை அசைக்க முடியவில்லை. இந்தியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் வென்ற உற்சாகத்தில் இருக்கும் `பொண்டிங் படை' மகத்தான சாதனையை நெருங்குகிறது. நாளை 2 ஆம் திகதி சிட்னியில் தொடங்கும் இரண்டாவது போட்டியில் அசத்தினால், தொடர்ந்து 16 டெஸ்களில் வென்ற ஸ்ரீவோவின் சாதனையை சமன் செய்யலாம். இந்தச் சாதனைக்கு இந்திய வீரர்கள் முட்டுக் கட்டை போடுவார்களா? ஷேன் வோர்ன் (708 விக்.), மெக்ராத் (563 விக்.), ஜஸ்ரின் லாங்கார் (7,696 ஓட்டங்கள்), டேமியன் மார்ட்டின் (4,406 ஓட்டங்கள்) போன்ற அனுபவ வீரர்கள்…

    • 0 replies
    • 964 views
  3. இந்தியாவின் வீழ்ச்சியும் மேற்கிந்தியாவின் எழுச்சியும். இன்று நடைபெற்று முடிந்த இந்தியா எதிர் அவுஸ்திரேலியா மெல்பேர்ன் முதலாவது டெஸ்டில் இந்தியா மிக இலகுவாக தோற்றுவிட்டது. இந்தத் தோல்விக்கு முக்கியகாரணம் இந்தியாவின் முன்னணி சாதனை வீரர்கள் என்றால் மிகையாகாது. 343 என்ற சொற்ப ஓட்டங்களில்(அவுஸ்திரேலியாவை

  4. நாவாந்துறை சென்.நீக்கிலஸ் கழகம் உதைபந்தாட்டச் சாம்பியன் [30 - December - 2007] [Font Size - A - A - A] யாழ்ப்பாணம் உதைபந்தாட்ட லீக், விளையாட்டுக் கழகங்களிடையே நடாத்திய 5 வீரர்கள் பங்குபற்றிய உதைபந்தாட்ட நொக்கவுட் போட்டியில், நாவாந்துறை சென்.நீக்கிலஸ் கழகம் சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. பாஷையூர் சென். அன்ரனிஸ் கழகம் மைதானத்தில் நடாத்தப்பட்ட இப்போட்டியில் 10 இற்கும் மேற்பட்ட கழகங்கள் பங்குபற்றின. இறுதி ஆட்டத்தில் நாவாந்துறை சென். நீக்கிலஸ் கழகமும் குருநகர் பாடும்மீன் கழகமும் போட்டியிட்டன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் சென். நீக்கிலஸ் கழகம் 4-2 கோல்களினால் வெற்றிபெற்று சாம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. இப்போட்டிகளுக்கு அஜந்தன், டீன…

  5. அவுஸ்திரேலியாவை சரித்தார் கும்பிளே 9 விக்கெட் இழப்புக்கு 337 ஓட்டங்கள் [27 - December - 2007] [Font Size - A - A - A] இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையே நேற்றுப் புதன்கிழமை மெல்போர்னில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கை ஓங்கியுள்ளது. அவுஸ்திரேலிய அணி வலுவான நிலையைப் பெறத் தவறிவிட்டது. இந்திய அணிக் கப்டன் அனில் கும்பிளேயின் சுழல் பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி தடுமாறிப்போயுள்ளது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொண்டிங் முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தார். அவரது தெரிவுக்கேற்ப அவுஸ்திரேலிய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான பில் ஜக்ஸும் மத்யூ ஹைடனும் மிகச் சிறப்பாகத் துடுப்பெடுத்த…

    • 0 replies
    • 1.3k views
  6. பிரட்லீயின் பந்துவீச்சை அடித்து நொருக்குவோம் 100 ஆவது டெஸ்டில் விளையாடும் கங்குலி கூறுகிறார் [26 - December - 2007] [Font Size - A - A - A] மெல்போர்ன் டெஸ்டில் பிரட்லீயின் பந்துவீச்சை அடித்து நொருக்குவோம். இன்று தொடங்கும் டெஸ்ட் தொடர் சுவாரஷ்யம் நிறைந்ததாக இருக்கும் என 100 ஆவது டெஸ்டில் விளையாடவிருக்கும் இந்திய வீரர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்திய அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு நான்கு டெஸ்ட் போட்டி மற்றும் முக்கோண ஒரு நாள் தொடர்களில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்குகிறது. இது இந்திய வீரர் கங்குலிக்கு 100 ஆவது டெஸ்ட் போட்டியாகும். கடந்த முறை டெஸ்ட் தொடரை `டிரா' செய்த இந்தியா இம்முறை சொந்த மண்ணில் அவுஸ்திர…

  7. லாராவுக்கு பந்து வீசுவதே கடினமாயிருந்தது சச்சினை களத்தில் சந்தித்தது குறைவென்கிறார் முரளி [25 - December - 2007] [Font Size - A - A - A] தான் சந்தித்த துடுப்பாட்ட வீரர்களில் லாராவுக்கு பந்து வீசுவதே கடினமாக இருந்ததாக முரளிதரன் கூறியிருக்கிறார். இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் சமீபத்தில் தனது சொந்த ஊரான கண்டியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஷேன் வோர்னின் அதிக டெஸ்ட் விக்கெட் (708 விக்கெட்) சாதனையை முறியடித்து புதிய உலக சாதனைக்கு சொந்தக்காரரானார். முரளிதரன் இதுவரை 118 டெஸ்ட் விளையாடி 723 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார். இலங்கை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் 35 வயதான முரளிதரன் சென்னையைச்…

    • 0 replies
    • 1.1k views
  8. தடைகளை தாண்டி சாதிப்பாரா சேவக் அவுஸ்திரேலிய ஓபின் எனக்கு தான் ஜொலிக்க தவறிய நட்சத்திரங்கள் ஆகிய செய்திகளுக்கு http://www.dinamalar.com/2007dec21sportsmalar/index.asp

  9. அவுஸ்திரேலிய தொடரில் வரிகழித்த பின்பே இந்திய வீரர்களுக்கு போட்டிக் கட்டணம் [22 - December - 2007] [Font Size - A - A - A] அவுஸ்திரேலியத் தொடரில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு வரிகழித்த பின்பே போட்டிக் கட்டணம் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் வரி விதிப்புச் சட்டத்தில் செய்துள்ள திருத்தப்படி அங்கு விளையாடச் சென்றுள்ள இந்திய வீரர்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தில் அதற்கேற்ப வரி செலுத்த வேண்டும். புதிய வரி குறித்து அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை ஏற்கனவே இந்திய கிரிக்கெட் சபைக்கு கடிதம் எழுதியிருந்தது. அதனைப் பெற்றுக்கொண்ட இந்திய கிரிக்கெட்சபை சமீபத்தில் மும்பையில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தியது. அப்போது அந்த விவகாரத்தைக…

  10. 25 ஆவது சதமடித்த ரிக்கி பொண்டிங் சதச் சாதனையில் 2 ஆவது இடத்தில் [21 - December - 2007] [Font Size - A - A - A] அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங் ஒரு நாள் போட்டிகளில் 25 ஆவது சதத்தை அடித்து, சதச் சாதனையில் 2 ஆவது இடம்பிடித்துள்ளார். சர்வதேச ஒரு நாள்போட்டியில் 41 சதம் அடித்து இந்திய வீரர் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்ததாக இலங்கை வீரர் சனத்ஜெயசூரிய 25 சதம் அடித்து 2 ஆவது இடத்தில் இருந்தார். அவுஸ்திரேலிய கப்டன் ரிக்கி பொண்டிங் 24 சதம் அடித்து 3 ஆவது இடத்திலிருந்தார். தற்போது நியூசிலாந்து அணி அவுஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் செய்து 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் சதம் அடித்து ரிக்கி பொண்டிங் 24 சதத…

  11. அவுஸ்திரேலிய மண்ணில் இம்முறையாவது இந்திய அணி தொடரைக் கைப்பற்றுமா? [19 - December - 2007] [Font Size - A - A - A] இதுவரை அவுஸ்திரேலியாவில் பெறாத டெஸ்ட் தொடர் வெற்றியைப் பெறுவதற்காக கும்பிளே தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மும்பையிலிருந்து திங்கட்கிழமை மெல்போர்ன் சென்றது. மிக வேகமாக பந்துகளை வீசக்கூடிய வல்லமை கொண்ட வீரர்களை உள்ளடக்கிய அவுஸ்திரேலிய அணியை, பந்து அதிகளவில் எழும்பும் தன்மையுடைய ஆடுகளங்களில் இந்திய வீரர்கள் எப்படி சமாளிக்கப் போகின்றார்கள் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. அந்தச் சவாலை எதிர்கொள்ளத் தயாராகவுள்ளோம் என கப்டன் கும்பிளே இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கு முன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவுடன் 4 டெஸ்ட் போட்டிகளி…

    • 7 replies
    • 1.7k views
  12. உலக தலைசிறந்த வீரர் மற்றும் வீராங்கனை -------------------------------------------------------------------------------- cri உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பு நவம்பர் 30ம் நாள் ஸ்விட்சர்லாந்தின் Zurich நகரில் கால் பந்தில், 2007ம் ஆண்டின் உலக தலைசிறந்த வீரர் மற்றும் வீராங்கனை விருது பெறுவோர் வேட்பாளரின் பட்டியலை வெளியிட்டது. ஆடவர் துறையில், இவ்விருது பெற போர்ச்சிக்கல் வீரர் Cristiano Ronaldo, பிரேசில் வீரர் Kaka, அர்ஜென்டீன வீரர் Lionel Messi ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். மகளிர் துறையில், ஜெர்மன் வீராங்கனை BirgitPrinz, பிரேசில் வீராங்கனை Marta, Cristiane ஆகியோர் இவ்விருது பெற பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். உலக கால்பந்தாட்ட கூட்டமைப்பு டிசம்பர் …

    • 1 reply
    • 1.1k views
  13. முரளிதரன் 709வது விக்கேற்றைப் பெற்றுவிட்டார். சிங்களவர்கள் மகிழ்ச்சியில் துள்ளல். சிங்களதேசத்தில் சிங்களவர்கள் வெடிகள் கொளுத்தி மகிழ்கிறார்கள். மகிந்தா விரைவில் வாழ்த்துச் செய்தியை சொல்ல இருக்கிறார். என்னால் முரளிதரன் தமிழராக இருந்தாலும் அவருக்கு வாழ்த்துச் சொல்ல மனம் விரும்பவில்லை. எமது மண்ணில் தினமும் கொல்லப்படும் சகோதர சகோதரிகளை நினைக்கவே மனம் செல்கிறது.

    • 116 replies
    • 14.4k views
  14. கிளித்தட்டு அல்லது தாச்சி இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களில் பரவலாக விளையாடப்படும் விளையாட்டாகும். இது உடலுக்கு நல்ல பயன் தரும் விளையாட்டாகும். [தொகு] போட்டி விதிமுறைகள் மைதானத்தை முதலில் ஒரு போக்கு பெட்டிகளாக பிரித்து, பின்னர் நடுவே ஒரு கோடு போட்டு கொள்ளப்படும். படத்தை பார்க்கவும். எத்தனை ஒரு போக்கு பெட்டிகள் என்பது விளையாட்டு குழு உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்தது. குறைந்தது ஒரு குழுவுக்கு 3 உறுப்பினர்களாவது வேண்டும். கிளிதட்டு மைதான அமைப்பு யார் நாணய சுண்டலில் தோற்கின்றார்களோ அவர்கள் மறிப்பார்கள், மற்ற குழு புகுவார்கள். மறிக்கும் அணியினர் முதலாம் கோட்டையும், கடைசி கோட்டையும் தவிர மற்றக் கோடுகளில் நிற்பார்கள். மிகுதியான மறிக்கும் அணியை ச…

  15. இந்திய அணிக்கு பயிற்சியளிக்க அழைப்பு வந்தபோது அதிர்ச்சியடைந்ததாகக் கூறுகின்றார் ஹேஸ்டன் [30 - November - 2007] [Font Size - A - A - A] கோடிகளில் புரளும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை ஒருவழியாக அணிக்கு புதிய பயிற்சியாளரை இனம் கண்டுள்ளது. தென்னாபிரிக்காவைச் சேர்ந்த முன்னாள் இடதுகை ஆட்டக்காரரான கேரி ஹேஸ்டனை பயிற்சியாளராக நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தோர் பட்டியலில் ஹேஸ்டனின் பெயர் இல்லாதது கிரிக்கெட் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், விண்ணப்பித்தோர் பலர் கடும் அதிருப்தியடைந்துள்ளதாகத் தெரி…

    • 0 replies
    • 1.1k views
  16. பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்குள் பிளவு? கப்டனுடன் சிரேஷ்ட வீரர்கள் மோதல் [29 - November - 2007] [Font Size - A - A - A] பாகிஸ்தான் அணியில் பிளவேற்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சொயிப்மாலிக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளிடையேயான ஒரு நாள் தொடரை பாகிஸ்தான் 2-3 என்று இழந்தது. 3 டெஸ்ட் போட்டித் தொடரில் டெல்லியில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கிடையே பாகிஸ்தான் அணியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கப்டன் சொயிப்மாலிக்குக்கும் சிரேஷ்ட வீரர்களுக்குமிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. மாலிக் எந்த முடிவையும…

  17. உலக செஸ் சம்பியன் ஆனந்தின் செவ்வி விஸ்வநாதன் ஆனந்த் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக இந்தியாவின் விஸ்வநாதன் ஆன்ந்த் வென்றுள்ளார். மெஸ்சிகோ நாட்டின் தலைநகரில் நடைபெற்ற போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட தோல்வியுறாமல் இந்தப் பட்டத்தை அவர் வென்றுள்ளார். இதற்கு முன்னர் 2000 ஆம் ஆண்டு இரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்ற உலகப் போட்டியினையும் அவர் வென்றிருந்தார். தமிழோசைக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியில், தமது இந்த வெற்றி குறித்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். ஆனந்த் செவ்வி http://www.bbc.co.uk/mediaselector/check/t...am=1&nbwm=1 ஆனந்த் அவர்கள் சிறு வயதிலிருந்தே விளையாடுவதை மிக அருகில் இருந்து பார்த்தவரும், அவருக்கு வழி…

    • 0 replies
    • 1.1k views
  18. சங்ககாரா 192 ஓட்டங்களைப் பெற்றபோதும் இலங்கை அணி 96 ஓட்டங்களால் தோல்வி [21 - November - 2007] [Font Size - A - A - A] * தொடரைக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளிடையே ஹோபேற்றில் நடைபெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியிலும் வெற்றி பெற்றதன் மூலம் 2 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரை அவுஸ்திரேலியா 2-0 என கைப்பற்றியுள்ளது. பிறிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இனிங்ஸாலும் 40 ஓட்டங்களாலும் வெற்றிபெற்றது. 2 ஆவது டெஸ்டின் 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தனது 2 ஆவது இனிங்ஸில் 3 விக்கெட் இழப்புக்கு 247 ஓட்டங்களைப் பெற்றிருந்த இலங்கை அணிக்கு 5 ஆம் நாள் ஆரம்பமே மோசமாக அமைந்தது. 4 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 33 ஓட்டங்களுட…

    • 1 reply
    • 1.3k views
  19. இலங்கை- அவுஸ்திரேலிய முதல் டெஸ்ட் பிறிஸ்பேனில் இன்று ஆரம்பமாகிறது [08 - November - 2007] [Font Size - A - A - A] இலங்கை- அவுஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று வியாழக்கிழமை பிறிஸ்பேனில் ஆரம்பமாகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட இத் தொடர் இலங்கை அணிக்கு மிகப்பெரிய சவாலாகவும் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனுக்கு, சாதனை படைக்கும் தொடராகவும் அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை இவ்விரு அணிகளும் 18 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் அவுஸ்திரேலியா 11 போட்டிகளிலும், இலங்கை ஒரேயொரு டெஸ்ட் போட்டியிலுமே வெற்றி பெற்றுள்ளது. ஆறு போட்டிகள் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்துள்ளன. அவுஸ்திரேலியாவில் இவ்விரு அணிக…

    • 13 replies
    • 2.9k views
  20. கராட்டே தற்காப்புக் கலை (Karate ) M. நேசகுமார் உலகில் தற்போது நிலவி வரும் பல கலைகளுக்கு இந்தியாவே தாயகமாக விளங்கியுள்ளது என்று ஆராய்ச்சி மூலம் தெரிகிறது. ஆயினும் திரு M நேசகுமார் : நேசகுமார் அவர்கள் கராட்டேயில் மிக உயர் தகைமைகளில் ஒன்றான கறுப்புப் பட்டியை 2003 ஆம் ஆண்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இத்தகைய கலைகளைப் போற்றிப் பாதுகாக்க எவரும் முன்வரவில்லை என்றாலும்கூட இத்தகைய கலைகளின் சிறப்பைக்கருதி எங்கோ ஒரு சிலர் குரு-சிஷ்ய பரம்பரையாய் பயின்றும் பயிற்றுவித்தும் வந்தபடியால் இன்றும் இத்தகைய கலைகள் உயிரோடு இருக்கின்றன. முற்காலத்தில் இருந்தது போல் இக்கலை தற்போது சீரும் சிறப்புமாக முழுமையாக இல்லை என்றே கூறலாம். அத்தகைய அரைகுறைக்…

    • 7 replies
    • 14.1k views
  21. 2014 உலகக் கோப்பை கால்பந்து பிரேசிலில் புதன், 31 அக்டோபர் 2007( 12:40 IST ) Webdunia 2014ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை பிரேசிலில் நடத்த உலக கால்பந்து கூட்டமைப்பு ஃபீபா வாக்களித்துள்ளது. 2014ம் ஆண்டு உலகக் கோப்பையை நடத்த பிரேசில் மட்டுமே ஒப்பந்த புள்ளிகளை அனுப்பியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பரிசீலனை செய்த உலகக் கால்பந்து கூட்டமைப்பின் செயற்குழு வாக்கெடுப்பின் மூலம் பிரேசிலை தேர்ந்தெடுத்துள்ளது. 5 முறை உலகக் கோப்பை கால்பந்து சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ள பிரேசில், 1950 ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை நடத்திய பிறகு இப்போது அடுத்த வாய்ப்பை பெற்றுள்ளது. 2010ம் ஆண்டு உலகக…

  22. குருட்டு அதிர்ஷ்டத்தால் 20 ஓவர் சாம்பியனாகவில்லை என்பதை அவுஸ்திரேலிய போட்டியில் நிரூபித்துள்ளோம் [23 - October - 2007] [Font Size - A - A - A] * இந்திய கப்டன் தோனி கூறுகிறார் 20 ஓவர் போட்டியில் சாம்பியன் என்பதை நிரூபித்து விட்டதாக இந்திய அணியின் கப்டன் தோனி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். 20 ஓவர் போட்டி வெற்றி குறித்து இந்திய அணியின் கப்டன் தோனி கூறியதாவது; குருட்டு அதிர்ஷ்டத்தால் 20 ஓவர் உலகச் சாம்பியன் ஆகவில்லை என்பதை இந்த வெற்றியின் மூலம் நிரூபித்திருக்கின்றோம். இது எங்களது திறமைக்கு கிடைத்த வெற்றி. வெற்றிக்கு ஒவ்வொரு வீரரும் பொறுப்பானவர்கள்.காம்பிர், உத்தப்பாவின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. இருவரது ஆட்டத்திலும் நல்ல முதிர்ச்சி தெரிகிற…

    • 0 replies
    • 1.1k views
  23. உலகின் மூன்று பிரதான விளையாட்டுக்களில் கிரிக்கெட், கால்பந்து மற்றும் Rugby அடங்குகின்றன. நேற்று பிரான்சில் நடந்த உலகக் கிண்ணத்துக்கான Rugby இறுதிப் போட்டியில் தென்னாபிரிக்க அணி நடப்பு உலக சம்பியனான இங்கிலாந்தைத் தோற்கடித்து கிண்ணத்தைக் கைப்பற்றிக் கொண்டது. எனது அபிமான Rugby அணிக்கு வாழ்த்துக்கள். http://news.bbc.co.uk/sport1/hi/rugby_union/7052822.stm

  24. கொச்சினில் இன்று நடந்த 50 ஓவர்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை அவுஸ்திரேலியா 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்று தங்கள் பலத்தை மீண்டும் நிரூபித்துள்ளது. 20-20 உலகக் கிண்ணத்துக்குப் பின்னர் இந்தியா விளையாடி முழுமையடைந்த இந்தப் போட்டியில் இந்தியாவின் நிலை பரிதாபகரமாக அமைந்திருந்தது. ஏலவே இரண்டு போட்டிகள் மழை காரணமாகக் கைவிடப்பட்டிருந்தன. ஸ்கோர் விபரம்.. அவுஸ்திரேலியா 50 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 306 ஓட்டங்கள். இந்தியா 47.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 222 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இந்திய அணியின் சரிவுக்கு இடைநிலைப் பந்துவீச்சாளர்களும்.. துடுப்பாட்டக் காரர்களின் பொறுமையின்மையுமே முக்கிய காரணமாக இருந்தது. ஏலவே இந்தியா…

    • 7 replies
    • 2.3k views
  25. முரளி பூரண குணமடைந்தால் மட்டுமே அடுத்த இரு போட்டிகளிலும் விளையாடுவார் [10 - October - 2007] [Font Size - A - A - A] இங்கிலாந்து அணியுடனான கடைசி இரு போட்டிகளும் இலங்கை அணிக்கு மிகவும் முக்கியமானதாயுள்ள போதும், காயத்திலிருந்து பூரண குணமடையாத நிலையில் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனைக் களமிறக்க முடியாத நிலையேற்பட்டுள்ளது. ஐந்து ஒரு நாள் போட்டிகளைக் கொண்ட தொடரில் தற்போது இங்கிலாந்து அணி 2 -1 என்று முன்னிலையிலுள்ளது. தம்புள்ளையில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணியும் அடுத்த இரு போட்டிகளிலும் இங்கிலாந்து அணியும் வெற்றி வெற்றுள்ளன. கடைசி இரு போட்டிகளும் கொழும்பில் நடைபெறவுள்ளது. இவ்விரு போட்டிகளிலும் வெற்றிபெற்றால் மட்டுமே இலங்கை அணியால் தொ…

    • 5 replies
    • 1.5k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.