எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3761 topics in this forum
-
கடந்த வருடம் ஜனவரி மாதம் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட நடவடிக்கையில் 1,400 பலஸ்த்தீனிய மக்கள் கொல்லப்பட்டது தொடர்பான விசாரணைகள் முடிவடைந்துள்ளன. ஆனால் வன்னியில் கொல்லப்பட்ட பல ஆயிரம் மக்கள் தொடர்பான விசாரணைகள் இதுவரை ஆரம்பமாகவில்லை என பிரித்தானியாவை தளமாக கொண்ட சனல் 4 ஊடகம் தெரிவித்துள்ளது. அதன் ஊடகவியலாளர் ஜொநாதன் மில்லர் எழுதிய பத்தியின் தமிழ் வடிவம் வருமாறு: சிறீலங்காவில் போர் நிறைவுபெற்றுள்ளது ஆனால் அங்கு கொல்லப்பட்ட தமிழ் மக்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பில் தற்போது கேள்விகள் எழுந்துள்ளன. கடந்த வருடம் ஜனவரி மாதம் காசா பகுதியில் இஸ்ரேல் இராணுவம் மேற்கொண்ட 22 நாள் நடவடிக்கையில் 1,400 பலஸ்த்தீனிய மக்கள் கொல்லப்பட்…
-
- 0 replies
- 766 views
-
-
எவனோ கிள்ளியெறியத் துணிந்த எம் வீரத்தை விடுதலையை - எம் உணர்வை - மீண்டும் மீண்டுமாய் உயிர்பித்துத் தந்தவரே; வாழ்வின் வெற்றிதனை - விடுதலை வேட்கையாகக் கொண்டு - மொழி உணர்வை தமிழ் உணர்வென - என் கடைசி தமிழனுக்கும் ஈந்தவரே; வீழும் ஒரு தோல்வியில் கூட - பாடம் உண்டென மீண்டு - எமை மெல்ல மெல்ல ஒருங்கிணைத்து ஒரு தேசமாய் வளர்த்தவரே; அடங்கிப் போனவள் கையில் ஆயுதம் பிடிக்கவும் அடிமை என்றெண்ணியவனுக்குத் திருப்பியடிக்கவும் உயிர் பறித்துப் போனவனிடம் இருந்து - எம் விடுதலையை மீட்கவும் பாடம் புகட்டியவரே; ஒழுக்கத்தை ஒவ்வொரு குடிமகனுக்கும் போதித்து வீரத்தை எம் குழந்தைகளுக்கும் ஊட்டி - தேசம் என்றால் எது என்றும், அதை தமிழன் ஆண்டால் எப்படி இருக்கு…
-
- 0 replies
- 812 views
-
-
"கனதூரம் போகோணுமெல்லே, என்னத்துக்கு நடை பயிலுறாய்? வேகாமப் போவன்" என்று தன் மாட்டோடு பேசிக் கையில் இருந்த தன் நீண்ட பூவரசம் தடியால் மாட்டின் முதுகைத் தட்டிக் கொடுத்து, இஞ்சை, இஞ்சை என்று மாட்டைப் போகும் திசை நோக்கித் திருப்புவார் மாட்டு வண்டிற்காரர். வாயில் நுரை தள்ளி என் கடன் பாணி செய்து கிடப்பதே என்று மாடு வேகமெடுக்கும். முழுப்பதிவிற்கும்: http://kanapraba.blogspot.com/2007/01/blog-post.html
-
- 0 replies
- 1.2k views
-
-
மறவர் படைதான் தமிழ்படை குலமானம் ஒன்றே அடிப்படை வெறிகொள் தமிழர் புலிப்படை - அவர் வெல்வார் என்பது வெளிப்படை கவிஞர் காசிஆனந்தன்(1956) 1974ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னைக்கு தம்பி என்றபெயருடன் வந்து தமிழினவிடுதலைக்காக இயங்கிக்கொண்டிருந்த தலைவர்பிரபாகரன் சந்தித்துக்கொ ண்ட அற்புதமான மனிதர்தான் தியாகி ஆ.இராசரத்தினமாகும். சாவகச்சேரி மட்டு விலை சொந்தஇடமாக கொண்டஇவர் 04.05.1926இல் பிறந்திருந்தார். அரசஊழியராக இருந்தபோதும் ஈழத்தமிழருக்கு தனிநாடு(அரசு) வேண்டும் என்பதற் காக இவர் எப்பொழுதும் போராடிவந்தவர் என்பத னை இவரது வாழ்கைவரலாற்றைப் பார்ப்பவர்கள் புரிந்துகொள்ளலாம். செல்வநாயகத்தின் தலைமை யில் அகிம்சைப்போராளியாக முன்முகம் காட்டிய பொழுதிலும் இவர் எப்பொழுதும் தீவிரம…
-
- 0 replies
- 643 views
-
-
ஒரு தமிழ்த் தாய்க்குப் பலசிலைகள்? செய்ய வேண்டியதும், செய்யக் கூடாததும்! - பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன் அம் சொல் மொழியாள் அருந் தவப் பெண் பிள்ளை செஞ்சொல் மடமொழி சீருடைச் சேயிழை தஞ்சம் என்று எண்ணித் தன் சேவடி போற்றுவார்க்கு இன்சொல் அளிக்கும் இறைவி என்றாரே ! -திருமந்திரம் 1109 (திருப்பணந்தாள் பதிப்பு, ஆண்டு 2012) தமிழ்த் தாய்க்கு யார் சிலை எடுக்கிறார்கள் என்பது அரசியல். அதனை ஏற்பதும் எதிர்ப்பதும் அரசியல். ஆயினும் தமிழ்த்தாயின் வடிவம் என்பது, தமிழறின் மரபறிவு, தமிழ்த் தாய்க்கு ஒரு படிமையை உருவாக்கிக் கொள்வது என்பது தமிழரின் இன உரிமை. இதில் தமிழர் அல்லாதார் கவலைப்பட எதுவும் இல்லை. ஒரு மொழியைப் படிமையாக வடிவப்படுத்துவது சரியா? என்ற அடிப…
-
- 0 replies
- 1.4k views
-
-
டட்லி - செல்வா உடன்பாடு 1965ம் ஆண்டு தேர்தல் முடிவுகள் பின்வருமாறு. டிசம்பர் 1964ம் ஆண்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் டட்லி சேனநாயக்கா கொழும்பில் வாழ்ந்த திருச்செல்வம் என்பவருக்கூடாகத் தமிழரசுக் கட்சித் தலைவரோடு பேச்சுக்களைத் தொடங்கினார். தான் ஆட்சி அமைப்பதற்கு ஆதரவைக் கோரினார். அதற்குப் பதிலாகத் தமிழரசுக் கட்சி முன் வைத்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டார். இவ்வுடன்பாடு இரகசியமாகவே செய்யப்பட்டது. இதன்படி வடக்குக் கிழக்கில் மாவட்ட சபைகள் அமைக்கப்படவும் அதற்குரிய அதிகாரங்கள் பற்றிப் பின்னர் தீர்மானிப்பதாகவும் தமிழ் மொழிக்குச் சில உரிமைகள் கொடுத்து வடக்கு - கிழக்கில் அதனை அரசகரும மொழியாக்குவதாகவும், குடியேற்றப்பட்டத் திட்டங்களைப் பொறுத்தவரை வடக்கு கிழக்கில…
-
- 0 replies
- 862 views
-
-
-
இறந்த தம் பிள்ளைகளுக்கும் உறவுகளுக்கும் அஞ்சலி செலுத்த சென்றவர்கள் மீது ஏவப்படும் அதிகாரம்!
-
- 0 replies
- 1.3k views
-
-
எட்டு வருடங்களாக அகதியகளாயிருக்கும் சம்பூர்மக்கள் - குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- 27 ஏப்ரல் 2014 சம்பூர் மக்கள் இடம்பெயர்ந்து நேற்றோடு எட்டு ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் தங்கள் ஊருக்குத் திரும்பாமல் அகதிமுகாங்களில் வாழும் இந்த மக்களின் போராட்டம் என்பது உக்கிரமானதொரு வாழ்தலே. ஈழத் தலைநிலம் திருகோணமலை மாவட்டத்தின் இத் துயர் என்பது ஒட்டுமொத்த ஈழம்மீதும் படிந்திருக்கும் பெருந்துயர். உலக அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 7.6 மில்லியன் மக்கள் இன்னமும் அகதிகளாக உள்ள நிலையில் ஒவ்வொரு 41.1 விநாடிக்கு ஒருவர் அகதியாகிக் கொண்டிருக்கிறார். இந்த அகதிகளின் எண்ணிக்கையில் ஈழ அகதிகளும் குறிப்பிட்டளவு பங்கை வகிக்கின்றனர். இலங்கையில் நடந்த யுத்தம்…
-
- 0 replies
- 522 views
-
-
1974இறுதிக்காலத்தில் சென்னையில் வாழ்ந்த தம்பிபிரபாகரன் சந்தித்துக்கொண்ட அற்புதமான மனிதர்தான் தியாகி ஆ.இராசரத்தினமாகும். சாவகச்சேரி மட்டுவிலை சொந்தஇடமாக கொண்டஇவர் 04.05.1926இல் பிறந்தி ருந்தார். அரசஊழியரான போதும் ஈழத்தமிழருக்கு தனிஅரசு வேண்டும் என்பதற் காகவே இவர் எப்பொழுதும்; போராடிவந்தவர் என்பதனை இவரது அரசியல் வரலாற்றைப் பார்ப்பவர்கள் அறிந்துகொள்ளலாம். செல்வநாயகத்தின் தலை மையில் அகிம்சைப்போராளியாக முன்முகம் காட்டியபொழுதிலும் இவர் எப்பொ ழுதும் போராட்டக் குணத்துடன் தீவிரவாதியாகவே இயங்கிவந்துள்ளதை வரலாற் றில் நாம்காணலாம். 1959இல் இலங்கைத்தமிழ் எழுதுவினைஞர் சங்கத்தை ஸ்தாபிப்பதில் திரு.கோடீஸ்வரன் திரு.சிவானந்தசுந்தரம் திரு. ஆடியபாதம் என்பவர்களுடன் இணைந்து செயலாற்றியவர். அத்துட…
-
- 0 replies
- 622 views
-
-
எழுத்தாளர்: தெரியவில்லை 2002.06.15 திகதி அன்று செய்சின் கப்பல் சுமத்திரா தீவிற்கு அண்மையில் பூமப்பந்தின் நடுவில் 0 பாகையில் நின்று கொண்டு இருந்தோம். கப்பல் கப்டன் எஸ்.கே இருந்தார். தலைமை இயந்திர பொறிஞராக நண்பன் இளங்கதிர் இருந்தான். இளங்கதிர் இயந்திர பகுதியில் கப்பலின் கீழ் பகுதியில் கழிவு நீர் கழிவு ஒயில் அகற்றி கொண்டு இருந்த நேரம் கப்பலில் ஓட்டை ஒன்று திடீரென வந்து விட்டது. கப்பலுக்குள் கடல் நீர் எங்களை தூக்கி எறியும் வேகத்தில் கப்பலுக்குள் ஏறியது. இயந்திரத்தின் கீழ் தளம் வரை வலு வேகமாக உள் நுழைந்தது. அனைவரும் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்த நேரத்தில் நானும் நண்பன் ஜெனர்தனனும் உள்ளே இறங்கினோம். தண்ணீர் வேகம் எங்களை தாக்கியது. சிறிய அளவிலான துவாரத…
-
- 0 replies
- 564 views
-
-
போரில் தமிழர்களை வென்ற நினைவுச்சின்னங்கள் வன்னி முழுவதும் பெரும்பான்மையுணர்வோடு நிமிர்ந்து நிற்கின்றன. இராணுவம் அதனை மிக அழகாக அமைக்கிறது. மிஞ்சிய ஆயுதங்களைக் கொண்டு அலங்கரிக்கின்றது. வன்னிக்குள் பொதுச் சுற்றுலாவிகளுக்காக மட்டும் 10க்கும் குறையாத போர் சுற்றுலா மையங்கள் உண்டு . இம்மையங்களில் நடப்பதென்ன? வரலாற்றுப் போதிப்புத்தான் நடக்கிறது. தெற்கிலிருந்து படையெடுத்து வரும் பெரும்பான்மையின மக்களுக்கு, புலிகளை – தமிழர்களை இராணுவம் வெற்றிகொண்ட கதைகள் வாய்மொழி வரலாறாக, சுவை சொட்ட எடுத்துச் சொல்லப்படுகின்றது. வயது – பால் – வர்க்கம் கடந்த நிலையில் சமதளத்தில் நின்று இந்த வரலாற்றைத் தெரிந்துகொள்கின்றனர். இவ்விடம் வரும் விவரமறியா பெரும்பான்மையின குழந்தைக்கும் தமிழர்களை தாம் அட…
-
- 0 replies
- 2.1k views
-
-
#விதவை இப்போதுதான் பாதுகாப்பாக உறங்குகிறாள்! #கைதி மரணத்தில் தான் இவனுக்கு விடுதலை கிடைத்தது! #அநாதை மண்ணடியிலும் நாதியற்று தவிக்கிறாள்! #துறவி இருப்பதை துறந்துவிட்டு முழுநேர தியானத்தில் #உழவாளி இங்கும் இவன் மண்புழுக்களால் சுரண்டப்படுகிறான்! #ஏழை வாழ்வில் இருள் முடிந்து குழியுள் இருள் ஆரம்பம்! #போர்வீரன் ஆயுதத்திடமிருந்து பிரித்து விட்டார்கள் போலும்! #விலைமகள் இங்குதான் இவள் தனியாக தூங்குகிறாள்! #அரசியல்வாதி தட்டி எழுப்பிவிடா…
-
- 0 replies
- 1.3k views
-
-
"தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This documentary is solely made for an educational purpose only. எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே! இன்று நாம் பார்க்கப்போவது படைத்துறை சீருடையில் புலிகளால் குத்தப்பட்ட பொறிகள் பற்றித்தாம். பொறி - இலச்சினை; விருது என்று அகராதிகள் பொருள் தருகிறது. →கோண்மாக் குயின்ற சேண் விளங்கு தொடுபொறி (புறநா. 58,); →வெல்பொறியு நாடுங் கொடுத் தளித்தான் (பு. வெ. 7, 2); இச்சொல்லை நான் தற்காலத்திற்கு ஏற்ப insignia & ensign…
-
- 0 replies
- 1.9k views
- 1 follower
-
-
அன்பான தமிழ் சொந்தங்களே!..... இடைக்கிடையே என்னுயிர் உள்ளவரை ஈழத்தில் நடக்கிற சம்பவங்கள் பற்றி உங்களுக்கு எழுதுவேன்! யாழ் மாவட்டத்தின் நிலை பதட்டமானதாகவே இருக்கின்றது.எந்த நேரத்தில் என்ன நடக்கும்? யார் சுடப்படுவார்கள்? எங்கு துப்பாக்கிச்சத்தம் கேட்கும் ?எந்த காவலரன் மீது கைக்குண்டு வீசப்படும்? எந்தப்பகுதியில் வீதிக்கடமை இராணுவம் மக்கள் மீது தாக்கும்?.எந்த ஆமிக்காரன் எம்மை மறித்து சோதனையிடுவான் ?என்று விடை தெரியாத பல வினாக்களுடன் தமது அன்றாட கடமையினை மக்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கின்
-
- 0 replies
- 908 views
-
-
வணக்கம் தாய்நாடு..... யாழ் முற்றம்! உலகமே வியர்ந்து பார்த்த எம் மண்ணின் பாரம்பரியம்!
-
- 0 replies
- 525 views
-
-
எழுத்தாளர்: தெரியவில்லை புலிகள் அமைப்பில் இருந்தால் புலியாக இருத்தல் வேண்டும். எனது நீண்ட பயணத்தில் பல ஆயிரம் போராளிகளின் பல சாதனைகள். அதில் தான் புலிகள் இயக்கம் பாரிய வெற்றியை தன்னகத்தே கொண்டு இருந்தது. நானே பல சாதனைகளுக்கு சொந்தக்காரன். எனக்கு புலிகள் பற்றி வியாக்கியானம் கூறக்கூடாது. நாம் தாம் புலிகள். எம்மோடு நின்ற ஆயிரம் ஆயிரம் வீரர்கள் தான் புலிகள். நான் ஒரு கணப்பொழுதில் சாதித்து இவை: 2001 ஆண்டு இந்தியா-அவுஸ்டேலியா கிரிகெட் விளையாட்டு சென்னையில் நடை பெற்றுக்கொண்டு இருந்த நேரம் புலிகளின் இரண்டு கப்பல்கள் சென்னையில் இருந்து 70 கடல்மைல் தூரத்தில் நின்று கொண்டு இருந்தது. மஞ்சோசி என்ற கப்பலில் இருந்து கொய் என்ற கப்பலுக்கு பொருட்களை மாற்றி…
-
- 0 replies
- 810 views
-
-
கிளிநொச்சி குருகுல நிறுவனர் உயர் திரு.வே.கதிரவேலு (அப்புஜி) அவர்களின் நூறாவது பிறந்த தினம் 21-10-2016 வெள்ளிக் கிழமை அனுட்டிக்கப்பட இருக்கிறது. காலை 9.00 மணிக்கு குருகுல வளாகத்தில் (தற்போது மகாதேவ ஆசிரமம் எனப் பெயர் மாற்றப்பட்டுள்ளது). அமரர் வே.கதிரவேலு (அப்புஜி) அவர்களின் அவரது திருவுருவச்சிலை திறந்துவைக்கப்படும். திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்திய பின் அப்புஜீ அவர்களின் உருவப்படம் ஊர்வலமாக குரு குலத்திலிருந்து கிளி.இந்துக் கல்லூரிக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஏனைய நிகழ்வுகள் அங்கு நடைபெறும். நிகழ்வின் முக்கிய அங்கமாக உயர் திரு. வே.கதிரவேலு (அப்புஜி) அவர்களின் பெருமையைத் தாங்கிவரும் ‘நினைவழியா பெருமனிதன்’ என்ற நூல் வெளியிடப்பட இருக…
-
- 0 replies
- 281 views
-
-
யுத்தகால நினைவுகளுடன் சுன்னாகத்தின் ஒரு பகுதி
-
- 0 replies
- 333 views
-
-
முள்ளிவாய்க்காலில் சுனிக்கிழமை இரவு முதல் இன்று வரை தொடரும் சிறிலங்கா இராணுவத்தின் அகோர தாக்குதலால் இதுவரை 1200 மக்களின் சடலங்கள் எண்ணப்பட்டுள்ளதாகவும் பலநூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், வன்னியில் மீட்புப் பணியாளர்களிடம் இருந்து வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. தடைசெய்யப்பட் நாசகார ஆயுதங்களைப் பாவித்து சிறிலங்கா இராணுவம் நடாத்திய இக்கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட பலரின் உடலங்கள் இன்னும் மீட்கப்படாமலே இருப்பதாகவும், இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் எனவும் தெரியவருகிறது. ஞாயிறு மாலை 3 மணிவரை வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 378 என்றும், காயப்பட்டவர்கள் 1122 க்கும் மேல் என்றும் வைத்தியசாலைப…
-
- 0 replies
- 1.6k views
-
-
ஈழத்தில் நிகழ்த்தப்படும் அப்பாவிப் பொதுமக்களின் படுகொலை தொடர்பாக சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி
-
- 0 replies
- 1.1k views
-
-
விக்னேஸ்வரர் வீதி வலி.வடக்கு
-
- 0 replies
- 371 views
-
-
media]http://www.tubetamil.com/view_video.php?viewkey=0aaa6c3e0b77c71851ea&page=2&viewtype=&category=
-
- 0 replies
- 624 views
-
-
பல்கலைக்கழகத்தில் மென்பொருள் பொறியியல் படிக்கும் மாணவனுக்கு கல்வியை தொடர மிக அவசரமாக உதவி தேவை .... இந்த மாணவன் கடந்த வருடம் தனது பல்கலைகழக உயர்கல்வியினை தொடர்வதற்காக நாட்டிலிருந்து லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளார் . எனினும் கடந்த வருடம் நடந்த கோரமான யுத்தத்தின்போது தனது பெற்றோர்களையும் தனது பட்டப்படிப்பிற்கு உதவி செய்வோம் என உறுதி அளித்தவர்களையும் இழந்துள்ளார் . இவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அனைவரும் இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.லண்டனில் தற்போது யாருமில்லாத அனாதரவான நிலையில் உள்ளார் . இவரின் பட்டப்படிப்பிற்கு அனுமதியளித்த பல்கலைகழகம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் வாரத்துக்குள் பணம் கட்டாத பட்சத்தில் பல்கலைகழக அனுமதி ரத்துச் செய்யப்படும் என அறிவ…
-
- 0 replies
- 732 views
-
-
யாருமற்ற வெளி அருணன் நிமலேந்திரா - அம்ரித் பெர்ணான்டோ முள்ளிவாய்க்கால் இப்போதும் பத்திரிகை யாளருக்குத் தடை செய்யப்பட்ட பிரதேசம். ஊருக்குப் புதியவர் ஒருவர் முள்ளிவாய்க்கால் வீதியில் நடந்து சென்றால் அரைகுறைத் தமிழ் பேசும் சிவில் உடையணிந்த புலனாய்வாளர்கள் விசாரிக்கத் தொடங்கிவிடுவர். முகாமுக்கும் அழைத்துச் சென்றுவிடுவர். அவர்கள் அடையாள மற்றவர்களெனின் காணாமற் போய்விடுவர். கமராவுடன் தெருவில் நடமாட முடியாது. 2015 மே மாதம் முள்ளிவாய்க்கால், வலைஞர் மடம் முதலான பகுதிகளுக்குச் சென்றபோது பொதுமக்களுடன் உரையாடிப் பதிவு செய்தவற்றில் சிலவற்றை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். 2009 மே மாதத்தை நினைவுகூர்ந்த மக்களின் கதைகளே இவை. பாதுகாப்புக் காரணங்களுக்காகப் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளது. ச…
-
- 0 replies
- 338 views
-