Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. கட்டுப்பாடுகளின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள அகதிகளுக்கு உணவு, மருந்துப் பொருள் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக 14 தொண்டு நிறுவனங்கள் இணைந்து அறிக்கை விடுத்துள்ளன. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சுமார் 2 இலட்சத்து 85 ஆயிரம் அப்பாவிப் பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் காணப்படுவதாக அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அகதி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலபரப்பிற்குள் வாகனங்கள் இன்றி போக்குவரத்து செய்ய முடியாத போது சிறீலங்கா அரசாங்கத்தினால் தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் வாகனங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளினால் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கான மனிதாபிமான நி…

    • 0 replies
    • 4.3k views
  2. தமிழ் வைத்தியர்கள் இராணுவ விசாரணையில் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 5 replies
    • 3.2k views
  3. சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து வெளியேறிய 280,000 அகதி மக்களில் பத்தில் ஒரு பங்கினர் தங்களது அங்கத்தை இழந்தோ அல்லது மிக மோசமாக காயப்படுத்தப்பட்டோ உள்ளனர். அவர்களுக்கு மிக அவசரமாக செயற்கை அங்கங்கள் மற்றும் சக்கர நாற்காலிகள் தேவைப்பட்டன, என ரெலிகிராவ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களில் ஊனமற்றோரின் எண்ணிக்கையானது, உலகில் யுத்தத்தால் பாதிக்கப்பட்டோருடன் வேலை பார்க்கும், விருது பெற்ற பிரன்ஜ் சர்வதேச ஊனமற்றோர் கருணை இல்லத்தால், வெளியிடப்பட்டுள்ளது. “சிறிலங்கா இராணுவத்தின் பாதுகாப்பு வலயம் மீதான எறிகணைத் தாக்குதல்களால் 30,000 வரையிலான தமிழ் மக்கள் மிகக்கொடுமையாக ஊனமற்றோராக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிய வந்திருக்கிறது.” என இன்று ரெலி…

    • 0 replies
    • 1.8k views
  4. என்றென்றும் முள் வேலியில் வாழ போகும் எம்மக்கள் Matthew Lee on the grim reality in Vanni

  5. இழந்த உறவுகள் மாவீரராக இருந்தாலும், அப்பாவி பொதுமக்களாக இருந்தாலும், காணாமல் போனவர்களினதும், வதைமுகாம்களில் அடக்கப்பட்டவரினதும் மற்றும் கடத்தப்பட்ட சிறார்களாக இருந்தாலும், அவர்களின் நிழல் படம் மற்றும் தகவல்கள் இருப்பின் அவைகளை ஆவணப்படுத்தி பல தடைகள் இருந்தாலும் அவைகளை முறியடித்து போர் குற்றத்திற்காக இலங்கை அரசின்மீதும் அதன் அதிபர்மீதும், இராணுவச் செயலாலர்மீதும், இராணுவ தளபதிகள்மீதும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்திட நடவேடிக்கை எடுக்கின்றார்கள். இயன்றவரை தகவல்களை நிழல்படத்துடன் 1199 Kennedy Rd, Scarborough, Toronto -ற்கு வந்து ஆவணப் படுத்திட “போரினால் பாதிக்கப்பட்ட மற்றும் மனிதாபிமானத்திற்குமான நடுவம்” உங்களை தாழ்மையுடன் அழைக்கிறது. இந்த ம…

    • 4 replies
    • 4.6k views
  6. செம்மணி புதைகுழி ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 3 replies
    • 1.6k views
  7. There is a rally organised from Kollpetty to wellwatte around noon tommorrow (24th May) by Sinhala patriots organisation saying "tribute to soldiers". Please tell all your Tamil friends in Colombo be careful. Any spark might end up in big disaster like 1983!

    • 0 replies
    • 5.2k views
  8. இலங்கையின் தலை நகரம் கொழும்பு! ஆனால் வரும் அத்தனை தூதுவரும் கண்டியில் பேச்சுவார்த்தைக்கு போவதானது கவனிக்கபடவேண்டிய ஒன்று, அதுமட்டுமல்ல இலங்கை வரும்போது மிக காத்திரமான செயல் செய்வதுபோல் அறிக்கை விட்டபடி வருவார்கள், ஆனால் கண்டி போய்திரும்பியதும் கனிவாக காதலனை காதலி விமர்ஷிப்பதுபோல அழகாக நற்சான்ரிதள் தந்துவிட்டு போவது மட்டுமல்ல, தமது நாடு திரும்பியபிறகும் மிக நன்றாக ஆதரவு தருகின்ரனரே அதெப்படி சாத்தியமாகும்? கண்டியில் நடப்பது என்ன? மது, மாது, பணம் காசு,வீடுவாசல் தோட்டம் துறவு என அள்ளி விடுகின்ர அன்புக்காணிக்கை அவர்களை அடிமை மாடுகள் ஆக்குகின்ரனபோலும்? இயலுமானவர்கள் இந்த ஊழலலை ஒழித்துகட்ட முன்வருவீர்களா? உங்களால் முடிந்தளவு முயர்ச்சி செய்வீர்களா? எப்படியாவது ஒரு ப…

  9. Started by sasithasan,

    http://www.notosrilanka.com/take-action-no...the-labels-here

  10. தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று பரவிய செய்தியில் (வதந்தியில்) வன்னியின் பாதுகாப்பு வலயப் பகுதியில் உள்ள முள்ளிவாய்க்காலில் தஞ்சமடைந்திருந்த அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்ட உண்மை உலகிற்குத் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டது. இன்னும் 48 மணி நேரத்தில் போர் முடிந்துவிடும் என்று சிறிலங்க அதிபர் ராஜபக்ச கடந்த வெள்ளிக் கிழமை கூறினார். பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட முள்ளிவாய்க்கால், கரியமு‌ள்‌ளிவாய்க்கால் ஆகிய கிராமங்களில் தஞ்சமடைந்திருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் முழுமையாக வெளியேறிவிட்டனர் என்று ஒரு பொய்யை அவிழ்த்துவிட்டது சிறிலங்க இராணுவம். ஆனால் அங்கு தங்களோடு 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உள்ளதாகவும், அப்பகுதியின் மீது மூன…

    • 1 reply
    • 9.5k views
  11. Tamils Allege Rapes In Government Camps Tamils who have fled the fighting in Sri lanka have given Sky News first-hand accounts of allegations rapes and kidnappings in Government refugee camps. Alex Crawford reports. http://news.sky.com/skynews/Home/video/Sri...ppings_in_camps

    • 6 replies
    • 8.5k views
  12. 1. இலங்கை இந்திய அரசுகளுக்கும் இவர்களின் அடி வருடிகளுக்கும் தேசியத் தலைவர் “பிரபாகரன்” ஒரு பிரமாண்டமான எதிரியும் கனவிலென்றாலும்கூட அவரை பிணமாக பார்த்திவிட வேண்டும் என்ற ஏக்கமும் தவிப்பும் எப்பொதும் இருந்துகொண்டே வந்தது. குறைந்த பட்சம் எமது விடுதலைப் போராட்டத்தில் ஒரு போராளியையோ அல்லது ஒரு பொறுப்பாளரையோ கொன்றுவிட்டால்கூட விதம் விதமாக ஒவ்வொரு கோணங்களிலும் புகைப்படம், காணொளிகளை எடுத்து மேற்குறிப்பிட்டவர்களுக்கு தங்களது ஊடகங்கள் மூலமாக காட்டுவது வளமை. இந்த நிலையில் (வன்னி மெகயும) வன்னிச் சமர் செய்திகளை கடந்த இரண்டு வருடமாக அரச பிரச்சார ஊடகமான ரூபவாகினி மற்றும் சுவர்ண வாகினி போன்ற ஊ(மூ)டகங்களின் ராமவிக்கிரம போன்றவர்களைக் கூட அனுமதிக்காமல் இராணுவத்தரப்பால் மட்டும் காணொளிகளும் ப…

    • 1 reply
    • 11.1k views
  13. தயவுசெய்து இந்தப் பாடலைக் கேளுங்கள்...... பாடல் வரிகளை மட்டும் கேளுங்கள்.......... என்ன நடக்குதென்னு என் சனமே தெரியலையா இங்கே கொன்னு குவிக்கிறது உன் சொந்தமென்னு புரியலையா கொன்னு குவிக்கிறது உன் சொந்தமென்னு புரியலையா கதறி அழும் சத்தம் உன் காதுக்கு கேக்கலையா நாங்க குமுறி அழும் சத்தம் உங்க கோட்டைக்கு கேக்கலையா கதறி அழும் சத்தம் உன் காதுக்கு கேக்கலையா நாங்க குமுறி அழும் சத்தம் உங்க கோட்டைக்கு கேக்கலையா தூங்கி எழுந்த இடம் இப்ப சுடுகாடாய் ஆச்சுதய்யா மாடுகட்டி உழுத இடம் இப்ப மண்மேடாய்ப் போச்சுதய்யா ஒத்தப் பனையோரம் நாங்க ஒடுங்கிக் கிடக்கிறம்யா மொட்டப் பனையோரம் நாங்க முடங்கிக் கிடக்கிறம்யா கதறி அழும் சத்தம் உன் காதுக்கு கேக்கலையா நாங்க…

    • 1 reply
    • 1.6k views
  14. Quarter of a million Sri Lankans face two years in camps Government is unrepentant about squalid conditions, saying Tamil Tigers must be weeded out from among civilians http://www.guardian.co.uk/world/2009/may/2...-srilanka-camps

  15. பிராபகரன் கொல்லப்பட்டதாக பி.பி.சி, ராய்ட்டர் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, இன்று காலை ஒரு ஆம்புலன்சு வண்டி மூலம் ராணுவத்தை ஊடுறுவி வெளியேற முயன்றபோது பிரபாகரன், பொட்டு அம்மன், சூசை மூவரும் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறுகிறது இராணுவம். நேற்றிரவு பிரபாகரனது மகன் சார்லஸ் ஆண்டனி, அரசியல் பிரிவுத் தலைவர் நடேசன், செய்தித் தொடர்பாளர் புலித்தேவன், உட்பட சுமார் 250 புலிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது சார்லஸ் ஆண்டனி மரணமடைந்த காட்சிகளை இலங்கை அரசு தொலைக்காட்சி நிறுவனம் தொடர்ந்து ஒளிபரப்புகிறது. இன்று மாலை அதிபர் மகிந்த ராஜபக்க்ஷே இந்தத் தகவல்களை அதிகாரப்பூர்வமாக தொலைக்காட்சியில் தெரிவிப்பார் என்று பி.பி.சி கூறுகிறது. அதற்கு முன்னர் இந்த விசயம் த…

    • 17 replies
    • 19k views
  16. என் அன்பார்ந்த தமிழீழ மக்களே! எதிரியானவன் போரின் முழு வெற்றியினை பெற்றிட எம் மக்களின் மனதினை கொன்றிட பொய்பிரச்சார பீரங்கியினை கையில் எடுத்துள்ளான், இதனை நாம் அறிவோம் ஆயினும் அவன் நமது உயிரிலும் மேலானவர்களை அழித்துவிட்டதாக சொல்லுவதின்மூலம் துக்கம் தொண்டையினை அடைதிட அதன்மூலம் எம்மக்களின் அவலங்களிற்காக நாம் கொடுத்துவரும் குரல்களை அடக்கிட முயல்கின்ரான். புலிகள் எப்போதும் "கொண்ட லச்சியம் குன்றிடாத கொள்கை வீரர்கள்" அவர்களே நினைதாலும் தமிழீழம் அமைத்து கொடுக்காமல் அழிந்து போகமுடியாது, புலிகளின் எண்ணக்கிடக்கினை அறிந்தவர் ஆழம் பார்தவர் யாரும் இல்லை, திட்டமிடலிலும் திடீர் முடிவெடுப்பதிலும் தலைவன் தலைவந்தான். இப்போது அவர்கள்(எதிரிகள்) எல்லாமே முடிந்து விட்டதாக கூருகின்ரனர…

    • 6 replies
    • 7.1k views
  17. 35000 இற்கும் மேற்பட்ட எண்ணிக்கையிலான மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள

  18. இது எனது உறவுக்காரப் பெண்ணுக்கு நடந்த உண்மைச் சம்பவம், ஆனால் பெயர் விபரங்கள் தவிர்த்து வெளியிடுகின்றேன். வயது 14 இன்னமும் பருவமடையாத அவள் தாயுடன் தந்தை முல்லைத்தீவில் செல் தாக்குதலில் கொல்லப்பட்டதால் தஞ்சம் தேடி வவுனியா நோக்கி வந்திருக்கின்றார்கள். இடையில் மறித்த அவர்களை சிங்கள இராணுவம் அவர்களுடன் வந்த அனைவரையும் நிர்வாணமாக்கியுள்ளது. அது மட்டுமல்ல கொண்டுவந்த நகை, பணம் எல்லாம் பறிக்கப்பட்டது. அம்மாவுடன் நிர்வாணமாக இருந்த அவளை வந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்ற சிங்களப்படையினர் உடலுறவு கொண்டிருக்கின்றார்கள், மூர்ச்சை அடைத்து மயங்கி வீழ்ந்த அவளை சிறிது நேரம் கழித்து இரத்தம் தோய்ந்த வயிற்றுப்பகுதியுடன் அவளது தாயருகில் வீசி இருக்கின்றார்கள். தாயும் அவளைத் தூக்கிக்கொண்டு நிர…

  19. ஈழத்தில் நிகழ்த்தப்படும் அப்பாவிப் பொதுமக்களின் படுகொலை தொடர்பாக சிங்கப்பூர் வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி

    • 0 replies
    • 1.1k views
  20. சிறீலங்கா படையினர் வன்னியில் மிகக் கடுமையான தாக்குதலை நடத்தி எஞ்சியுள்ள மக்களை சாட்சியின்றி துடைத்தழிக்கும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக, சற்று முன்னர் வன்னியில் இருந்து கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது. இதனைத் தடுப்புதற்கு அனைத்துலக சமூகம் எந்தவித கால தாமதமும் இன்றி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், புலம்பெயர்ந்த மக்கள் வீதிகளில் இறங்கி அனைத்துலகுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் இறுதியாகக் கேட்கப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியை முற்றாகக் கைப்பற்றி இருப்பதாகப் பரப்புரை மேற்கொண்டுவரும் சிறீலங்கா அரசு, அந்தப் பகுதியில் எஞ்சியிருந்தவர்கள் சரணடைய அவகாசம் வழங்காது பாரிய இன அழிப்பை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதற்கான தாக்குதல்கள் நாலாபுறமும் இருந்து …

  21. Get Flash to see this player. 25,000 civilians injured and close to death without medication, while IC watches: Soosai

  22. 16/05/2009, 19:57 [சுடர்நிலா] வன்னியெங்கும் சடலங்கள் காயமடைந்தவர்களும் மருத்துவமற்று இறக்கவிடப்படுகிறார்கள் எண்ணப்படாத 3000க்கும் மேற்பட்ட சடலங்கள் மக்கள் செறிந்திருக்கும் வன்னிக்குள் சிதறிக்கிடக்கின்றன என்றும் ஏனைய மக்களும் இச்சடலங்களின் துர்நாற்றங்களுக்குள் முட்டி மோதிக்கொண்டுள்ளார்கள் என்றும் முள்ளிவாய்க்கால் தொண்டு மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா இராணுவமானது முள்ளிவாய்காலில் இருந்த சகல மருத்துவ வசதிகளையும் குறிவைத்து நடாத்திய தாக்குதல்களால் அழித்ததோடில்லாமல், மற்றும் இறந்துபோ அல்லது சரணடை என்ற இரண்டு தெரிவுகளைக் கொடுத்து மனிதாபிமானமற்ற கண்மூடீத்தனமான தாக்குதல்களை தொடர்ந்து மக்கள்மீது ஏவிவிட்டுள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கு…

  23. தமிழீழ்த்தில் வன்னி (குறு)நிலப்பரப்பில் சிறிலங்காவின் இனஅழிப்பின் உச்சக்கட்டத்துக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக;கும் மக்கள் சார்பாக. http://www.vakthaa.tv/play.php?vid=4257

    • 0 replies
    • 5.9k views
  24. தமிழீழ்த்தில் வன்னி (குறு)நிலப்பரப்பில் சிறிலங்காவின் இனஅழிப்பின் உச்சக்கட்டத்துக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்க

    • 0 replies
    • 797 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.