Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. தரையிறங்கும் படையினரின் வலிந்த தாக்குதல் முயற்சி தோல்வி: கனரக ஆயுத தாக்குதல்களில் 172 தமிழர்கள் படுகொலை; 289 பேர் படுகாயம் [வெள்ளிக்கிழமை, 01 மே 2009, 03:56 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் பகுதியில் கடல்வழியாகத் தரையிறங்கும் நோக்கில் சிறிலங்கா படையினர் நடத்திய வலிந்த தாக்குதலிலும் ஆட்லெறி மற்றும் பல்குழல் எறிகணைத் தாக்குதல்களிலும் 172 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 289 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் கடல்வழி தரையிறக்க முயற்சிக்கு எதிராக கடற்புலிகளும் விடுதலைப் புலிகளும் இணைந்து கடும் எதிர்த்தாக்குதல்களை நடத்தினர். இதில் டோரா பீரங்கிப் படகும் நீருந்து விசைப்படகும் விடுதலைப் புலிகளால் மூழ்கட…

  2. இடம்பெயர்ந்த, காயமடைந்த மற்றும் உடல் நலக் குறைவான பல்லாயிரக்கணக்கான பொது மக்களைப் பாதுகாக்க அனைத்து தரப்பினரும், உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்பிவைக்க வேண்டும் என சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆசிய நாடுகளுக்கான திட்டத் துணைத் தலைவர் மோனிகா செனரெலி தெரிவித்துள்ளார். பல்லாயிரக்கணக்கான பொது மக்கள் தொடர்ந்தும் பாதுகாப்பு வலயத்தில் அபாயகரமான சூழலை எதிர்நோக்கியுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி முதல், சுமார் 12,400பேர் காயமடைந்த மற்றும் அவர்களின் உறவினர்களைப் புதுமாத்தளனில் இருந்து கப்பல் மூலம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் அழைத்து வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் நேற்று முன்தினம் உலக உணவுத் திட்டம் வ…

    • 0 replies
    • 986 views
  3. This article shows us so called "humanitarion" Salmon Eaters. What about Tamil's flesh eating Singahala Cannibals..You can find about Singhala Cannibals from the following links srilankan atrocities war without witness tamils against genocide உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். National Post

    • 0 replies
    • 1.6k views
  4. Started by Sniper,

    Reuters

    • 0 replies
    • 833 views
  5. வலியவர்கள் வாழ்வார்கள் --- தேசிய தலைவர் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

    • 0 replies
    • 1.1k views
  6. முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது கடும் தாக்குதல்; பல நோயாளிகள் பலி; பலர் படுகாயம் காணெளி Get Flash to see this player. Watch "SL Navy Attack on Mullivaikal Hospital 1 29.04.2009 " Get Flash to see this player. Watch "SL Navy Attack on Mullivaikal Hospital 2 29.04.2009 "

    • 7 replies
    • 3.3k views
  7. ஸ்ரீலங்காவின் இனவெறி தாக்குதல்

    • 0 replies
    • 1.1k views
  8. உறவுகளின் அவலம் பற்றிய காணொளி தொகுப்பு மண்ணும் மக்களும்

    • 0 replies
    • 736 views
  9. சிறீலங்காப் படையினரின் முப்படைகளும் ''மக்கள் பாதுகாப்பு வலயம்'' மீது மூர்க்கமான தாக்குதல்களை நடத்துவதாக சற்று முன் வன்னியிலிருந்து கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. இன்று நள்ளிரவு முதல் மக்கள் பாதுகாப்பு வலயம் மீது தரைப்படையினர் எறிகணைகளை ஏவிவருகின்றனர். கடற்படையினர் கரையோரப் பிரதேசங்களை இலக்கு வைத்து பீரங்கித் தாக்குதல்களை நடத்துகின்றனர். வான் படையினர் மக்கள் பாதுகாப்பு வலயத்தில் குண்டு வீச்சுக்களை நடத்தியுள்ளனர். கடந்த ஒரு மணித்தியாலங்களாக (தாயக நேரம் நள்ளிரவு 12 மணி முதல்) சிறீலங்காப் படையினர் மிக மூர்க்கமான தாக்குதல்களை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்றி பதிவு

    • 0 replies
    • 1.7k views
  10. தடுப்பு முகாம்களில் இருந்து இளைஞர்கள் தப்பியோட்டம். மன்னிப்பு வழங்குவதாக அறிவித்தும் ஒருவரும் சரணடையவில்லை. [ வியாழக்கிழமை, 30 ஏப்ரல் 2009, 04:42.20 AM GMT +05:30 ] யாழ்;ப்பாணம் நெல்லியடி மத்திய மஹாவித்தியாலய தடுப்பு முகாமின் இருந்து பல இளைஞர்கள் தப்பி சென்றுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இவர்கள் கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய இருதினங்களில் தடுப்பு முகாம்களில் இருந்து தப்பி சென்றுள்ளனர் என அவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் பின்னர் தப்பி சென்றவர்களை சரணடையுமாறும் அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் எனவும் ஒலிபெருக்கிகள் ஊடாக இராணுவத்தினர் தென்மராட்சி பகுதிகளில் பிரசாரித்து வருவதாக யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த முகாமில் உள்ள…

  11. Events unfold typical of Nazi concentration camps [TamilNet, Thursday, 30 April 2009, 10:13 GMT] Food parcels were thrown to people after making them run like dogs, and two children were killed in the melee in the barbed-wire camp at Menik Farm, Vavuniyaa. A 12-year-old boy on Monday and a 7-year-old boy on Tuesday were crushed to death in the melee, media sources in Vavuniyaa said. Meanwhile, around 300 Tamil youth from several camps in the area were forcefully taken by the Sri Lanka army, in the name of arrest, amidst protests of family members on Tuesday. Recently, 60 people have died of sickness in the camps, the sources further said. A total of 154,368 Vanni civi…

  12. தென்மராட்சியின் கொடிகாமம் அல்லாரைப் பகுதியில் இடம்பெயர்ந்த மக்களை நிரந்தரமாகக் குடியமர்ரத்த முயற்சி: தென்மராட்சியின் கொடிகாமம் அல்லாரைப் பகுதியில் உள்ள சுமார் ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட தென்னந்தோட்டப்பகுதியில் வன்னியில் இடம்பெயர்ந்து சென்றுள்ள மக்களை நிரந்தரமாகக் குடியமர்த்தும் அரசின் முயற்சி முழு வேகம் பெற்றுள்ளது. இன்றைய தினம் அரச அதிபர் மற்றும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஸ்தாபனம்உள்ளிட்ட உயர் மட்டக் குழு நேரடியாக கண்ணிவெடிகள் அகற்றப்படும் இந்த அல்லாரைப் பகுதிக்கு நேரடியாக விஜயம் செய்துள்ளனர். சுpறீலங்கா ராணுவத்தின் 55வது ராணுவப்பிரிவின் பிரதான ஆட்லறித் தளமாக கடந்த யுத்த காலப் பகுதிகளில் இது காணப்பட்டிருந்தது. முன்னதாக விடுதலைப்புலிகளின் போலர் காம்…

    • 0 replies
    • 2.1k views
  13. அகதியாகிப் போன மனிதம் (சிங்களத்திலிருந்து....) இன்று சில சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட பகுதியொன்றுக்குள் முடக்கப்பட்டுள்ள புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட பயங்கரவாதிகளின் இறுதி எப்படி இருக்கும் என்பதிலேயே சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள் மற்றும் உலகமும் வியப்போடு இருப்பது வியப்பான விடயமல்ல. 30 வருடங்களுக்கும் மேலாக சிங்கள மற்றும் தமிழரிடையே அரசியல் வேறுபாடுகளை உருவாக்கி ஒவ்வொருவருக்கும் துன்பத்தை மட்டுமே அளித்து வந்த போர் விரைவில் முடிவுக்கு வரப் போகிறது என்பதை தினசரி செய்திகள் கூறுகின்றன. இது சிங்களவர் மனங்களுக்கு ஆறுதலையும், மகிழ்வையும், அபிமானத்தையும் தருவதாக இருக்கிறது. ஆனால் தமிழர் மனங்களுக்கோ தமது மன உறுதி தளர்ந்து தோல்வியில் மனமொடிந்…

    • 0 replies
    • 3k views
  14. Started by ஈழமகள்,

    ஒன்றரை லட்சம் மக்கள் மீது அகோரமான பீரங்கிக் குண்டு மழை: 5இ000 குண்டுகள் வீழ்ந்து வெடித்ததில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இன்று கோரக்கொலை ஜசெவ்வாய்க்கிழமைஇ 28 ஏப்ரல் 2009இ 08:40 பி.ப ஈழம்ஸ ஜவவுனியாவிலிருந்து த.சுகுணன்ஸ முல்லைத்தீவு மக்கள் பாதுகாப்பு வலய பகுதி நோக்கி நேற்று மாலையில் இருந்து இன்று பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1இ374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். முள்ளிவாய்க்கால்இ இரட்டைவாய்க்கால்இ சாளம்பன்இ ஒற்றைப்பனையடி மற்றும் ஐ.பி.சி வீதி ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்று திங்கட்கிழமை மாலை 6:00 மணி தொடக்கம் இன்று பிற்பகல் 1:…

    • 4 replies
    • 3.7k views
  15. இன்றும் இனவெறி அரசு கண்மூடி தனமான தாக்குதல். பலர் பலி. மக்கள் தொடர்ந்து முள்ளி வாய்க்கால் நோக்கி நகர்வு. காயபட்ட மக்கள் சிலர் செஞ்சிலுவை மூலம் அனுப்பி வைப்பு. Source Link: Situation Report [Apr28Eve]: Dozens killed and hundreds injured Courtesy:TamilNational.Com

  16. இராணுவத்தின் கொடும் தாக்குதல்கள் 28.04.2009 Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3939/sl-army-attack-28042009 http://www.tamilntt.com

  17. Started by ஈழமகள்,

    தயவு செய்து கனடா வாழ் தமிழ் மக்கள் அணைவரும் 360 யுனிவசிட்டி அவனியுவிற்கு சென்று உங்கள் உடன் பிறப்புக்களை பாதுகாக்க உதவுங்கள். தற்போது கிடைத்த செய்தியின் படி காவல்துறையினர் எம் மக்களை குதிரைகளை விட்டு ஓரமாக ஒதுக்குவதாகவும் சில உறவுகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தமிழ் வானொலி ஊடாக அறிந்து மிகவும் துயரமாக உள்ளது. எம் மக்களின் வருகை குறைவாக இருந்தமைதான் இதற்கு காரணமாம். தயவு செய்து உங்களால் முடிந்த அளவு கவனஈர்ப்பு நிகழ்வுகளில் பங்கு பற்றவும். நன்றி

    • 1 reply
    • 1.5k views
  18. ஸ்ரீ லங்கா நாய்படையின் அட்டூழியம்; உயிருடன் எரியும் எம்முறவுகள்; எம்மை ஏமாத்தும் சர்வதேசம் Source Link: Situation Report [Apr28]: Heavy battle from last night: Hospital under heavy shell attack Courtesy:TamilNational.Com

    • 2 replies
    • 4.2k views
  19. SL Air force Kfir Attack on 27.04.2009 Get Flash to see this player. http://www.vakthaa.tv/v/3924/sl-air-force-...k-on-27.04.2009 www.tamilntt.com

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.