Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. அருமையான இணைப்பு. நீங்களும் பாருங்களேன் http://www.youtube.com/watch?v=NPtY1tORY-o

  2. Started by Thalaivan,

    The UN, backed by the US and Britain, has urged the Sri Lankan government and Tamil Tiger rebels to back a "humanitarian pause" in fighting. A senior UN official said the civilian population trapped in the conflict zone in the north was not being allowed out. Amnesty International said on Friday that thousands of civilians were increasingly at risk in the conflict. Troops have pushed the rebels from most of the territory they held during heavy fighting in the past few weeks. The rebels are now restricted to a small area of jungle and coast in Mullaitivu district. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7967299.stm

    • 4 replies
    • 3.1k views
  3. தாயகத்து சுகந்திரமே எங்கள் கொள்கை பாடல் புதிய தொகுப்புக்கள் உடன் http://www.eelaman.net/thayagathin-sukanth...video-clip.html

    • 0 replies
    • 893 views
  4. வன்னியில் சிறிலங்கா படையினர் இன்று வியாழக்கிழமை அதிகாலை தொடக்கம் மேற்கொண்ட எறிகணை மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களில் 17 சிறுவர்கள், கிராம அலுவலர் ஒருவர் உட்பட 46 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் 96 பேர் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளான மாத்தளன், அம்பலவன்பொக்கணை, முள்ளிவாய்க்கால் மற்றும் வலைஞர்மடம் ஆகிய பகுதிகள் மீதும் மாத்தளன் மருத்துவமனை மீதும் இன்று வியாழக்கிழமை அதிகாலை முதல் சிறிலங்கா படையினர் அகோர எறிகணை மற்றும் ஆர்பிஜி தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்று வியாழன் அதிகாலை சுமார் 4.00 மணியளவில் மாத்தளன் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதலை நடத்தினர். …

    • 4 replies
    • 1.2k views
  5. வணங்காமண் திட்டத்திற்கான நிதி சேகரிப்புக்கு பிரித்தானியாவை தவிர வேறு எந்த நாட்டிலும் நிதி சேகரிப்பதற்கு முகவர்கள் அனுமதிக்கப்படவில்லை. நிதி பங்களிப்பினை செய்ய ஆர்வத்துடன் இருப்பவர்கள் அவசரத்தில் எவரிடமும் கொடுத்து எமாறாதீர்கள். தற்போது வேறுநாடுகளில் இருப்பவர்கள் நிதி பங்களிப்பினை Pay Pal ஊடாக நிதியுதவியை இருந்த இடத்திலிருந்தே செய்யலாம். அல்லது 020 3393 6650 அல்லது 0845 527 7155 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து உங்கள் பங்களிப்பினை செய்யலாம். http://www.vannimission.org/ இந்த இணையத்தளத்தில் சென்று வணங்காமண் தொடர்பான செய்திகளை பார்க்கவும்.

  6. வன்னியில் படையினர் வான் மற்றும் எறிகணை தாக்குதல்: இன்று (புதன்) 25 சிறுவர் உட்பட 112 பொதுமக்கள் படுகொலை; 210 பேர் காயம் வன்னியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட வான் மற்றும் எறிகணைத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் அடங்கலாக 112 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 47 சிறுவர்கள் அடங்கலாக 210 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பு வலயப் பகுதிகளில் உள்ள இடம்பெயர் மக்கள் வாழ்விடங்கள் எங்கும் இன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இப்பகுதிகளை நோக்கி இன்று சுமார் 1000 எறிகணைகள் மற்றும் பல்குழல் பீரங்கிகள் வீசப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்து…

    • 0 replies
    • 1.2k views
  7. திருகோணமலை பகுதியில் உணவு நஞ்சாக மாறியதன் விளைவாக ஒருவர் பலியானதுடன் நுற்றுக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்கென திருகோணமலை அரசினர் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகரின் மையப் பகுதியில் உள்ள வெதுப்பகம் ஒன்றில் தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை காலை வேளையில் உண்ட திருகோணமலை வாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வெதுப்பகம் சுகாதார அதிகாரிகளால் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. நகரில் உள்ள ஏனைய வெதுப்பகங்களில் தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை உடனடியாக அழித்து விடுமாறு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். பாண் மற்றும் கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட உணவுப் பண்டங்களை உண்ணவேண்டாம் எனவும் ஒலிபெருக்கி மூலம் நகரவாசிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பான உடனட…

  8. பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் 'வணங்காமண்' திட்ட நடவடிக்கைக்கு நிதி உதவி செய்யவிருக்கும் உறவுகள் எதிர்வரும் (28.03.09) வரை 9am - 9pm நேரத்தில் தொலைபேசியூடாக உங்கள் பங்களிப்பினைச் செய்யலாம். 020 3393 6650 அல்லது 0845 527 7155 ஆகிய இலக்கங்களுக்கு அழைத்து உங்கள் பங்களிப்பினை செய்யுங்கள்

  9. இலங்கை தேயிலைக்கு மாற்றீடாக நண்பர் ஒருவர் தான் பாவிக்கும் தேயிலையை(tea india) குறிப்பிட்டிருந்தார். நானும் வாங்கி பாவிதேன். மிக அருமையான தேயிலை. விலை ரீதியாக (6.99 $ அமெரிக்க)வும் ,தரமானதாகவும் உள்ளது. ஒரு பெட்டியில் 216 பொதிகள் (tea bags)உண்டு. ஒரு பொதியில்(tea bags) இரண்டு பேருக்கு தேநீர் தயாரிக்க முடியும். இந்திய, எமது வியாபார நிலையங்களில் பெற முடியும். பாவித்து பாருங்கள். Packed in the USA என்று போட்டுள்ளார்கள்.

  10. 'சிறீலங்காவைப் புறக்கணி' - சிறீலங்காவின் பொருளாதாரத்தை முடக்கும் புலம்பெயர் இளையோர் ரொறன்ரோ வாழ் தமிழ் இளையோர்களால் சிறீலங்காவைப் புறக்கணிக்கும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ரொறன்ரோ மாநகரின் ஜேன் (Jane) மற்றும் பிஞ் (Finch) சந்திப்பில் நடாத்தப்பட்ட இப் புறக்கணிப்புப் போராட்டத்தில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். தமிழீழ மக்களிள் மீது சிறீலங்கா அரசு தொடர்ந்து கொண்டிருக்கும் இனப்படுகொலைக்கு எதிரான நடவடிக்கையாக முன்னெடுக்கும் போராட்டங்களின் தொடர்ச்சியாக இப் புறக்கணிப்புப் போராட்டம் நடைபெற்றுள்ளது. 30 வருடங்களிற்கு மேலான தமிழர்கள் மீதான இனப்படுகொலையில் பாரிய பொருளாதார இழப்பினை சிறீலங்கா அரசானது அடைந்துள்ளது. இப் பொருளாதார இழப்பினை சிறீலங்காவின் ஏற…

  11. வன்னி மக்களிடம் இருந்து

    • 0 replies
    • 2.6k views
  12. http://activex.microsoft.com/activex/controls/mplayer/en/nsmp2inf.cab#Version=5,1,52,701"standby="Loading Microsoft® Windows® Media Player components..."type="application/x-oleobject" align="middle">

  13. மக்களின் அவலங்கள் தொடர்பான புனர்வாழ்வு கழகத்தின் முழுமையான களமுனை அறிக்கை. இதனை பார்ப்பது மட்டுமல்லாது ஏனைய ஊடகங்களுக்கும் அனுப்பிவையுங்கள். On the Spot Report - Bunker life: By Lawrence Christy, Planning Director,TRO At any time shell may fall amidst you and your family. With screeching sound one sole shell will pass us and fall somewhere close by. It will fall with devastating effect. No one will expect this treacherous shell. You will be sleeping in your shelter. You may be on the road buying something. Children may be playing. Some may be having bath. That shell will fall among the crowded refugee population. Six or seven will fall dead. Scores will …

    • 1 reply
    • 2.1k views
  14. இந்த வருடம் மட்டும் 3546 பேருக்கு மேல் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 8370 பேருக்கு மேல் படுகாயம் அடைந்துள்ளனர் Only within few days of this year, more than 3500 innocent civilians are feared killed and more than 8300 were severely injured, according to Tamil National network's file records.This amount may be more since many deaths are not recorded. Full report:More than 3546 Civilian are feared killed by Sri Lanka this year only

  15. வெள்ளை வான் கடத்தல்களும் பின்னணியும் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> &feature=rec-HM-fresh+div White VAN abductors are in fact " SRI LANKAN SECURITY FORCES" says Secretary of Western People's Front(WPF)-- Dr Kumarakuraparan

    • 0 replies
    • 2.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.