Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. வணக்கம் தாய்நாடு ...... தாளையடியின் மிக மோசமான நிலை!!

  2. வணக்கம் தாய்நாடு... ஆண்டான்குளம்

  3. வணக்கம் தாய்நாடு யாழ்ப்பாண டீமின் கார்த்திகை விளக்கீடு

  4. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் யாழ் நகரின் நவீன சந்தை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கொழும்புத்துறை மேற்கு பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் காக்கைதீவு பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் சங்காணை பற்றிய பதிவினைக் காணலாம்..!!

  5. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் மாவட்டம் சுன்னாகம் சந்தை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் மாவட்டம் சண்டிலிப்பாய் பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ் மாவட்டம் உடுவில்லில் உள்ள புது மடம் பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் பற்றிய பதிவினைக் காணலாம்..!!

  6. வணக்கம் அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது கொசுக்களின் காதல் வாழ்க்கை - சுயம்வரம் இணையத்தில் உள்ள பல பெரியவர்கள் தனி மடல்களில் கட்டுரைகளை எழுதுபடி எனக்கு அறிவுரை கூறுகிறார்கள், அவர்களது அன்பிற்கு எனது நன்றி. இருப்பினும் அடுத்த தலைமுறையை சார்ந்த தமிழ் இளைஞர்கள் அறிந்துணர வகைசெய்ய வேண்டும் என்று விரும்பி எனது கட்டுரைகளை விழியங்களாக நான் அமைக்க முற்படுகிறேன். கட்டுரைகளில் எனக்கு நம்பிக்கை இல்லை , நாளைய உலகில் தமிழ் இளைஞர்கள் அவற்றை படிக்க விரும்புவது கடினம். நாளைய உலகினில் விழியங்கள் நூல்களை வெல்லும். இயற்கை தேர்வின் அடிப்படையில் அறிவியல் தமிழ் வளர்ப்பது எனது நோக்கம். ந…

  7. 'எழுத்திலும் ஒரு சுதந்திர நிலை இல்லை. இன்று சமூகத்தில் நிலவும் பல விடயங்களை கூற விளையும்போது எமது பேனாமுனை கட்டுண்டு விடுகின்றது. அதனால் எழுத நினைக்கும் விடயங்களை சுதந்திரமாக கூறமுடிவதில்லை. ஊடகவியலாளர்கள் எதிர்கொள்ளும் இந்த நிலையை எழுத்தாளர்களும் எதிர்கொள்கின்றார்கள். ஒரு ஜனநாயக நாடு என்றாலும் இங்கு எழுத்துக்கு சுதந்திரம் இல்லை' என்கிறார் ஏ.எல்.அன்சார். 'மருதூர் அன்சார்' என்ற புனைப் பெயருடன் அம்பாறை, மருதூருக்கு ஒரு கலைஞனாக நின்று பெருமை சேர்த்துக்கொண்டிருக்கின்றார் ஏ.எல்.அன்சார். 'கவிக்குயில்', 'சானறிழா', 'தென்றல்', 'இளவரசர்' போன்ற பல பெயர்களிலும் இவரது படைப்புகள் ஆர்வலர்களை சென்றடைந்துள்ளன. கவிஞர், அறிவிப்பாளர், நடிகர், இயக்குநர் என பல்துறைசார் கலைஞராக மிளி…

    • 0 replies
    • 538 views
  8. திட்டமிட்ட அழிப்பின் பின்புலம் : நீதிமன்றத்திலிருந்து… சுன்னாகம் நிலத்தடி நீர் கழிவு எண்ணெயால் நஞ்சாக்கப்பட்டமை இனஅழிப்பு மல்லாகம் நீதிமன்றில் பொதுச் சுகாதார பரிசோதகரால் தெரிவிப்பு சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவெண்ணை கலந்து வலிகாமப்பகுதி நீர்வளம் நஞ்சாக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் நலன் சார்ந்து மல்லாகம் நீதிமன்றில் தெல்லிப்பழை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் இராஜமேனகனால் 2014.10.30 அன்று தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்ந்தும் நடைபெற்று வரும் நிலையில் நேற்றைய தினம் (19.04.2016) அழைக்கப்பட்ட போது பிரசன்னமாகயிருந்த வடமாகண விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் வடமாகாண சபையால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவானது ஐங்கரநேசன் என்ற தனிநபரால் அமைக்கப்படவில்லை என்றும் அமைச்சர் ஐங்கர…

  9. வணக்கம் தாய்நாடு....அராலித்துறை

  10. "வன்முறைகளில் வனிதையர்" பாரத பூமியும் புத்தர் கண்ட இலங்கை தீவும் புண்ணிய பூமி என்றும், அறநெறியும் பண்பாடும் மிக்க பூமி என்றும், கூறுவார். இங்கே தான் விவேகம் கொண்ட பண்பாடு நிலைத்து, ஞானச் செல்வம் அள்ள அள்ளக் குறையாமல் உள்ளது என நாம் போற்றுகிறோம். ஆனால், வனிதையர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பது செய்திகள் மூலம் நாம் தினம் தினம் அறிகிறோம். எனவே, வன்முறைகளில் வனிதையர் படும் இக்கட்டான நிலைகளை அலசி ஆராயும் பொழுது, சில குறைபாடுகள் எம் சமுதாயத்துக்குள்ளேயும் மற்றும் சில அரசிலும் காணக் கூடியதாக உள்ளது. அரசை முதல் எடுத்து கொண்டால், அங்கு குறைந்த அளவு பெண் காவல் படையினர் [போலீஸ் அதிகாரிகள்] கடமையில் இருப்பது தெரிய வருகிறது. ஆனால், ஆய்…

  11. மகாவலி ஆற்றில் ஒற்றைத்தூணில் நிற்கும் பாலத்தை கட்டிய யாழ்ப்பாணத்து பொறியியலாளர். துரை விதியின் சொந்தக்காரர். ஆம்! அவர்தான் பேராசிரியர் மாமனிதர் அழகையா துரைராஜா. பேராசிரியர் துரைராஜா 1934 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 10 ஆம் திகதி வேலுப்பிள்ளை அழகையாவுக்கும்,செல்லமாவுக்கும் மகனாக யாழ்ப்பாணத்தின் மூளை என்றழைக்கபடும் வடமராட்சி பிரதேசத்தில் உடுப்பிட்டியில் அவதரித்தார். இவர் தனது ஆரம்பக்கல்வியை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும், பின் தனது உயர்கல்வியை பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியிலும் பயின்றிருந்தார். பேராசிரியர் அவர்கள் உயர்தரத்தில் கணித பிரிவில் முதல் மாணவனாக 1953 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்துக்கு தெரிவானார். அன்றைய காலகட்டத்தில் கொழும்பில் இயங்கிய இலங்கைப் பல்…

  12. மட்டக்களப்பு – சோனகன் வெட்டைப் படுகொலை மட்டக்களப்பு – சோனகன் வெட்டைப் படுகொலை – 26.08.1990 26.08.1990 அன்று காலை இப் பகுதி மக்கள் வயல்களில் வேலைசெய்து கொண்டிருந்தார்கள். வேறு சிலர் கடைகளிலும் அலுவலகங்களிலும் வேலை செய்துகொண்டிருந்தார்கள். 26.08.1990 அன்று காலை விமானப்படையின் விமானங்கள் தாழ்வாகப் பறந்து வருவதைக் கண்ட பொதுமக்கள் அச்சம் காரணமாகப் பாதுகாப்புத் தேடி கட்டடங்களினுள்ளும் பற்றைகளினுள்ளும் மரங்களின் கீழும் அடைக்கலம் புகுந்தார்கள். அடைக்கலம் புகுந்த மக்கள்மீது விமானப்படையினரின் விமானங்கள் குண்டுகளை வீசின. விமானப்படையின் தாக்குதலில் ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த நான்கு பேர் உட்பட பலர் உயிரிழந்தார்கள். மூலம்: தமிழினப் படுகொலைகள் 1956 – 2001…

  13. யாழ்ப்பாண மாட்டுச்சவாரியின் கதை April 17, 2020 (By த. சண்முகசுந்தரம்)சவாரி மாட்டைப் பராமரித்தல் ஒரு தனிக் கலை. அதற்கு உணவு ஊட்டுதல், தட்டிக் கொடுத்தல், கால் பிடித்தல் எல்லாம் தனிக்கலை. "மாட்டின் வெற்றி அதன் உணவில் ' என்பர். பனம் ஒலை வைத்தால் மாட்டின் கால் உழைவைக் கூட்டும் என் பது நம்பிக்கை. அரிசி, கடலை, கொம்புப் பயறு, உழுந்து, சிவப்புத் தவிடு, எள்ளுப்பிண்ணுக்கு என்பன முக்கியமான உணவுகள். சவாரிக்கு முதல் நாள் மாட்டின் ஏரியைத் தட்டி, உடலை உருவி, காலைத் தடவிவிடுவார்கள், சவாரி முடிந்ததும் துணியைச் சுடுநீரில் நனைத்து " ஒத்தணம் ' பிடிப்பர். பச்சைத் தேங்காய் மட்டையைச் சூடாக்கி உருவி விடுவர். சவாரியின் போது மாடுபட்ட அடிகாயத்தை ஆறவைக்க வேப்ப நெய், இருப்பை நெய், தேங்காய்…

  14. முள்ளிவாய்க்கால் தமிழர்களின் வாழ்வு மீண்டெழும் நிலம் - சிவசக்தி. முள்ளிவாய்க்கால் நிலம் தனது மனிதர்களின் 14ஆவது ஆண்டு நினைவுகளை இன்று இவ்வுலகிற்கு நினைவூட்டுகிறது. இலங்கைத்தீவின் பூர்வீகக்குடிமக்களான தமிழர்களின் வளமான வாழ்வு 2009இல் இங்கேதான் சிங்களப்பேரினவாதத்தால் சிதைக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்துகிறது. சிங்கள பௌத்தபேரினவாதம் என்பது நாளுக்குநாள் தன் கூரியபற்களையும் நகங்களையும் வளர்த்துக்கொண்டு என்றும் தமிழர்களை அழிப்பதிலேயே குறியாக உள்ளதென்பதற்குச் சான்றாக முள்ளிவாய்க்கால் எடுத்துக்காட்டாக உள்ளது. டி. எஸ். சேனநாயக்காவில் தொடங்கி வழிவழியாக இலங்கைத்தீவில் ஆட்சிக்கவந்த அனைத்து அதிகாரமிக்கவர்களும் எவ்வளவு கோரமானவர்கள் என்பதை முள்ளிவ…

  15. யாழில் சிறுவர்களின் தரமான சம்பவம் ! Comments: Logeswaran Gajendran மிக சிறந்த பதிவு! இன்று பல வழிகளில் நாம் எம் கலாச்சாரத்தை விட்டு விலகி சென்று கொண்டிருக்கின்றோம். இன்று மனிதர்களாகிய நாம் கொள்கையால், இனத்தால், அரசியலால் பிளவு பட்டு ஒருவரை ஒருவர் அழிப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருக்கின்றோம். எமது கலாச்சாரம் ஆன்மிக வழியில் இப்படி பல கலைகளை அது யோகத்தில் இருந்து பரதநாட்டியம் , வரை எம் சிறுவர்களுக்கு சிறு வயது முதல் உட்புகுத்தியது. ஆனால் இன்று பல அழிந்து வருகின்றது. வீடாகினும், நாடாகினும் ஒற்றுமை என்பது வேண்டும். ஒற்றுமை இல்லையெனில் வீடும், நாடும் சீரழிந்துவிடும். இதன் ஒரு கட்டமே இன்று எம் கலாச்சாரம் மிக துல்லிய திட்டமிடலில் அழிக்கப்பட்டு வ…

    • 0 replies
    • 533 views
  16. விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் 16ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு! விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் 16ம் ஆண்டு நினைவேந்தல் நேற்று மாலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது அன்னாரின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொது செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், த.தே.ம.முன்னணியின் மகளிர் அணித்தலைவி வாசுகி சுதாகரன் மற்றும் கட்சியின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழ்ச்செல்வனின் 16ம் ஆண்டு நினைவேந்தல் ந…

  17. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் அக்கரை பகுதி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் ஆவாரங்கால் சந்தி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கலட்டி பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் முல்லைத்தீவு மாவட்டம் பனங்காமம் பற்றிய பதிவினைக் காணலாம்..!!

  18. யாழ்ப்பாணம், தென்மராட்சியின் தென்திசையில் இருக்கும் ஒரு சிறிய கடல்நீரேரி. இதன் எல்லைகளாக சாவகச்சேரி, கச்சாய், கெட்பெலி, கிளாலி, பளை, ஆனையிறவு, பரந்தன், பூநகரி, சங்குப்பிட்டி, தனங்கிளப்பு ஆகிய ஊர்கள் உள்ளன. இக்கடல் நீரேரியின் துறைமுகமாக கச்சாய் உள்ளது. இக்கடல்நீரேரி 'சேத்துக்கடல்' எனவும் அழைக்கப்படுகிறது. இதிலிருந்து சங்குப்பிட்டி ஊடாக யாழ். கடல் நீரேரிக்குச் செல்லலாம். அங்கிருந்து ஆழ்கடலுக்குச் செல்லக்கூடிய வழியும் இந்த கடல்நீரேரியில் காணப்படுகின்றன. இங்கு கச்சாய், கெட்பெலி, கிளாலி, பளை, பூநகரி, போன்ற இடங்களைச் சேந்தவர்கள் மீன் பிடிப்பில் ஈடுபடுகிறார்கள். யாழ்ப்பாணம் - கண்டி ஏ9 நெடுஞ்சாலை ஆனையிறவுப் பகுதியில் பூட்டப்பட்ட பின், இந்த கடல் நீரேரியே தென் இலங்கைக்கான போக்குவ…

  19. 27-11-2012 அன்று சென்னை இராயப்பேட்டையில் உள்ள பெரியார் படிப்பகத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவீர்நாள் ஒளியேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காஞ்சி மக்கள் மன்றம் ஏற்பாடு செய்த மாவீர்நாள் கூட்டத்தில் காலையிலும் மாலையில் புதுவை திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திலும் பங்கேற்று இரவு மதிமுக சென்னையில் ஏற்பாடு செய்திருந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவிருந்த இடைப்பட்ட நேரத்தில் எளிய நிகழ்வாக ஒருங்கிணைக்கப்பட்ட இக்கூட்டத்தை திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சுடர் ஏற்றி தொடங்கிவைத்தார். சிறிய கூட்டமாயினும் ஈழவிடுதலைக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவருபவர்களும் அதனால் சிறை தண்டனை உள்ளிட்ட பல்வேறு அரசின் ஒடுக்குமுறைகளுக…

  20. இலங்கையின் முதலாவது மருத்துவப் பாடசாலை அல்லது போதனா வைத்தியசாலை. 1847 இல் "டாக்டர் கிரீன்" என்பவரால் உருவாக்கப்பட்ட இந்த வைத்தியசாலை யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் இன்றும் 'கிறீன் மெமோறியல் வைத்தியசாலை' எனும் பெயரில் சேவையாற்றி வருகின்றது. மருத்துவர் கிறீனுடன் சாப்மன்,டான்போர்த் முதலான மிஷனறிமாரும் தமிழ் கற்றுத் தமிழில் மருத்துவப் பணியாற்றினரென அறிய முடிகின்றது. அத்துடன் இலங்கையின் முதலாவது மருத்துவ கல்லூரியும் இங்குதான் ஆரம்பிக்கப்பட்டது. இதில் முதலாவது மாணவர் தொகுதியில் இரண்டு இலங்கையர்கள் மருத்…

  21. கோட்டை வாசலில் ‘காலக்கண்ணாடி’ அ. அச்சுதன் இலங்கையின் சிறந்த அரணாக விளங்குவது திருகோணமலை; அன்று இலங்கையைப் பிடிக்கும் நோக்கமாக வந்த போர்த்துக்கேயர், டச்சுக்காரர், பிரெஞ்சுக்காரர், ஆங்கிலேயர் ஆகியோரும், முதன் முதலாகக் கால்பதித்த இடம் திருகோணமலைதான். இலங்கையில் தமிழர்கள் முதல் முதலாகக் கால் பதிந்த பிரதேசம், வாழ்ந்த பிரதேசம் திருகோணமலைதான். இங்ஙனம், தமிழர் நாகரிகம் பரவியிருந்த பிரதேசத்தில், அதன் நடுநாயகமாக ஒரு சைவ நகரம் (கோவில்) இருந்திருத்தல் இயல்புதான். இத்தகைய புராதனப்பெருமை வாய்ந்த ஸ்தலத்தின் வரலாறு முமுவதும் கிடைக்கப் பெறாமை, தமிழர் தம் தவக்குறையென்றே சொல்லலாம். பண்டைய வரலாறு, காலத்திரையல் மூடப்பட்டுக் கிடக்கின்றது. ஆனாலும் கிடைத்த வரலாற்று விடயங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.