எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
சுன்னாகம் குடிநீர்ப்பிரச்சினை இன்று அரசியல் மேடைகளில் பேசப்படும் பிரச்சினையாக மாறிவிட்ட நேரத்தில் தண்ணீர் மாசுபடும் விடயம் பற்றி எமது கவனங்கள் திரும்பியிருக்கின்றன. அதுவும் நல்லதே. 2025ம் ஆண்டில் இலங்கையில் சகலருக்குமான குடிநீர் தட்டுப்பாடு வரப்போகின்றது என விஞ்ஞானிகள் எதிர்வு கூறியுள்ளனர். இலங்கையின் வட மத்திய மாகாணத்தில் பரவலாக சிறுநீரக நோய் பீடிக்கப்பட்டு இறப்புக்கள் ஏற்படுவதும் நீர் மாசுபடுவதலேயே என பலவித ஆய்வுகள் நடத்தப்பட்டு காட்டப்பட்டிருக்கின்றன. எனவே குடிநீர்த் தட்டுப்பாடு ஒருபுறமும் குடிநீர் மாசடையும் பிரச்சினை மறுபுறமுமாக நாம் அல்லாடிக் கொண்டிருக்கின்றோம். வுட மத்திய மாகாணத்தில் கிட்டத்தட்ட 17,000 சதுர கிலோமீட்டர் பரப்பில் வாழும் 2.5 மில்லியன் மக்கள் மத்த…
-
- 0 replies
- 404 views
-
-
வணக்கம் தாய்நாடு... வட்டக்கச்சி
-
- 2 replies
- 403 views
-
-
MY INTERVIEW IN RAVAYA. "STRUGGLE OF THE TAMILS NOT BECOME WASTE. . ’ராவய’ சிங்கள பத்திரிகையில் என் நேர்காணல். “தமிழர்கலின் போராட்டம் வீண்போகவில்லை” . http://ravaya.lk/?p=169064 Poor Tamil translation appeared in Navamani நவமனி சஞ்சிகையில் வெளிவந்த மட்டமான மொழிபெயர்ப்பு https://www.facebook.com/photo.php?fbid=1431986116883795&set=a.340637982685286.77244.100002172606500&type=3&theater
-
- 0 replies
- 403 views
-
-
[புதன்கிழமை, மார்ச் 04, 2009, புதினம்] ஆனையிறவுக்கு கிழக்கே உள்ள வண்ணான்குளம் பகுதியில் நேற்று முன்நாள் தமிழீழ விடுதலைப் புலிகள் கரும்புலித் தாக்குதலை நடத்தியுள்ளனர் என சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சிறிலங்கா படைத்தரப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது: ஆனையிறவுக்கு கிழக்காக உள்ள வெற்றிலைக்கேணியின் தெற்குப் பகுதியில் வண்ணாண்குளம் உள்ளது. இந்த பகுதிக்குள் நேற்று முன்நாள் திங்கட்கிழமை விடுதலைப் புலிகளின் அணி ஊடுருவியது. ஊடுருவிய அந்த அணியில் இருந்த பெண் கரும்புலி உறுப்பினர் ஒருவர், 55 ஆவது படையணி மீது கரும்புலித் தாக்குதலை நடத்தினார். 1 தொடக்கம் 2 கிலோ அதிசக்தி வாய்ந்த வெடிகுண்டு இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது என சிறிலங்கா படைத்தரப…
-
- 0 replies
- 402 views
-
-
யாழ் சமூக சேவை அமைப்பின் வர்த்தக கண்காட்சி
-
- 0 replies
- 402 views
-
-
-
- 0 replies
- 400 views
-
-
பொன்னாலையில் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் January 31, 2019 குளோபல் தமிழ்ச் செய்தியாளர் படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 கடற்றொழிலாளர்களின் நினைவேந்தல் பொன்னாலையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது- பொன்னாலையில் கடற்றொழிலுக்குச் சென்றபோது படையினரால் படுகொலை செய்யப்பட்ட 11 தொழிலாளர்களின் 22 ஆவது நினைவேந்தல் நிகழ்வு பொன்னாலை ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் (29) செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் செ.றதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், படுகொலை செய்யப்பட்டவர்களின் உறவினர்கள், கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிதிநிகள், பொதுமக்கள் எனப் பலர் கலந்த…
-
- 0 replies
- 400 views
-
-
[size=3] அறிவியல் தமிழ் மன்றம் புதிய விழியம் வெளியிடுகிறது [/size] [size=3] ஒரு முடிவெடுத்து நாம் அனைவரும் தமிழ் பேசுவதை நிறுத்திவிட்டால் தமிழின் எதிர்காலம் என்னவாகும் ?[/size]
-
- 0 replies
- 399 views
-
-
புஷ்பகுமாரவும் 2009 ஆம் ஆண்டும். ஈழம் என்றதும் புலிகளைக் காட்டி பெருமிதப்படுத்துவோரை விட அச்சம் காட்டி கவலைப்படுத்துவோரே நான் சந்தித்த வேற்றின மக்களில் பெரியளவினர். ஆம்.. காட்டு மிராண்டிகள், கொடூரர்கள், போர்ப்பிரியர்கள், உயிர்கொல்லிகள் என எம்மைப் பற்றி அவர்கள் கொண்டிருக்கும் அபிப்பிராயம் எம்மை நாமே அளவிட வேண்டிய கட்டாயத்துக்கு எம்மை தள்ளும். எம் வேட்கையை எம்மவரிடம் தக்க வேண்டியது எந்தளவு அவசியமோ அதே அளவு அவசியமானது எம்மீதான வேற்றின மக்களின் பார்வையை மாற்றுவதும். மாந்த நேசமும், சகோதரப்பண்பும் மிகுந்தவர்கள் தமிழர்கள்; இவைக்கு இன்னல் நேர்கையில்தான் இவர்கள் வேட்டைக்குக் கிளம்பினர் என்பதை எல்லாச் சமூ…
-
- 0 replies
- 398 views
-
-
பலாலி ரோட்டு ஆலடிச்சந்தி வைரவர் கோயிலுக்குப்பக்கத்தில் கம்சாமி டாக்குத்தர் என்று ஒருவர் இருந்தவர். அப்புரோகரி. சின்னதா வெத்திலைக்கடைமாதிரியான இடத்தை நீலக்கலர் சுண்ணாம்புப்பூச்சு அடித்து "கந்தசாமி கிளினிக்" என்று போர்ட் போட்டு வைத்திருந்தார். பொம்பர் அடிக்கக்கூட்டாது என்று கூரையில் செஞ்சிலுவைக்குறி வேறு போட்டிருந்தார். வெட்டுக்காயங்கள், காய்ச்சல், தடிமன், இருமல், சீழ்பட்ட புண் என்று எதுவென்றாலும் கம்சாமியர்தான் அந்த ஏரியாவுக்கே வைத்தியம் பார்ப்பார். கூப்பிட்டனுப்பினால் ஒரு பெரிய கறுத்த தோல்பெட்டியோடு சைக்கிளில் வந்திறங்குவார். காலில் புண் என்றால் "கண்ணை முடு" என்றுவிட்டுக் கதறக்கதற கிளீன் பண்ணியபின்னர் லைப்போய் சவுக்காரத்தால் கை கழுவுவார். என் அழுகை நிக்காது. "என்னடா, இன்ன…
-
- 0 replies
- 398 views
-
-
எல்லையற்ற மருத்துவர்(MSF) குழுவும் எங்கள் எல்லைகளை எப்பவோ கடந்திருந்தது. மந்திகையிலும் மல்லாவியிலும் மடுவிலும் உயிர் பல காத்த அந்த உத்தமர்கள் சமாதான காலத்தில் எங்கோ மறைந்துவிட்டார்கள். முள்ளிவாய்க்கால் மண்ணுக்கு வந்த கடைசிக் கப்பலுடன் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மனிதாபிமானமும் கப்பலேறியது. குண்டுவீச்சாலும் பட்டினியாலும் வேதனையில் வெந்து கொண்டிருந்த எம் மக்களை வெளியார் பலரும் இருளில்விட்டுச் சென்றாலும் கைகொடுக்க புதுவேகம் தந்தது நிழலரசின் நிஜமுகங்கள். நிழலரசின் கட்டமைப்புக்களில் ஒன்றாக சமாதான காலத்தில் சுகாதார விஞ்ஞான கல்வி நிறுவனத்தில்(Institute of Heath Science) ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. கிளிநொச்சி மாநகரின் அறிவியல் நகரை அலங்கரித்த இன்னுமோ…
-
- 0 replies
- 397 views
-
-
வணக்கம் தாய்நாடு.... அரியாலை, பூம்புகார் கிராமம்// இணுவில்
-
- 0 replies
- 397 views
-
-
அனைவரையும் சிந்திக்க வைத்த முன்னாள் போராளியின் பேச்சு.நாங்கள் யாா்? எங்களை புனா்வாழ்வு அளித்து சமூகத்துடன் இணைக்கிறாா்கள் என்கிறாா்கள். நான் யாா்? எந்த சமூகத்துடன் நாங்கள் இணைக்கப்படுகிறோம்.
-
- 0 replies
- 397 views
-
-
பருத்தித்துறை தொன்மையின் எச்சம்… பருத்தித்துறை பிரதானவீதியின் கிழக்குப்பக்கமாக தும்பளை வீதியில் உள்ளது தெருமூடிமடம். பருத்தித்துறைக்கென நீண்ட பாரம்பரியங்கள் உள்ளன. அவற்றின் எச்சங்களிலொன்றாக உள்ளது இந்த தெருமூடிமடம். வீதியின் இரண்டு பக்கங்களும் திண்ணை அமைக்கப்பட்டு, அவற்றின் பக்கமாக உயர்ந்த சுவர்கள் எழுப்பப்பட்டு, அதற்கு கூரை அமைக்கப்பட்டுள்ளது. இது சுமார் 160 வருடங்களின் முன்னர் கட்டப்பட்டுள்ளது. வீதியால் பயணிப்பவர்கள் பொருட்களை இறக்கி வைத்து இளைப்பாறி செல்வதற்காக அமைக்கப்பட்டது. இந்த பகுதியில் இன்னும் இரண்டு தெருமூடிய மடங்கள் இருந்தபோதும், அது பற்றிக அக்கறையின்றி அது கடந்த காலங்களில் இடித்தழிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது பொக்கிசமாக இதுமட்டுமேயுள்ளது. http://…
-
- 0 replies
- 396 views
-
-
-
தமிழீழத் திரைக் காவியம் "கடலோரக் காற்று" – திரை விமர்சனம் - துஷி - உலகில் கடற்படையைக் கொண்ட ஒரேயொரு விடுதலைப்படையாக விடுதலைப்புலிகள் மிளிர்ந்துள்ள யதார்த்தம் இத்திரைப்படத்தைப் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளனுக்கும் ஏற்படும். இது உண்மையில் தமிழர்கள் பெருமைப்படக்கூடிய விடயம் என்ற ஓர் மனோநிலை திரைப்பட முடிவில் ஒவ்வொருவரினதும் மனங்களிலும் நிச்சயம் ஏற்படும். கடலோரக்காற்றுத் திரைப்படத்துக்கு மெருகூட்டுவது கிருபாவின் ஒளிப்பதிவுதான். மிக அழகான முல்லைத்தீவு கடலோரக்கிராமம் ஒன்றை தனது கமெரா மூலம் நேர்த்தியாகவும் பிரமிப்பூட்டும் வகையிலும் உள்வாங்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் கிருபா. அழகிய கடற்கரை, கடற்கரையின் வெண்மணல், கரையோரக்கிராமம், மீனவர்களின் வாழ்வு என மிகத் தத்ரூபமா…
-
-
- 1 reply
- 395 views
-
-
'சினிமா பார்த்ததே இல்லை' - விடுதலை புலிகள் கொள்கையை இன்றும் பின்பற்றும் இலங்கை நபர் கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 22 ஜூன் 2024 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மௌனிக்கப்பட்டு 15 வருடங்கள் கடந்தாலும், அந்த அமைப்பின் கொள்கைகளைப் பின்பற்றும் பலர் இன்றும் வாழ்ந்து வருகின்றார்கள். அவ்வாறு வாழும் ஒருவரின் இன்றைய வாழ்க்கை தொடர்பாக பிபிசி தமிழ் ஆராய்கின்றது. ''தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டக் கொள்கையைத் தவிர, ஏனைய அனைத்து கொள்கைகளையும் நான் இன்றும் பின்தொடர்ந்து வருகின்றேன்," என, முல்…
-
- 0 replies
- 394 views
- 1 follower
-
-
தமிழ்மக்கள் மத்தியிலேயே சிலர் இன்று சிறிலங்கா அதிபர் மத்திரிபால சிறிசேனவின் விசுவாசிகளாக மாறிவருகின்றமை தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் கவலையும் கோபமும் கொள்ள வைத்திருப்பதாக கனடாவிலிருந்து வெளியரும் தொலைக்காட்சி பேட்டி ஒன்றிலேயே தெரிவித்துள்ளார். தாயகத்தில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை,த.தே.கூ ட்டமைப்பு மற்றும் தற்போதைய தமிழர் அரசியல் தொடர்பாகவும் இந்த நேர்காணல் இடம்பெற்றிருந்தது. சர்வதேச நீதிபதிகள் ஐவரை உள்ளடக்கிய புதிய செயன்முறை ஒன்றினை நாடுகடந்த அரசு ஏற்படுத்தியுள்ளதாகவும் அது ஒருவருட காலத்திற்குள் அதன் பணிகளை நிறைவுசெய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். …
-
- 1 reply
- 393 views
-
-
-
- 0 replies
- 393 views
-
-
-
- 0 replies
- 392 views
-
-
இலங்கை தமிழர் வரலாறு: புதிய தகவல்களைக் கூறும் 13ஆம் நூற்றாண்டு கல்வெட்டு ரஞ்சன் அருண் பிரசாத் இலங்கையில் இருந்து, பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,P.PUSPARATHNAM படக்குறிப்பு, இந்த கல்வெட்டுள்ள இடத்தில அதே காலத்திற்குரிய அழிவடைந்த சிவாலயமும் உள்ளது இலங்கை தமிழர் வரலாற்று பற்றி இதுவரை அறியப்படாதிருந்த புதிய வரலாற்று உண்மைகளை கூறும் கல்வெட்டு கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் தொல்லியல்துறை பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் தெரிவிக்கின்றார். திருகோணமலை மாவட்டத்தின…
-
- 1 reply
- 392 views
- 1 follower
-
-
1994ம் ஆண்டு மாவீரர் வாரத்தில் தீவகம் முழுவதையும் கைப்பற்ற ஒரு நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கமைவாக பெருமளவில் படையணிகளை ஒன்று திரட்டி கடும் பயிற்சிகள் கொடுக்கப்பட்டு தலைவரின் ஆலோசனையும் நிறைவுபெற்று திட்டங்கள் விளங்கப்படுத்தப்பட்டது. இந்நடவடிககையின் தரைத் தாக்குதலணியை மூத்த தளபதி பானு அவர்கள் வழிநடத்த கடல் நடவடிக்கையை கடற்புலிகளின் சிறப்புத் தளபதி சூசை அவர்கள் வழி நடத்த இவைகளை ஒருங்கமைத்து தலைவர் வழிநடத்துவார். ஆனால் இறுதி நேரத்தில் வேவுத்தரவின் பிரகாரம் லெப் கேணல் கில்மன் அவர்களின் பெரியதொரு அணி செல்லவேண்டிய பாதையில் இரு காவலரணை தீடிரென இராணுவம் அமைத்ததாலும் இன்னும் சிலவேவுத்தரவுகளினாலும் இத்தாக்குதல் இடைநிறுத்தப்பட்டது. இத்தாக்குதல் பற்றி அணிகளுடன் கதைத…
-
- 0 replies
- 392 views
-
-
வணக்கம் தாய்நாடு....சண்டிலிப்பாய் சந்தி.
-
- 0 replies
- 391 views
-
-
தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49ஆவது நினைவேந்தல்! யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 49வது நினைவேந்தல் இன்று இடம்பெற்றது. யாழ்ப்பாணம் முற்றவெளில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை நினைவாலயத்தில் இரு பிரிவுகளாக இரண்டு தடவைகள் இவ் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இந்த நினைவேந்தலில் பொது மக்களும் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் எவ்விதபேதமுமின்றி கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்த வேண்டுமென நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் அழைப்புவிடுத்திருந்த நிலையிலும் இரு பிரிவுகளாக நினைவேந்தல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. அத…
-
- 0 replies
- 390 views
-
-
வணக்கம் தாய்நாடு.... எஸ்ஓஎஸ் சிறுவர் கிராம 37 ஆவது ஆண்டு விழா!!
-
- 0 replies
- 389 views
-