எங்கள் மண்
தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்
எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.
3782 topics in this forum
-
போறணைக்குள் குதிக்கும் போராளி. அந்தப் போராளி தமிழீழத்திற்கு வெளியே இரகசியப் பணிச் செயற்பாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். தாக்குதல் தொடர்பான தகவல் சிங்கப் படைகளுக்கு தெரிந்துவிடுகிறது. தாக்குதல் தொடர்பாக அந்தப் போராளியைப் படையினர் பிடிக்க முனைகின்றனர். போராளியோ ஓடுகின்றான். சிங்களப் படையினரின் நோக்கம் போராளியை உயிருடன் பிடிப்பது தான். அதனால் படையினர் துப்பாக்கியால் சுடாமல் துரத்திச் செல்கின்றனர். போராளியோ தன்னால் முடியும் வரை ஓடிக்கொண்டிருக்கின்றான். ஓடிக்கொண்டிருக்போது ஒரு வெதுப்பகத்தைக் காண்கின்றான். சிங்களப் படையினர் தன்னை உயிருடன் பிடித்தால் இரகசியம் வெளியாகும் அதனால் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கான பின்னடைவைக் கொண்டுவரும் என்பதனையும் உணர்ந்துகொண்டான்…
-
- 1 reply
- 839 views
-
-
http://www.tamilnaatham.com/photos/2006/NO...3/VELIYEEDUKAL/
-
- 1 reply
- 1.2k views
-
-
இன்றோடு (23.11.2006) மாங்குளம் இராணுவ முகாம் தகர்த்து கைப்பற்றப்பட்டதன் பதினாறாமாண்டு நிறைவுநாள். 21.11.1990 அன்று அம்முகாம் மீதான தாக்குதல் தொடங்கப்பட்டு 23.11.1990 அன்று அப்படைத்தளம் தமிழர் சேனையால் வெற்றிகொள்ளப்பட்டது. இந்திய இராணுவம் ஈழப்பகுதிகளை விட்டு வெளியேறிய பின் சில மாதங்கள் போரின்றி இருந்தது தமிழர்பகுதி. ஆனிமாதம் சிங்களப்படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் சண்டை மூண்டது. இரண்டாம்கட்ட ஈழப்போர் என்று வரலாற்றில் இது குறிப்பிடப்படுகிறது. அந்நேரத்தில் தமிழர் பகுதிகளில் யாழ்ப்பாணத்தில் சில படைமுகாம்கள் தவிர மிகுதிப்பகுதி புலிகள் வசமிருந்தது. குடாநாட்டை ஏனைய பகுதிகளுடன் இணைக்கும் ஒரே தரைவழிப்பாதையான ஆனையிறவில் சிங்களப்படையினர் இருந்தனர். அவர்கள் பரந்தன் வரை…
-
- 0 replies
- 772 views
-
-
இராணுவத்துடன் தொடர்பு வைத்திருந்த இளம் பெண் சுட்டுக்கொலை: எல்லாளன் படை [வியாழக்கிழமை, 2 நவம்பர் 2006, 19:45 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] சிறிலங்கா இராணுவத்துடன் பாலியல் தொடர்பு மற்றும் உளவுப்பணியில் ஈடுபட்டிருந்த இளம் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது தேசத்துரோகச் செயலுக்காக சுட்டுக்கொன்றுள்ளதாக எல்லாளன் படை தெரிவித்துள்ளது. பருத்தித்துறையில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணிக்கு அப்பெண் சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டுக் கொல்லப்பட்டவர் நாராயணமூர்த்தி யசோதினி (வயது 25) என்பவர் ஆவார். http://www.eelampage.com/?cn=29580
-
- 189 replies
- 18.1k views
-
-
நீண்டதொரு பாய்ச்சலின் நினைவுகூரல். இன்று ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டதின் ஏழாம் ஆண்டு நிறைவு. இந்நடவடிக்கை விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டபோதிருந்த களநிலவரத்தைச் சற்றுப் பார்ப்போம். 1997 மே மாதம் 13 ஆம் திகதி, ஜெயசிக்குறு (வெற்றி உறுதி) என்ற பெயர்சூட்டி சிறிலங்கா அரசால் தொடங்கப்பட்டது ஓர் இராணுவநடவடிக்கை. அப்போது வவுனியா - தாண்டிக்குளம் வரை இலங்கையின் தெற்குப் பகுதி அரசபடைகளின் கட்டுப்பாட்டிலிருந்தது. வடக்குப் பக்கத்தில் கிளிநொச்சி தொடங்கி யாழ்க்குடாநாடு முழுவதும் அரச கட்டுப்பாட்டுப்பகுதி. வவுனியா - தாண்டிக்குளத்துக்கும் கிளிநொச்சிக்குமிடையில் இருந்த வன்னிப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி. யாழ் உட்பட்ட வடபகுதி அரசகட…
-
- 0 replies
- 729 views
-
-
யாழ்தேவி புகையிரததில் மன்மத லீலைகள் புரிந்து அவமானப்பட்டவரும் சிறுவர்களை பாலியல் துஸ் பிரயோகம் செய்தவரும் பல துணைவியரை கொண்டவரும் தமிழினத்துக்கு எண்ணிலடங்கா துரோகங்களை செய்து வருபவருமான திரு.ஆனந்த சங்கரியை கவுரவித்து UNESCO அவரின் சேவையை பாராட்டி விருது வழங்கி கவுரவித்த போது எடுக்கப்பட்ட படம் அண்னாச்சி இனி 100,000 வச்சு என்னனெஅ அநியாயத்தை செய்ய போராரோ
-
- 0 replies
- 904 views
-
-
-
தமிழீழ விடுதலைப்புலிகளால் நடத்தப்படும் அதிகாரபூர்வ வானொலிதான் புலிகளின் குரல். இன்றோடு (21.11.2006) அது தனது பதினாறாண்டுப் பணியை நிறைவு செய்து பதினேழாம் ஆண்டில் நுழைகிறது. விடுதலைப்புலிகள் அமைப்பு மக்கள் தொடர்பாடல் வழிமுறைகளை அதன் தொடக்க காலத்திலிருந்தே இயன்றவரை செய்து வருகிறது. "விடுதலைப்புலிகள்" என்ற அதிகாரபூர் ஏட்டை எண்பதுகளின் தொடக்கத்திலேயே தொடங்கி இன்றுவரை வெளியிட்டு வருகிறது. அதேபோல் "நிதர்சனம்" என்ற தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையையும் எண்பதுகளில் நடத்தி வந்தது. பின் இந்திய இராணுவத்தால் அந்நிலையம் தாக்கப்பட்டதோடு அச்சேவை தடைப்பட்டது. நீண்டகாலத்தின்பின் தற்போது தொலைக்காட்சி சேவையைச் செய்கிறார்கள். அதேபோல் பண்பலை வரிசையில் வானொலியொன்றைத்…
-
- 1 reply
- 795 views
-
-
வாகரைப்பிரதேசத்தில் சிறீலங்காப்படைகளினால் மேற்கொள்ளப்பட்ட செல் தாக்குதலில் 40ற்கும் அதிகமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. இறுதியாக வந்த செய்தியின்படி செய்தியும் தலைப்பும் மாற்றப்பட்டுள்ளது
-
- 64 replies
- 8.8k views
-
-
வன்முறை சமுதாயம் ஒரு சமூகத்தில் வன்முறை நீண்ட காலங்களாக நிலவும் பொழுது அந்த வன்முறை சமூகத்தின் பல நிலைகளிலும் அதன் ஆதிக்கத்தைச் செலுத்தி, அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி விடுகிறது. பல தலைமுறைகள் அந்த வன்முறையால் பாதிக்கப்படும் நிலை ஏற்படுகிறது. அப்படியான ஒரு வன்முறை சமுதாயமாகத் தான் இன்றைய இலங்கை காட்சியளிக்கிறது. இலங்கை போன்று காட்சியளிக்ககூடிய பிற நாடுகள் என்று பார்த்தால் அவை ஆப்கானிஸ்தான், ஆப்கானிஸ்தானை ஒட்டிய பாக்கிஸ்தான் பகுதிகள், காஷ்மீர், ஈராக், பாலஸ்தீனம் போன்றவை ஆகும். இந்த வன்முறைக்கு யார் காரணம் என்பதை ஆராய்வதைக் காட்டிலும் பல காலமாக நிலவி வரும் வன்முறை மக்களின் அன்றாட வாழ்விற்கும், எதிர்கால தலைமுறையினரின் இயல்பான வாழ்விற்கும் வ…
-
- 0 replies
- 3.9k views
-
-
பூநகரி என்ற இடத்தின் பெயர் ஓரளவு பிரபலமானது. இப்போது பாதை திறப்பு விவகாரத்திலும் அடிபடத் தொடங்கியுள்ளது இப்பெயர். நீண்டகாலமாக சிங்களப்படைகளின் வசமிருந்த இந்நிலம் தற்போது தமிழர் சேனையிடமுள்ளது. பூநகரி கூட்டுப்படைத் தளத்தின் மீது புலிப்படை நடத்திய மிகப்பெரும் பாய்ச்சலொன்றின் பதின்மூன்றாம் ஆண்டு நினைவுநாள் நேற்றாகும். பூநகரியில் சிங்களப்படைகளிருந்தபோது அப்படைமுகாம் தமிழர் வாழ்வில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. தொன்னூறுகளின் தொடக்கத்தில் யாழ்ப்பாணம் முற்றாக முற்றுகைக்குள்ளாகியிருந்த காலத்தில் குடாநாட்டை இறுக்கியிருந்த படைத்தளங்கள் இரண்டு. ஆனையிறவு ஒரே தரைவழிப்பாதையை இறுக்கியிருந்தது. கடல்வழியான மாற்றுப்பாதையும் இறுக்கி யாழ்.குடா மக்களை இக்கட்டிலாழ்த்தியது பூ…
-
- 7 replies
- 2.4k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முக்கிய மைற்கல்லாக அமைந்தது 'தமிழீழக் காவற்றுறை' உருவாக்கம். தனிநாட்டுக்கான அலகுகள் பலவற்றை ஏற்கனவே ஏற்படுத்திச் செயற்பட்டு வருகிறது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு. காவற்றுறை, சட்டத்துறை, நீதித்துறை, நிதித்துறை, சிவில் நிர்வாக சேவை, ஆயப்பகுதி போன்ற பல கட்டமைப்புக்கள் சிறிலங்கா அரசாங்கத்தின் கீழின்றி தனித்துச் செயற்படுகின்றன. பன்னாட்டுச் செய்திநிறுவனங்களினதும் அரசியலாளர்களினதும் பார்வையில் ஏறத்தாழ தனியரசுக் கட்டுமானமொன்று இலங்கையின் வடக்கு - கிழக்கில் இருப்பதை ஒத்துக்கொள்வதற்கு இக்கட்டமைப்புக்களும் அவற்றின் செயற்பாடுகளுமே காரணம். அவ்வகையில் மிக முதன்மையான கட்டமைப்பாக நோக்கப்படுவது தமிழீழக் காவற்றுறையாகும். அக்கட்டமைப்பு நிறுவப்…
-
- 0 replies
- 762 views
-
-
தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடன் ராஜினாமா செய்யவேண்டும். வடகிழக்கு இணைவு குறித்து இலங்கை நாடாளுமன்றம் ஒரு சட்டமூலத்தை கொண்டுவராத பட்சத்தில் தமிழர் கூட்டமைப்பு அந்த மன்றத்தில் அங்கத்துவராக இருப்பது அர்த்தமற்றது. தமிழர்களின் பூர்வீக வாழ்விடமான வட கிழக்கு மாகாணத்தை பிரிப்பது குறித்து சிறீலங்கா நாடாளுமன்றம் ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்க முன்வராதற்கு எதிப்பு தெரிவிக்கும் முகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுபினர்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக தமது பதவியை ராஜினாமா செய்து தமது ஆட்சேபனையை உலகுக்கு உரக்க தெரிக்க வேண்டும். இன்றைய சர்வதேச அரசியல் ஜனநாயக மரபிலான போராட்ட முறைக்கு மிக உகந்த சூழல் இருப்பதால் கூட்டமைப்பினரின் ராஜினாமா மேற்குலக…
-
- 14 replies
- 2.1k views
-
-
இதை முன் மாதிரியாக வைத்து புலத்தில உள்ள அனைத்து அமைப்புக்களும் தமது அரசுகளுடமும்,தமிழ் மக்களிடமும் கோரிக்கையை முன் வைக்க வேணும்.இது ஒரு புறக்கணிப்புப் போரட்டமும் மட்டும் அல்ல இது ஒரு அரசியல் போராட்டமும் கூட.இதனால் பொருளாதாரத் தாக்கம் வருகிறதோ இல்லையே ஆனால் இதன் அரசியல் முக்கியத்துவம் அளப்பரியது.உங்களுக்குத் தெரிந்த அமைப்புச் செயலர்களிடம் இதனைக் காட்டி அவர்களையும் இவ்வாறான தீர்மானங்களை அறிக்கைகளை வேண்டுகோள்களை விடும் படி கேட்கவும்.மாவீரர் தினத்திற்கு முன்னர் இது நடப்பது முக்கியம். Australian Tamils to boycott the Sri Lankan Goods & Services Courtesy: Consortium of Tamil Associations in Victoria - November 18, 2006 Article Tools E-mail thi…
-
- 1 reply
- 2.1k views
-
-
Sri Lanka May Struggle to Attract Overseas Funds on War Concern By Anusha Ondaatjie and Sam Nagarajan Nov. 17 (Bloomberg) -- Sri Lankan President Mahinda Rajapaksa may struggle to convince overseas investors to fund record spending on roads and ports on concern the island-nation is sliding toward civil war. The International Monetary Fund this week warned that peace talks with Tamil rebels on the verge of failure threatened to curb investment and Standard & Poor's said its negative rating on the island nation would remain unless security improved. Sri Lanka failed to sell its first overseas bonds this year, causing Rajapaksa to miss his foreign …
-
- 0 replies
- 1.8k views
-
-
சிறீலங்காவின் 2007 வரவு செலவுத் திட்டம் பாதுகாப்புச் செலவீனங்கள் 2006 ஓடு ஒப்பிடும் 45% ஆல் அதிகரிக்கப்பட்ட போர்காலத்துக்குரியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2006 இன் 889 மில்லியன் டொலர்களில் இருந்து 1.29 பில்லியன் டொலர்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://au.news.yahoo.com/061115/19/11fo6.html
-
- 2 replies
- 2.3k views
-
-
தமிழீழ பபாடல்களளின் பாடல்்அற்்ற தனிஇசை வவடிவங்கள் இருருந்தால் தந்துதவுங்கள் மாவீரர் நாளிற்கு தேவையயாாக உள்ளது முக்கியமாக ராயகோபுரம் ஏ்கள் லைவன் என்கிற பாடலின்இசை வடிவம் இருந்தாால் உதவியாக இருக்கும்நன்றீ
-
- 0 replies
- 926 views
-
-
http://www.geocities.com/tamiltribune/200611.html
-
- 0 replies
- 896 views
-
-
ஜெயவர்தனா ஆட்சியின் போது 83 கலவரம் உண்டாகியது கலவரத்தில் பல்லாயிரக்கணக்காணவர்கள் கொல்லப்பட்டனர் தமிழரின் சொத்துக்கள் அழிக்கப்பட்டனர்.83 யூலையை கறுப்பு யுலை என எம் சமூகம் நினைவு கூருகிறது அனால் மகிந்த எந்தவிதமான கலவர தோற்றப்பாடுகளுமில்லாமல் தமிழின அழிப்பை மேற்கொள்ளுகிறாரே சராசரியாக ஒரு நாளைக்கு 5,6 தமீழர் என்றரீதியில் கொலைகள் நடக்கிண்ரன.கொழும்பில் பணவசதி படைதவர்கள் கடத்தப்படுகிண்றனர்.எனக்கு தெஇர்ந்த ஒருவர் கடத்தப்பட்டு 2 வாரம் வெலிகந்தையில் சிறைவைத்து 3 கோடி ரூபாய்களை கப்பமாக பெற்று விடுவித்தனராம் ஒட்டுப்படையினர்.எம்மவர் சம்பாதிப்பது ஒட்டுக்குழிவினரையும் சிங்களத்தையும் வளர்ப்பதுக்கா.கஸ்டப்பட்டு சம்பாதித்தும் குற்றவாளிகள் போல ஒழித்து திரிகின்றனர் தமிழர். …
-
- 1 reply
- 1.2k views
-
-
vadamaradsi kadatparapil kadantha viyalakilamai eetpadda samaril kadatpulikal payan padutiya kadatkalangkal todarpakavum avarkal payanpadutiya ati navina ajutangakal todarpakavum sri lanka kadat padaikalal palatta santegangkal eeluppa padirukinrana. intha samaril pulikalal payanpadutta padda padakukal avarkala payanpadutta padda padakukali vida ati sakti vainthatakavum ati navina ajutangakalai kondathakavum intha samaril ujir thappiya padai sippai kuriyataka terivikka padukinratu intha samaril kadatpadaikalukku uthava vantha vimana padaikalai nokium thakkuthal nadatai avatanittatakavum ujir tappiya padaijinar terivittirukinranar kadantha kalangkalil pulikalin padakuk…
-
- 1 reply
- 1.8k views
-
-
முஸ்லீம்களா? தமிழர்களா? ஈழத்தில் வாழும் இஸ்லாமிய மதத்தவர்களுள் 95 விழுக்காடு தமிழர்களே. ஆனால் தமிழர்களோடு அவர்கள் அந்நியப்பட்டு நிற்பதற்கான காரணங்களை ஆராய்யும்போது இரண்டு பக்கத்திலும் தவறுகள் இருப்பதாகவே தெரிகிறது. தமிழ்-சிங்களம் சரி, இந்து-முஸ்லீம் சரி, ஆனால் தமிழ்-முஸ்லீம் என்ற சொல்லாடல் எப்படி சரியாக அமையும். இது தொடர்பான கருத்துக்களை யாழ் இணையத்தள நண்பர்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
-
- 6 replies
- 2k views
-
-
சுற்றுலா சம்பந்தமான ஒரு களத்தில் ஒரு வெளிநாட்டவர் கேட்ட கேள்விக்கு சில வெளிநாட்டவர் சொன்ன பதில்கள் இந்தப் பக்கத்தில் உள்ளது. புலிகள் குறித்து எந்தவகையான பதிவுகளை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதற்கு இவை நல்ல உதாரணங்கள். Unlike organisations in other parts of the world the Tamil Tigers (LTTE) have never targeted tourists To be honest the Ltte don t directly target civilians (unlike the London tube bombers) they target Government and military targets Read more
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழீழத்தின் முதலாவது திரைப்படம் எனும் முத்திரையோடு வெளியாகி தமிழர் புலம்பெயர்ந்துள்ள நாடுகளில் எல்லாம் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கிறது. தேசியப் இனப்பிரச்சனையைக் கருப்பொருளாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் அவர்கள் மூன்று திரைப்படங்களை இயக்கியிருந்தார். அவற்றுள் ஒன்றுதான் எங்கள் ஈழப் பிரச்சனையை கருவாகக் கொண்டு உருவாக்கப்பட்ட 'கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படம். இந்தத் திரைப்படத்திற்கு முதல் வெளியான 'தெனாலி"யோ அல்லது 'நந்தா" போன்ற திரைப்படங்கள் இயல்பான கருத்தியல் விவாதங்களின் அடிப்படையில் எங்கள் பிரச்சனையை கையாளவில்லை. அதிக திரைப்பட அறிவும் கருத்துத் தெளிவும் உள்ள இப்படைப்பாளிகள் எங்கள் வாழ்வின் வலிகளை அல்லது போரியல் வாழ்வை வியாபார நோக்கத்தோடு மட்டுமே பதிவு செய்தி…
-
- 3 replies
- 1.3k views
-
-
புலிகள் இயக்கத்தின் வன்முறைக் கொள்கைகளுக்கு எதிராக முகங்கொடுத்து செயற்படும் வழிமுறைகள் சம்பந்தமாகவும் எதிர்காலத்தில் அரசியல் ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடுவது சம்பந்தமாகவும் ஜனாதிபதியுடன் விசேட பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு கருணா அம்மான் தீர்மானித்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் தற்போது வெளிநாட்டிலிருக்கும் கருணா அம்மான் மேற்படி தீர்மானத்தைத் தொடர்ந்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக விரைவில் ஷ்ரீலங்காவுக்கு வரவுள்ளார். இவ்வாறு ஷ்ரீலங்காவுக்கு வந்தபின்னர் ஜனாதிபதியுடன் விசேட பேச்சுகளை மேற்கொண்டு புலிகள் இயக்கத்தின் தாக்குதல் நடவடிக்கைகளுக்கு எதிராக எடுக்கப்படவேண்டிய பதில் தாக்குதல்களுக்கான வழிமுறைகள் பற்றியும் தனது எதிர்காலம் பற்றி…
-
- 3 replies
- 1.9k views
-
-
'' போரா சமாதானமா....??? இறுதி எச்சரிக்கை....'' இதுவரை காலமும் யுத்தம் நடாத்தி கொண்டு இருந்த மகிந்தா அரசு தற்போது பேச்சு வார்த்தைக்கு உடன் பட்டுள்ளது. உலக நாடுகளின் அளுங்கு பிடி அழுத்தத்தின் காரணமாக அதற்கு இணங்கி உள்ளது. ஏன் அரசு பேச்சுக்கு போகிறது....??? என்ன பேச போகிறது....??? நிபந்தனையற்ற பேச்சில் எது பற்றி விவாதிக்கப்பட போகிறது....??? என்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது....?? கடந்த ஜெனிவா ஒன்றில் சொல்லப்பட்ட பேசப்பட்ட எந்தவொரு உடன்பாட்டையும் இலங்னைக அரசு நடைமுறைப்படுத்தவில்லை மாறாக மீண்டும் பாரிய நில ஆக்கரமிப்பும் நாளந்தம் படுகொலையும் காணமல் போவதும் தான் நடைபெற்று கொண்டு இருக்கிகிறது. அவ்வாறு இருக்கும் பட…
-
- 1 reply
- 1.2k views
-