Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. [size=3]Sri Lankan cabinet minister Champika Ranawaka has warned of “100 more massacres” if the Tamil people of the island were to follow the Tamil National Alliance, who he accused of calling the “nation” out to fight.[/size] [size=3]Addressing reporters, Power and Energy minister Champika Ranawaka from the JHU, a constituent party of the ruling coalition stated,[/size] [size=3] "Does Sampanthan want to create 100 more Mullivaikkals? We are ready to forgive and forget the past and think about the future. But, if Sampanthan is calling us to a fight, our nation would proudly accept the challenge." [/size] [size=3] "One Mullivaikkal is enough. D…

    • 0 replies
    • 879 views
  2. http://www.imeem.com/people/JBElonW/music/...adai_ellenthom/

  3. தலைவர் பிரபாகரனுடன்… கொளத்தூர் மணி November 26, 2020 Share 86 Views எந்த ஒரு மனிதராக இருந்தாலும், அவரை முதலில் சந்திக்கின்ற போது ஏற்படுகின்ற மதிப்பு, காலப்போக்கில் அவரின் குறைகளைக் கண்ட பின் குறைந்து கொண்டே வரும். ஆனால் தலைவர் பிரபாகரன் மிகவும் மாறுபட்டவர், தலைவர் ஆகட்டும், தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் ஆகட்டும் நாம் சந்திக்கின்ற ஒவ்வொரு சந்திப்பிலும் அவர்கள் மீதான மதிப்புக் கூடிக்கொண்டே போனது. எந்த நேரத்திலும் ஏற்கனவே இருந்த மதிப்பு ஒரு அங்குலம் அளவும் குறையவில்லை என்பது முதல் சிறப்பாகும். தலைவர் பிரபாகரன் தன்னுடை…

  4. இராணுவம் விடுவித்த ஊர் இதற்குள் உங்கள் வீடும் இருக்கிறதா

  5. வேசுபுக்கில் நோண்டு நோண்டென்டு நோண்டிற்றன்.. ஆனால் எங்கையும் கிடைக்கவில்லை. என்ர நிகழ்பட திரட்டினுள் இருந்த இரண்டு நிகழ்படங்களினுள் இந்தச் சின்னம் இருக்கிறது;தென்படுகிறது. ஆனால் நிகழ்படம் தெளிவாக இல்லையாதலால் என்னால் சின்னத்தை எடுக்கமுடியவில்லை. யாரேனும் எங்கேனும் பெற்றுவிடப் பாருங்கள்.. வரலாறு முக்கியம். என்னால் எடுக்க முடிந்தது இவ்வளவுதான்: 'இதுதான் கிட்டு பீரங்கி படையணியின் சின்னம்' சின்னத்தின் மேற்பக்கத்தில் வளைவாகத் தெரிவதில்தான் கிட்டு பீரங்கிப் படையணிக்கான முழக்கம் எழுதப்பட்டிருந்தது. 'கிட்டு பீரங்கிப் படையணியின் சின்னம்..' இந்த வெள்ளையாகத் தெரிவதில் 'கேணல் கிட்டு பீரங்கிப் படையணி' என்று எழுதப்பட்டிருந்தது. அது…

  6. http://www.youtube.com/watch?v=oLZyje9K-_o&feature=related http://www.youtube.com/watch?v=uoXVB59Qmd0&feature=related

    • 0 replies
    • 897 views
  7. புலிகளைத் தடை செய்த உலகம் சிறிலங்கா அரசாங்கத்தையும் தடை செய்யுமா?: க.வே.பாலகுமாரன் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தடை செய்த உலகம் சிறிலங்கா அரசாங்கத்தையும் தடை செய்யுமா? அல்லது வெற்று அழுத்தங்கள் மட்டுமே கொடுக்குமா என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ வானொலியான புலிகளின் குரல் அரசியல் அரங்கம் நிகழ்வில் கடந்த சனிக்கிழமை (03.06.06) அவர் ஆற்றிய உரையின் எழுத்து வடிவம்: மனிதன் ஒரு அரசியல் மிருகம் என்று முன்னர் அறிஞர் ஒருவர் கூறியிருந்தார். எங்களுடைய தியாகி திலீபன், "தமிழீழ மக்கள் எப்போதும் அரசியல் விழிப்புணர்வு கொண்டவர்களாக இருக்க வேண்டும்- அந்த விழிப்புணர்வுதான்…

  8. வணக்கம் தாய்நாடு.... பறவைகள் தங்கி செல்லும் "குருவிக்காடு"

  9. இயற்கைத் துறை­மு­கத்­துடன் கூடிய, திரு­கோ­ண­ம­லையை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்கு மீண்டும் ஒரு சர்வ­தேச காய்­ந­கர்த்­தல்கள் ஆரம்பமாகி­யுள்­ளன. திரு­கோ­ண­ம­லையைத் தமது கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்கு அமெ­ரிக்கா நீண்­ட­கா­ல­மா­கவே முயற்­சித்து வந்­தது. அதனைத் தடுப்­ப­தற்­கா­கவும், இலங்­கையில் அதி­க­ரித்து வந்த அமெ­ரிக்கத் தலை­யீட்­டுக்கு முற்­றுப்­புள்ளி வைக்கும் விதத்­திலும் தான், 1987ஆம் ஆண்டு ஜுலை 29ஆம் திகதி இலங்­கை­யுடன் உடன்­பாடு செய்து கொண்­டது இந்­தியா. அந்த உடன்­பாட்­டுக்கு அமைய, இந்­தி­யாவின் நலன்­களைப் பாதிக்கக் கூடிய வகையில், வேறெந்த நாட்­டுக்கும், திரு­ கோ­ண­மலை உள்­ளிட்ட இலங்கையின் துறை­மு­கங்­களை இரா­ணுவத் தேவைக் குப் பயன்­ப­டுத்த அனு­ம…

  10. கிளாலிக் களப்பு (கடனீரேரி) என்பது எமது மக்களின் குருதி கலந்த நீர்ப்பரப்பு ஆகும். யாழ்ப்பாணத்தில் புலிகள் நிலைகொண்டிருந்த காலத்தில் கிளாலி ஊடாக பூநகரி செல்லும் மக்களை நாகதேவன்துறையிலிருந்து வோட்டர் ஜெட் & கூகர் வகுப்புப் படகுகளில் வரும் சிங்களக் கடற்படையினர் வெட்டியும் சுட்டும் படுகொலை செய்தனர். பேந்து, யாழ்ப்பாணத்தைச் சூரியகதிர் நடவடிக்கை மூலம் வன்வளைப்புச் செய்த பின்னர் கேரதீவையும் அதனை அண்டிய பரப்புகளிலிருந்தும் கடற்றொழிலில் ஈடுபடும் தமிழ் மீனவர்களுக்கு தொல்லை கொடுத்து அவர்களை சில வேளைகளில் சுட்டும் வெட்டியும் கொன்றனர். இதனை கிளாலியில் கடற்படைத்தளம் அமைத்து நிலைபெற்றிருந்த சிங்களக் கடற்படையின் சிறப்புப் படகுச் சதளத்தினர் (Special Boat Squadron) செய்துதொல…

  11. 22.04.1987 அன்று விடுதலைப்புலிகளால் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் அமைந்திருந்த காபர்வியூ தங்கக(விடுதி)படைமுகாம் மீதான தாக்குதல் ஒரு பார்வை. யாழ்மாவட்டம் காங்கேசன்துறை பகுதியில் இருந்த துறைமுகமானது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்குத் தேவையான பொருட்களை கடல்வழிமூலம் கொண்டுவருவதற்காக அமைக்கப்பட்டது.முதலாம் ஈழப்போர் ஆரம்பிக்கப்பட்டவுடன் பெரும்பாலும் படையினருக்குத்தேவையான பொருட்களை கொண்டுவருவதற்காகப் பயண்படுத்தப்பட்டதுடன் .துறைமுகப்பகுதிக்கு சீமெந்துத் தொழிற்சாலைக்கு தேவையான பொருட்களை எடுத்துவர மற்றும் சீமெந்துகளை கொழும்புக்கு அனுப்பும்வகையில் பாரவூர்திகளில் செல்லுபவர்களிடம் தங்ககவிடுதிகளில் உள்ள படையினரும் துறைமுகப்பாதுகாப்பிற்காக அம…

  12. E- Learning Module for Regional Language Development Introducing the concept of Medical Journal Club for the Common Man in Tamil The trailer for the main video is released now - the First full video will be released on Diwali day – 02:00 GMT – 07:30 IST குறிப்பு : இந்த விழியத்தின் சில பகுதிகள் இளம் வயதினருக்கு – அதீத அச்ச உணர்வு உள்ளவர்களுக்கு ஏற்றது அல்ல. உலகத்தமிழர்களுக்கு வணக்கம், மணவை முஸ்தபா அறிவியல் தமிழ் அறக்கட்டளையின் ஒரு அங்கமான அறிவியல் தமிழ் மன்றம் You Tube Channel புதிய விழியம் வெளியீடு. Neurobiology of Fear – in Tamil அச்ச உணர்வு மனிதர்களுக்கு ஏன் ஏற்படுகிறது ? அந்த உணர்வினை எவ்வாறு மனித மூளை எதிர்கொள்கிற…

  13. வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் தெல்லிப்பளை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கந்தரோடை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கொழும்புத்துறை பற்றிய பதிவினைக் காணலாம்..!! வணக்கம் தாய்நாடு நிகழ்ச்சியின் இந்த பாகத்தில் யாழ்ப்பாணம் மாவட்டம் கல்வியங்காடு பற்றிய பதிவினைக் காணலாம்..!!

  14. ஈழம் அன்றும் இன்றும் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="a…

    • 0 replies
    • 1.4k views
  15. ‘ஆளுமையுள்ள தலைமை தொடர்பில் தமிழ் மக்களை சிந்திக்க வைத்தவர்’ தலைவர் பிரபாகரன் 59 Views இலங்கையின் வரலாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு ‘புரட்சியாளன்’. விடுதலைப்புலிகள் அமைப்பைப் பயங்கரவாத அமைப்பாகவும், அதன் தலைவரை பயங்கரவாதியாகவும் இலங்கை அரசு உருவகப்படுத்தியுள்ள போதிலும், இந்த நாட்டின் அரசியல் வரலாற்றில் அவருடைய பங்கு தவிர்க்க முடியாததாகப் பதிவாகி இருக்கின்றது. அது மட்டுமல்ல, தமிழினத்தின் நவீனகால வரலாற்றிலும் அவர் ஓர் அதி உன்னத இடத்தைப் பெற்றிருக்கின்றார். தமிழர்கள் வீரத்திற்குப் பெயர் பெற்றவர்கள். அரசர் காலத்தில் தமிழ் மன்னர்களினதும் தமிழர்களினதும் வீரம் சிறந்து விளங்கியது. ம…

  16. Started by aarul,

    Dear Friends, There is a video circulating on the internet titled “Battle at Kruger.” Some Australian tourists filmed a lion attack on a baby buffalo, but the buffalo herd counter-attacked and rescued the baby. We thought this was a good allegory for Tamils in Eelam being rescued by Tamils in Tamil Nadu, so we doctored it to make it tell the story. Additionally, it supports Ms. Jayalalitha in her campaign. Get Flash to see this player. To see the video, go to: http://www.tamilsforobama.com/TN_Jaya.html We hope you like it. Thank you. Sincerely, Tamils for Obama P.S. Mr. Vijaya …

    • 0 replies
    • 2.4k views
  17. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! This document is solely made for an educational purpose only எல்லா(hello)... வணக்கம் நண்பர்களே …/\… இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களின் தரைப்படையான தரைப்புலிகள் மரபுவழி படைத்துறையாக மாற்றம் பெறத் தொடங்கிய 1990 ஆம் அண்டில் இருந்து அவர்கள் தோற்கடிக்கப்பட்டு ஆய்தங்கள் மௌனிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு வரை அவர்கள் அணிந்திருந்த சீருடைகள் பற்றியே. இச்சீருட…

  18. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் தாம் ஆட்சிக்கு வந்தால் சிறுபான்மைத் தமிழர்களுடைய அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் தமிழர்கள் திருப்தியடையும் வகையில் அரசியல் தீர்வு வழங்கப்படும் என காலாகாலமாகத் தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை அள்ளி வழங்கினரே தவிர குறித்த வாக்குறுதிகளை இதுவரை எந்தக் கட்சியும் நிறைவேற்ற முன்வரவுமில்லை, நிறைவேற்றி இருக்கவுமில்லை. இது இவ்வாறிருக்க வழமையான பாணியில் இம்முறையும் இதே கோஷம் தென்னிலங்கைக் கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது என்பது மட்டுமல்லாமல் தமிழர்களுடைய உரிமைகளை வலியுறுத்த அவர்களுக்கு என ஒரு உறுதியான கட்சியோ அல்லது பிரதிநிதித்துவங்களோ கிடைக்காது போகும் வகையில் பல யுத்திகள் கையாளப்படுகின்றன. தமிழ்த் தேசியம்,தமிழ்த் தாயகக் கோட்பாடு என்பவற்றை மழுங்கடிக…

    • 0 replies
    • 872 views
  19. வணக்கம் தாய்நாடு.....பாண்டவெட்டை, சுழிபுரம்

  20. தேசத்தின் புயலான- நெருப்பு மனிதர்கள்!! “மற்­ற­வர்­கள் இன்­புற்­றி­ருக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத் தன்னை இல்­லா­தொ­ழிக்­கத் துணி­வது தெய்­வீ­கத் துற­வ­றம். அந்­தத் தெய்­வீ­கப் பிற­வி­கள்­தான் கரும்­பு­லி­கள்.”- தேசி­யத் தலை­வர் – தமி­ழீழ விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றின் ஞாப­கப் பக்­கங்­க­ளுள், தமிழ் மக்­கள் மறந்­தி­ருக்க முடி­யாத சாவுக்கு விலங்­கிட்ட மனி­தர்­க­ளின் நினை­வு­களை தந்த மாதம் ஜூலை.பல சம்­ப­வங்­கள் நினை­வாக நீண்டு விரிக்­கின்ற போதும் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 05 ஆம் திகதி, ஒப்பற்ற திருநாளாய் விளங்கி, தேசப் புயல்­க­ளின் வீர வ…

  21. Started by Manivasahan,

    அவமான அரசியல் சுயமரியாதை, தன்மானம் என்பவற்றிற்காகப் பதவியைத் தூக்கி எறிகின்ற அரசியல் வாதிகளையோ கொள்கை மக்கள் நலன் என்பவற்றை முதன்மைப்படுத்துகின்ற அரசியல் கட்சிகளையோ சிறிலங்கா அரசியலில் காண்பது மிகவும் கடினமானது என்றாலும் அரசியல் பதவிகளுக்காக தன்மானத்தையும் சுயமரியாதையையும் தூக்கி வீசுகின்ற அரசியல் வாதிகளுக்கு பல உதாரணங்களைக் காட்டலாம். அந்த வகையில் உடனடியாக ஞாபகம் வருகின்ற அரசியல் கட்சிகள் என்றால் அது இலங்கைத் தொழிலாளர் காங்கிரசும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுமாகத் தானிருக்கும்.. யார் ஆட்சியில் இருந்தாலும் அமைச்சர் கதிரைகளை அலங்கரிப்பது என்பதை மட்டுமே கொள்கையாகக் கொண்டு மலையக மக்களின் அறியாமையைத் தமது பெரும் ஆயுதமாகக் கொண்டும் கடந்த ஐம்பது ஆண்டுகளாகச் செயல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.