அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
தீர்வை மையப்படுத்தி ஒன்றுபடவேண்டும் விஜயகலா மகேஸ்வரன் பிரபாகரனையும் ரணிலையும் புகழ்ந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைக் குறைகூறியிருக்கிறார். இவர் ஐக்கிய தேசியக் கட்சியின் வடமாகாண அமைப்பாளராக இருந்தபோதே இவ்வாறு நடந்து கொண்டிருக்கிறார். ஒரு அரச வைபவத்தில் அமைச்சர்களுக்கும் அதிகாரிகளுக்கும் முன்னிலையில் அவர் இவ்விதம் புலிகளைப் பாராட்டியிருக்கின்றார். உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வடமாகாண அமைப்பாளர் தடைசெய்யப்பட்ட புலிகளைப் பாராட்டுவதென்பது அந்தக் கட்சிக்கு தெற்கில் பாரிய பாதிப்பையே ஏற்படுத்திவிடும். 2020 ஆம் ஆண்டு ரணிலின் ஆட்சி அமைந்தால் வடக்கு புலிகளின் கையில் சென்…
-
- 0 replies
- 447 views
-
-
பூகோள அரசியல் மாற்றங்கள்: இலங்கை எதிர்கொள்ளும் சவால் -ஹரிகரன் ஒரு உறையில் இரண்டு வாள்கள் இருக்க முடியாது என்பது போல தான், முதன்மையான நாடு என்ற தகைமையைப் பங்கு போட்டுக் கொள்ள விரும்பாத இரண்டு நாடுகளும், முட்டி மோதத் தொடங்கியிருக்கின்றன. இந்த மோதலின் விளைவுகள் இலங்கை போன்ற நாடுகளிலும் எதிரொலிக்கலாம் என்பது பொதுவான எதிர்பார்ப்பு. கடந்தவாரம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கூட இதனை ஏற்றுக் கொண்டிருக்கிறார் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் நடந்து கொண்டிருக்கும் வணிகப் போர், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நிலவி வரும் பிரச்சினைகள் என்ப…
-
- 0 replies
- 1k views
-
-
தீர்வு காணப்படுமா? நாயாற்று கடலோரத்தில் வன்முறை வெடித்து வடிந்துள்ள போதிலும், தென்னிலங்கை மீனவர்களுக்கும் முல்லைத்தீவு மீனவர்களுக்குமிடையில் எழுந்துள்ள முரண்பாடு சுமுகமாகத் தீர்க்கப்பட்டிருக்கின்றது எனக் கூறமுடியாது. அங்கு ஏற்படுத்தப்பட்ட வன்முறை கவலைக்குரியது. கடும் கண்டனத்துக்கும் உரியது. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் இனங்களுக்கிடையில் புரிந்துணர்வுடன் கூடிய நல்லுறவையும், ஐக்கியத்தையும் உருவாக்குவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற நல்லிணக்க முயற்சிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மோசமான சவால் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. கடற்றொழிலில் ஈடுபடுகின்ற மீனவர…
-
- 0 replies
- 417 views
-
-
'பழைய குருடி கதவைத் திறடி' என்ற நிலைக்கு வந்துள்ளோம்: விக்னேஸ்வரன் ஆதங்கம்! யாழ்ப்பாணம்: வடகிழக்கு தமிழ் மக்களின் உரிமைகள், எதிர்பார்ப்புகள், வருங்காலம் யாவும் இன்று ஒரு மயக்கமுற்ற நிலையை அடைந்துள்ளன என்றும், “பழைய குருடி கதவைத் திறடி” என்ற நிலைக்கு வந்துள்ளோம் என்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆதங்கத்துடன் கூறியுள்ளார். வடமாகாணசபையின் சிறப்பு கூட்டத்தில், தமிழர் தாயகத்தில் நடைபெற்றதும், நடைபெற்றுக் கொண்டிருப்பதும் இன அழிப்பு என சுட்டிக் காட்டும் தீர்மானத்தை முன்மொழிந்து பேசிய முதலமைச்கர் விக்னேஸ்வரன், "பலத்த சிரமங்களுக்கிடையே அந்த உறுதிமொழியை நிறைவேற்றச் சந்தர்ப்பம் கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். வடகிழக்கு தமிழ் மக்களின் உரித்துக்…
-
- 0 replies
- 550 views
-
-
அழகு கிறீம்களும் அபத்த அரசியலும் Published By: VISHNU 27 AUG, 2023 | 12:08 PM ஏ.எல்.நிப்றாஸ் அழகு கிறீம்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் 'இரண்டே வாரத்தில் முகத்தில் உள்ள தழும்புகள், பருக்கள் எல்லாம் நீங்கி முகம் பிரகாசமாகி அழகாகி விடுவீர்கள்' என்றுதான் ஆண்டாண்டு காலமாக விளம்பரம் செய்து கொண்டிருக்கின்றன. ஆனால், இரண்டே வாரத்தில் யாரும் அப்படி வெண்மையாக மாறியதாக சரித்திரமில்லை. இரண்டே வாரத்தில் முகம் புதுப்பொலிவு பெற்றுவிடும் என்பது உண்மையாக இருந்திருந்தால், அழகு கிறீம்களை பயன்படுத்தியோர் எல்லோரும் மூன்றாவது வாரத்திலேயே அழகிகளாக, அழகன்களாக மாறியிருப்பார…
-
- 0 replies
- 382 views
-
-
சுவரில் மோதிய ட்ரம்ப் மெக்சிக்கோ எல்லையோரம் சுவரொன்றைக் கட்டியெழுப்புவதற்கு கங்கணம் கட்டிக்கொண்டுநிற்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பிடிவாதம் காரணமாக அமெரிக்காவின் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சேவைகள் பெருமளவுக்கு ( Government Shutdown) முடங்கிப்போயிருக்கின்றன. அமெரிக்க வரியிறுப்பாளர்களுக்கு 500 கோடி டொலர்களுக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்தக்கூடிய துடுக்குத்தனமான இந்த சுவர் நிர்மாணத் திட்டத்துக்கான நிதியொதுக்கீட்டையும் பட்ஜெட்டில் உள்ளடக்காவிட்டால் அதில் கைச்சாத்திடுவதற்கு மறுத்ததன் மூலம் காங்கிரஸ் மீது தனது விருப்பத்தைத் திணிப்பதில் ட்ரம்ப் வெற்றிகண்ட போதிலும், செனட் சபையில் அந்த திட்டம் கடும் எதிர்ப்பைச் சந்திக்கவேண்டியிருந்தது.பேச்சுவார்த்தைகள் பயனளிக்கவில…
-
- 0 replies
- 871 views
-
-
ரணில்-விக்னேஸ்வரன் பிரிவும் பின்னணியும் | அரசியல் களம் |தாயக ஊடகவியலாளர் இரா மயூதரன்
-
- 0 replies
- 664 views
-
-
கிழக்கில் ஜே.வி.பி அலைக்கு எதிர்க்காற்று..! October 27, 2024 — அழகு குணசீலன் — இலங்கை ஜனாதிபதி தேர்தல் முடிவுற்று ஒரு மாதம் கடந்த நிலையில், பொதுத் தேர்தலுக்கு இன்னும் மூன்று வாரங்கள் இருக்கின்றன. முழு இலங்கையையும் போன்றே கிழக்கிலும் என்றும் இல்லாதவாறு அதிகளவான கட்சிகளும், சுயேட்சை குழுக்களும் போட்டியிடுகின்றன. இவற்றில் சில கட்சிகளும், பெரும்பாலும் அனைத்து சுயேட்சைகளும் வெற்றி வாய்ப்பு அறவே அற்றவை. வெறுமனே வாக்கு பிரிப்பர்கள். இந்த நிலையில் கடந்த ஜனாதிபதி தேர்தலிலும், தேர்தலுக்கு பின்னரும் கிழக்கில் ஜே.வி.பி.க்கு இருந்த அலை தொடர்ந்தும் அடிக்கிறதா? அதற்கான காற்று வளம் வீசுகிறதா? என்ற கேள்விகளுக்கான பதிலை வெளிச்சத்தில் தேடுகிறது இப்பதிவு. …
-
- 0 replies
- 341 views
-
-
புதிய அரசியல் யாப்பு: மலையகத் தமிழர்களின் முன்மொழிவுகள் படம் | BHANTESUJATHA அறிமுகம் மலையக மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் அடிப்படைக் கொள்கைகளையும், யாப்பு ஏற்பாடுகளையும் உள்ளடக்கிய அறிக்கையொன்றை அரசியலமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறியும் குழுவிற்கு மலையக சமூக ஆய்வு மையம் முன்வைக்கவுள்ளது. அறிக்கையின் முழு வடிவம் கீழே தரப்பட்டுள்ளது – ‘மலையகத் தமிழர்கள்’ சுமார் 200 வருடங்களுக்கு மேலாக இலங்கைத் தீவில் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பான்மையோர் மத்திய மலைநாட்டிலும் ஏனையோர் மற்றைய மாகாணங்களிலும் வசிக்கின்றனர். காடாக இருந்த மலையக மண்ணை தேயிலை, இறப்பர் செழிந்தோங்கும் பூமியாக மாற்றியவர்கள் இவர்களேயாவர். இதனூடாக…
-
- 0 replies
- 520 views
-
-
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாரால் எதற்காக உருவாக்கப்பட்டது என்பது பற்றி ஏராளமான எழுத்துக்கள் உண்டு. எனவே அது பற்றி தொடர்ந்தும் பேசுவதில் பயனில்லை. 2001இலிருந்து 2009 வரையான காலப்பகுதி வரையில் கூட்டமைப்புக்கென்றுஇ கூட்டமைப்புக்குள் ஒரு தலைமை இருந்திருக்கவில்லை. இந்தக் காலத்தில் கூட்டமைப்பின் தலைவராக தலைவர் பிரபாகரனே இருந்தார். பிரபாகரன் எதை நினைக்கின்றாரோ அதை வழிமொழியும் ஒரு அரசியல் கட்சியாகவே கூட்டமைப்பு இருந்தது. இதனை சம்பந்தன் மறுக்கலாம் ஆனால் உண்மை இதுதான். இதற்கு ஆதாரமாக ஒரு விடத்தைக் குறிப்பிட முடியும். ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) 2006இல் வடக்கு கிழக்கு இணைப்பிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் வடக்க…
-
- 0 replies
- 488 views
-
-
2025: அனுர அலையில் தொடக்கி மனிதாபிமான அலையில் முடிந்த ஆண்டு - நிலாந்தன் இந்த ஆண்டு பிறந்த போது நாட்டில் “அனுர அலை” வீசியது. இந்த ஆண்டு முடியும் போது புயலுக்கு பின்னரான ஒரு மனிதாபிமான அலை நிலவுகிறது. இரண்டுமே அலைகள்தான். இரண்டுமே அரசாங்கத்தைப் பலப்படுத்தும் அலைகள்தான். அனுர அலை என்பது தமிழ் நோக்கு நிலையில் தமிழ்த் தேசியக் கட்சிகளை பின்னுக்குத் தள்ளியது. அது நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபிக்கப்பட்டது. தமிழ் மக்கள் மத்தியில் உள்ள பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சிக்குக் கிடைத்த அதீயளவு ஆசனங்கள்தான் அரசாங்கத்துக்கும் கிடைத்தன. யாருக்கு வாக்களிக்கிறோம் என்பது தெரியாமலேயே தமிழ்மக்கள் வாக்களித்திருந்தார்கள். இப்படிப் பார்த்தால் இந்த ஆண்டு தொடங்கும் பொழுது அது தமிழ்த்தேசிய அரசியலு…
-
- 0 replies
- 174 views
-
-
முஸ்லிம் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம்: இலக்கை அடைய முடியுமா? முகம்மது தம்பி மரைக்கார் / 2020 ஜூலை 21 , பி.ப. 05:56 கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் முஸ்லிம் உறுப்பினர்கள் 21 பேர் இருந்தனர். அவர்களில் ஹிஸ்புல்லாஹ் இராஜினாமா செய்து விட்டு, கிழக்கு மாகாண ஆளுநர் பதவியைப் பெற்ற பின்னர், அந்தத் தொகை 20 ஆனது. இலங்கையில் சுமார் 10 சதவீதம் முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனவே, விகிதாசாரப்படி 22 முஸ்லிம்கள் நாடாளுமன்றில் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். கடந்த முறை கிட்டத்தட்ட இந்தத் தொகையினர் இருந்தனர். ஆனால், வருகின்ற நாடாளுமன்றில் ம…
-
- 0 replies
- 561 views
-
-
விடுதலைப் போராட்டம் ஒன்று தோற்கடிக்கப்பட்டால் அந்த குழு சார்ந்த மக்களுடைய அபிலாசைகள், கோரிக்கைகள் வென்றவர்களால் செவிசாய்க்கப்படாது. இது மன்னர் காலங்களில் இருந்தே கடைப்பிடித்து வந்த ஒரு நடைமுறை. ஆனால் வெற்றிபெற்ற கில்லாடி ஆட்சியாளர்கள் அபிவிருத்தி என்ற பெயரில் தங்களது செயற்றிட்டங்களை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் முன்னெடுத்துச்செல்வார்கள். ஆனால் அந்த அபிவிருத்தி திட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒரு சிறிய புள்ளியாகவே இருப்பார்கள். அவர்களுடைய வீடுகள் சாதாரணமானவையாகவோ ஓலைக்குடிசைகளாகவோ அல்லது தறப்பாளால் மூடப்பட்டவையாகவோ அல்லது தகரங்களினால் வேயப்பட்டதாகவே காணப்படும். ஆனால் அவர்களுடைய குடிசைகளை சூழ இருந்த சாதாரண செம்மண் பாதைகள் பிரதான பாதைகளாக அபிவிருத்தி அடையும். புதிய ப…
-
- 0 replies
- 511 views
-
-
காஷ்மீரிகளின் கறுப்புத்தினம் -மாலிக் அப்துல் ஒக்டோபர் 27 ஆம் திகதியானது, மகிழ்ச்சியற்ற காஷ்மீர் மக்களுக்கு மேலும் துக்கம், கவலை, மனச்சோர்வு, துயர்நிலை மற்றும் தாங்க முடியாத இன்னல்களை அளிக்கின்றமை உலகம் அறிந்த உண்மையாகும். இவ்வாறானதொரு துரதிஷ்டமான நாளிலேதான், இப்பூமியிலே காணப்படுகின்ற சொர்க்கமான காஷ்மீரின் ஒரு பகுதியினை வலுக்கட்டாயமாக இந்திய இராணுவம் கைப்பற்றியதுடன் அதனை நரகமாக மாற்றியுள்ளது. காஷ்மீரியர்கள்;, அவர்களது தாய் நாட்டின் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்பினை ஒரு போதும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதுடன், பிராந்தியத்தின் கொடுங்கோல் ஆட்சியாளர் மனித உரிமை மீறல்கள், இரத்த நீரோடைகளை உருவாக்குதல், உடைமைகளை அழித்தல், ஜனநாயக…
-
- 0 replies
- 259 views
-
-
பதவி அரசியலும் அரசியல் பாசாங்குகளும் -என்.கே. அஷோக்பரன் யாழ்ப்பாண மாநகர சபையில், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற விஸ்வலிங்கம் மணிவண்ணன், மேயராகத் தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். யாழ். மாநகர சபையின் வரவு- செலவுத்திட்டம், இருமுறை தோற்கடிக்கப்பட்ட நிலையில், முன்னாள் மேயர் ஆர்னோல்ட், மேயர் பதவியை இழந்த நிலையில், மீண்டும் மேயர் பதவிக்காக,இலங்கை தமிழரசுக் கட்சியால் அவர் முன்னிறுத்தப்பட்டு இருந்தார். இலங்கை தமிழரசுக் கட்சியின் 15 உறுப்பினர்கள், ஐக்கிய தேசிய கட்சியின் மூன்று உறுப்பினர்கள், தமிழர் விடுதலைக் கூட்டணியின் ஓர் உறுப்பினர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினர் என, 20 மாநகர சபை உறுப்…
-
- 0 replies
- 316 views
-
-
யாப்புருவாக்கம் தொடர்பில் துறைசார் நிபுணத்துவ ஆலோசனை பெறப்பட வேண்டும் அரசியல் தீர்வுக்கு உச்சபட்சமாக சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது பரிந்துரைத்த பிராந்தியங்கள் ஒன்றியம் தீர்வையே கோர இருப்பதாக சுமந்திரன் கூறி இருக்கிறாரே... எனும் கேள்விக்கு பதிலளித்தார் அரசியல் ஆய்வாளர் நிலாந்தன்.
-
- 0 replies
- 314 views
-
-
தண்டனையாக மாறிய தனிமைப்படுத்தல் ? நிலாந்தன். July 18, 2021 பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்யப் போவதாக கூறிவரும் அரசாங்கம் தென்னிலங்கையில் தனக்கு எதிராகப் போராடிய செயற்பாட்டாளர்களைத் தனிமைப்படுத்தற் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்திருந்து நேற்று முன்தினம் விடுவித்தது. பௌலிங்-bowling விளையாட்டில் ஒரே அடியில் பல இலக்குகளை விழுத்துவதைப் போல அரசாங்கமும் தனிமைப்படுத்தல் சட்டத்தை வைத்து தனது அரசியல் எதிரிகளை வீழ்துகிறது. என்ற தொனிப்பட ஒரு சிங்களக் கார்ட்டூனிஸ்ட் அண்மையில் ஒரு கார்ட்டூன் வரைந்திருக்கிறார். தனிமைப்படுத்த சட்டத்தை அரசாங்கம் தமிழ் மக்களுக்கு எதிராக எப்பொழுதோ பயன்படுத்த தொடங்கி விட்டது. வைரஸ் தொற்றுக் காலத்தை சாட்டாக …
-
- 0 replies
- 458 views
-
-
இந்தியத் தலைமை அமைச்சரது பயணம் ஈழத் தமிழர்களுக்கு நன்மை பயக்கட்டும் இலங்கைத் தமிழர்களின் நலன் குறித்த அக்கறையில் யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்தியத் தலைமை அமைச்சர் நான்தான் என 2016ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் திகதி சென்னையில் இடம்பெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் வைத்து இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கூறியிருந்தார். மோடி தமது இலங்கைக்கான முதல் பயணத்தை 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மேற்கொண்டிருந்தார். 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் இந்திய அரசின் தலைமை அமைச்சர் என்ற ரீதியில் அவர் முதன் முதலாக இலங்கைக்கு வந்திருந்தார். புதிய அரசுத் தலைவராக மைத்திரிபால …
-
- 0 replies
- 352 views
-
-
-
- 0 replies
- 352 views
-
-
மோடி விஜயத்தின் மறைமுகமான செய்தி தேசிய பாதுகாப்பே மிக முக்கியமானது சர்வதேச வெசாக் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட விஜயம் இலங்கை அரசாங்கத்துக்கு அசௌகரியத்தை தரக்கூடிய ஒன்றாக மாறுமோ என்ற ஒருவித நிச்சயமற்ற நிலை காணப்பட்டது. கறுப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று தேசியவாத அரசியல்வாதிகளும் பெரும்பான்மையினச் சமூகத்தவர்கள் மத்தியில் உள்ள தேசியவாத சிவில் சமூகத்தலைவர்களும் மோடியின் வருகைக்கு முன்னதாக அழைப்பு விடுத்திருந்தனர். இந்தியாவின் தலையீட்டுக்கு எதிராகவே இந்த அழைப்பு என்றும் அவர்கள் கூறியிருந்தனர். பொருளாதார மற்றும் தொழில்நுட்ப உடன்…
-
- 0 replies
- 306 views
-
-
மக்களின் பசியோடு விளையாடும் ராஜபக்ஷர்கள் புருஜோத்தமன் தங்கமயில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பழைய காணொளியொன்று, சமூக ஊடகங்களில் கடந்த இரண்டு, மூன்று நாள்களாகப் பகிரப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதில், “நாட்டு மக்களுக்கு சமையல் எரிவாயுவைக் கிரமமாக வழங்க முடியாத நல்லாட்சி அரசாங்கத்தினர், தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவார்கள்...?” என்று கேள்வியெழுப்புகின்றார். நல்லாட்சிக் காலத்தில், எதிரணி வரிசையில் இருந்த ராஜபக்ஷ(ர்கள்) ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைக் கட்டியெழுப்பிக் கொண்டிருந்த தருணத்தில், ஆற்றப்பட்ட உரையின் காணொளி அது. அந்த உரை நிகழ்த்தப்பட்டு சில ஆண்டுகளுக்குள்ளேயே, ராஜபக்ஷர்களின் அரசாங்கம், நாட்டு மக்களை சமையல் எரிவாயுவுக்க…
-
- 0 replies
- 389 views
-
-
2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரான சிங்களக் குடியேற்றம் — 13 ஐ ஆரம்பப் புள்ளியாகக்கூட ஏற்க முடியாதென்பதற்கு 2009 இன் பின்னர் அவசர அவசரமாகவும் நன்கு திட்டமிடப்பட்டும் செய்யப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் சிறந்த உதாரணம். இதனை அமெரிக்க இந்திய அரசுகளுக்குத் தமிழ் சட்டமேதைகளினால் சொல்ல முடியுமா? அப்படிச் சொல்லியிருந்தாலும் கிடைத்த பதில்தான் என்ன? சிங்களக் குடியேற்றங்கள், நில அபகரிப்புகள் பற்றி ஜெனீவா அறிக்கையில் ஒரு வரர்த்தையேனும் வெளிவரவில்யே– -அ.நிக்ஸன்- வடக்குக் கிழக்கு மாகாணங்களில் 2009 ஆம் ஆண்டு மே மாத்திற்குப் பின்னரான சூழலில் இலங்கை ஒற்றையாட்சி அரசினால் அபகரிக்கப்பட்ட காணிகள் பற்றிய விபரங்கள் உங்களிடம் இருக்…
-
- 0 replies
- 418 views
-
-
தமிழ்த்தேசிய கூட்டைமப்புடன் முட்டிமோதும் சுதந்திரக்கட்சி சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இருக்கின்ற மிதவாதத் தலைவர்களும் ஐக்கிய தேசியக்கட்சியில் இருக்கின்ற மிதவாத தலைவர்களும் வெளியே வந்து அரசியல் நோக்கங்களை ஒருபக்கம் வைத்துவிட்டு பெரும்பான்மை மக்கள் மத்தியில் அரசியலமைப்பு தீர்வுத்திட்டம் தொடர்பில் ஒரு தெளிவுபடுத்தலை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகும் புதிய அரசியலமைப்பு வரப்போகின்றதா? அல்லது அரசியலமைப்பு திருத்தம் வரப்போகின்றதா? என்று தெரியாமல் நாட்டுமக்கள் குழப்பத்திலேயே இருக்கின்றனர். அரசியல்வாதிகளும் மக்களை குழப்பும் செயற்பாடுகளிலேயே தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர். அதாவது ஒருநேரத்தில் முழுமையான அரசி…
-
- 0 replies
- 736 views
-
-
தற்போதைய தேவை என்ன !விழித்துக்கொள்ளுமா பேரவை? கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப்., புளொட், தமிழரசுக் கட்சி அதிருப்தியாளர்கள், தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பவற்றைக் உள்ளடக்கியதாகவும், கல்வியியலாளர்கள், வைத்தியர்கள், சட்டத்தரணிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மனிதவுரிமைச் செயற்பாட்டாளர்கள் என பல்துறை சார்ந்தவர்களையும் உள்ளடக்கிய மக்கள் இயக்கமாக தமிழ் மக்கள் பேரவை உருவெடுத்தது. இன்று அதன் உருவாக்கம் இரண்டாம் வருட முடிவை நோக்கி நகர்கிறது தமிழ் தேசிய இனம் தனது உரிமைக்காக ஒரு சதாப்த காலத்திற்கு மேலாக போராடி வருகின்றது. அகிம்சை வழியாக தமிழ் தலைவர்கள் போராடிய போது அப…
-
- 0 replies
- 567 views
-
-
ஐ . நா. வழங்கிய கால அவகாசத்தில் அரசாங்கம் என்ன செய்யப்போகிறது? முடியுமானவரை இராஜ தந்திர ரீதியில் செயற்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுக் கொள்ள அனைவரும் பங்களிப்பை செய்யவேண்டும். அரசாங்கம் இந்த விடயத்தில் நேர்மை யுடன் செயற்படுவது அவசியமாகும். அதேநேரம் அனைத்து தரப்பினரும் இந்த விடயங்களை குழப்பாமல் தேவையான ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கவேண்டும் யுத்தகாலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதாபிமான சட்டமீறல்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்குவதற்கு இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இரண்டுவருட கால அவகாசத்தை வழ…
-
- 0 replies
- 447 views
-