அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9225 topics in this forum
-
விக்னேஸ்வரனின் இந்துத்வா? Veeragathy Thanabalasingham on February 17, 2018 பட மூலம், SrilankaBrief எமது வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வாரந்தோறும் அரசியல் நிலைவரங்கள் குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்கள் என்ற வடிவில் தனது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி முரசொலி பத்திரிகையில் ‘உடன்பிறப்புகளுக்கு’ என்ற தலைப்பில் எழுதிய கடிதங்களை நினைவுபடுத்துவதாக எமது முதலமைச்சரின் இந்தக் கேள்வி பதில்கள் அமைந்திருக்கின்றன. தனது ‘உடன்பிறப்புகளுக்கு’ விக்னேஸ்வரன் கூறுகின்ற அரசியல் ஆலோசனைகள் அல்லது செய்கின்ற போதனைகள் என்று இத…
-
- 3 replies
- 616 views
-
-
ஒன்று படுமா தமிழ்த்தலைமைகள் ? 2000ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளை ஒன்றுபடுத்துவதற்கான அவசியம் எழுந்தது போன்ற சூழல் இப்போது வடக்கில் மீண்டும் தோன்றியிருப்பதான கருத்து வலுவடைந்திருக்கிறது. வடக்கு, கிழக்கில் ஓரிரண்டு தவிர, மற்றெல்லா உள்ளூராட்சி சபைகளிலும் யாருக்கும் பெரும்பான்மை பலமில்லாத ஊசல் நிலை ஒன்று தோன்றியிருப்பதும், தென்னிலங்கையில் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ பலத்தை வெளிப்படுத்தியிருப்பதும் இத்தகைய கருத்து வலுப்பெற்றமைக்கு முக்கிய காரணம். தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தமக்கிடையில் மோதிக் கொள்ளத் தொடங்கியுள்ளதன் விளைவாக, சிங்களத் தேசியவாத…
-
- 2 replies
- 382 views
-
-
வடக்கில் தேர்தல்களும் தமிழ் அரசியலும் சிகப்பு குறிப்புகள் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், இலங்கை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தல்கள் காரணமாக, ஆளும் தேசிய அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டு, அரசாங்கம் பிளவடைவது, கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ராஜபக்ஷவின் பரப்பியல்வாதத்துக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய எழுச்சியைத் தொடர்ந்து, தேசியவாத அரசியல், மீண்டும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஆளும் அரசாங்கத்தின் பொருளாதாரத் தோல்விகள் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்க, அரசமைப்பு ரீதியான அரசியல் தீர்வுக்காக 2015இல் கிடைக்கப்பெற்ற பொன்னான வாய்ப்பு, கிட்டத்தட்ட முழுவதுமாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 427 views
-
-
அர்த்தம் அனர்த்தமல்ல தர்க்கம் குதர்க்கமல்ல 10.02.2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த உள்ளூராட்சித் தேர்தலில் தன்னிடம் மைத்திரி – ரணில் அரசு படுதோல்வியுற்றதைத் தொடர்ந்து அரசு பாராளுமன்றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்தலை நடத்தினால்தான் ஸ்திரப்பாடு நிலைக்கும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக் ஷ கூறுகிறாரே? உள்ளூராட்சித் தேர்தலில் மக்களாணை ஆட்சி மாற்றத்துக்காகவா வழங்கப்பட்டது? மற்ற கட்சியிடம் பல சபைகள் இருப்பது பாராளுமன்ற ஸ்திரப்பாட்டுக்கு இடையூறை ஏற்படுத்துமா? அரசிடம் குறைந்த அளவு உள்ளூராட்சி சபைகள் இருப்பது ஜனநாயகத்துக்கு முரணானதல்ல, அது ஆட்சி மாற்றத்துக்கும் காரணமல்ல. கட்சி ரீதியிலும், தேசிய அரசியல் க…
-
- 0 replies
- 482 views
-
-
‘ஈழம் கரைகிறது’ மஹிந்தவின் வாக்குப் பலிக்குமா? இலங்கையில், அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அதிர்வலைகள் இன்னமும் ஓயந்தபாடில்லை. ஓயாத அலைகளாகவே அலை மோதுகின்றது. மேலும், ஓயப்போவதில்லை என்பது போலவே அரசியல் போக்குகள் தெரிகின்றன. கிராமிய மக்கள் மன்றங்கள் என அழைக்கப்படுகின்ற உள்ளூர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும், பிரதேச சபைகளுக்கான தேர்தல் முடிவுகள், முழு நாட்டையும் உலுப்பி விட்டிருக்கின்றன. இதன் தாக்கத்தால், கொழும்பு தொடர்ந்தும் கொதித்துக் கொண்டிருக்கின்றது. காலையில் ஒரு செய்தி, மதியம் வேறு ஒரு செய்தி, மாலையில் பிறிதொரு செய்தி என செய்திகள் சிறகடிக்கின்றது. …
-
- 0 replies
- 341 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் நியாயமான வலியுறுத்தல் தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தேசிய பிரச்சினை தீர மக்கள் வழங்கிய ஆணையை எவ்வகையிலும் பாதித்து விடக்கூடாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடமும் வலியுறுத்தியிருக்கின்றார். வெள்ளிக்கிழமை இரவு ஜனாதிபதியை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இருவரும் தனித்து இந்த சந்திப்…
-
- 1 reply
- 433 views
-
-
சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்? உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வி கண்டிருப்பதாக ஒரு பார்வையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும் எழுச்சி கண்டிருப்பதான ஒரு கருத்தும் பரவலாகத் தோற்றம் பெற்றிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களுடனான ஒப்பீடுகளின் அடிப்படையிலேயே, இந்தக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அத்தகைய ஒப்பீடு பொருத்தமானதா, என்பது முக்கியமான கேள்வி. ஏனென்றால், நாடாளுமன்றம், மாகாணசபைத் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தாத பல விடயங்கள், உள்ளூராட்சித் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தக் கூடியவையாக இருந்தன. நாட…
-
- 0 replies
- 484 views
-
-
சண்டைக்காரனை நம்பத்தொடங்கும் தமிழர்கள் சாட்சிக்காரன் காலில் விழுவதை விட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்றொரு பழமொழி. இந்தப் பழமொழியைத் தான் இப்போது தமிழர்கள் நாடுகிறார்களோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது. உள்ளூராட்சித் தேர்தலில் தேசியக் கட்சிகளின் ஆதிக்கம் வடக்கில் அதிகரிக்கத் தொடங்கியிருப்பது மற்றும் மஹிந்த ராஜபக் ஷவின் மீள் எழுச்சியை மையப்படுத்தி வெளிவரும் கருத்துக்களில் இருந்தே, இந்த விவகாரத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. முதலில் மஹிந்த ராஜபக் ஷவின் மீள்வருகையை சாதகமானதாக தமிழர் தரப்பிலும் சிலர் நோக்கத் தொடங்கியுள்ளதைப் பற்றிப் பார்க்கலாம். உள்ளூராட்சித் தேர்தலுக்கு…
-
- 3 replies
- 755 views
-
-
புன்னகை இராஜதந்திரத்தால் வடகொரிய, தென்கொரிய பிணக்கை தீர்த்துவைக்க முடியுமா? இவ்வாரம் தென்கொரிய தலைநகரம் சியோலில் ஆரம்பமான குளிர்கால ஒலிம்பிக் போட்டி கொரிய தீபகற்ப மக்களுக்கு அதிர்ச்சியுடன் மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது. எப்போ யுத்தம் மூளும் என்ற அச்சவுணர்வுடன் வாழ்கின்ற மக்கள் யுத்த முஸ்தீபுகளினால் அழிய வேண்டுமா என்ற ஏக்கத்துடன் வாழ்கின்றனர். ஒருபுறம் வடகொரிய தலைவரின் அணு ஆயுத நிகழ்ச்சித்திட்டம் மறுபுறம் விடமாட்டேன் பார் என்கின்ற அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்மின் கர்ச்சனைகள் கொரிய மக்களுக்கு இதமான செய்திகளாக அமையவில்லை. மாசி முதல் 9–25 திகதிகளில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டி ஆரம்ப நிகழ்வுக்…
-
- 0 replies
- 260 views
-
-
தமிழரசின் வீழ்ச்சியும் பெரமுனவின் எழுச்சியும் இதயச்சந்திரன் கடந்த உள்ளூராட்சிச் சபைத்தேர்தலில் 38 சபைகளில் அறுதி பெரும்பான்மை பெற்ற கூட்டமைப்பு, இன்று பூநகரி வெருகல் தவிர்ந்த 36 சபைகளில், பெரும்பான்மையை இழந்து பெரும் சரிவினை நோக்கியுள்ளது. தெற்கிலோ…மகிந்தாவைத் தலைவராகக் கொண்ட, ஜி.எல்.பீரிஸின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெரும் வெற்றியீட்டியுள்ளது. மறுவளமாகப் பார்த்தால் கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது பூச்சியத்திற்கு முன்னால் எண்களைப் போடுமளவுக்கு வளர்ச்சி கண்டுள்ள அதேவேளை, நல்லாட்சி கண்ட இரணிலும் மைத்திரியும் வரலாறுகாணாத தோல்வியைச் சந்தித்துள்ளனர். இந்த தேர்தல் முடிவுகள் அரசியல் மைய நீரோட…
-
- 0 replies
- 302 views
-
-
திரிசங்கு சபைகள்: குப்பைகளை அகற்றுமா? அல்லது குப்பைகளைச் சேர்க்குமா? நிலாந்தன்.. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளை பின்வருமாறு பொழிவாகக் கூறலாம். 1. கூட்டமைப்பின் ஏகபோகம் சோதனைக்குள்ளாகியுள்ளது. 2. ஒரு சிறிய சைக்கிள் அலை வீசியிருக்கிறது. 3. தமிழ் வாக்குகள் சிதறிப்போய் உள்ளன. 4. சில சபைகளைத் தவிர பெரும்பாலான சபைகளில் தொங்கு நிலை தோன்றியுள்ளது. 5. தெற்கில் அது மகிந்தவின் பலத்தை நிரூபித்திருக்கிறது. 6. ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்து எட்டு ஆண்டுகளின் பின்னரும் குறிப்பாக ஆட்சி மாற்றம் நடந்து மூன்று ஆண்டுகளின் பின்னரும் இனவாதம் இப்பொழுதும் தென்னிலங்கையில் பலமாகத்தான் காணப்படுகிறது. 7. இனவாதத்தை மென்வலு அணுகுமுறை என…
-
- 1 reply
- 452 views
-
-
தமிழ் தரப்புக்களுக்கு மக்கள் வழங்கிய ஆணை இந்த நாட்டில் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறைகளில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் அந்த மக்களின் உரிமை கோரிக்கையை தொடர்ச்சியாக ஜனநாயக ரீதியாக முன்னெடுக்க வேண்டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தோள்களில் விழுந்திருந்தது. மாறிவந்த சர்வதேச சூழலை அதாவது இறுதிப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனிதஉரிமை மீறல்கள்,போர்க்குற்றங்கள் என்பவற்றை மூலதனமாகக் கொண்டு தமிழ் மக்களது அடிப்படை பிரச்சினைகள் தொடக்கம் நிரந்தர …
-
- 0 replies
- 340 views
-
-
ஊசலாடும் நல்லாட்சி பின்வாங்கும் மஹிந்த உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்ததிலிருந்து நாட்டில் தேசிய அரசியலில் பாரிய கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கின்றது. இலங்கை அரசியல் வரலாற்றில் உள்ளூராட்சி தேர்தல் ஒன்றின் காரணமாக தேசிய அரசியல் மட்டத்தில் இந்தளவு தூரம் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டமை மிக முக்கியமானதாகவே காணப்படுகின்றது. இந்தத் தேர்தல் மிகத்தாமதமாகவே நடைபெற்றது. 2015 ஆம் ஆண்டு நடைபெற்றிருக்கவேண்டிய உள்ளூராட்சிமன்றத் தேர்தல் புதிய தேர்தல் முறை மாற்றம் காரணமாக பாரிய தாமதத்தின் பின்னரே நடைபெற்றது. தேர்தல் நடைபெறும் முன்னரே இந்தத் தேர்தலின் பின்னர் பாரிய அரசியல் நெருக்கடிகள் ஏற்படும் …
-
- 0 replies
- 499 views
-
-
சரிவும் சரித்திரமும் இலங்கையின் தேர்தல் சரித்திரத்தில் ஆட்சியிலுள்ள கட்சிகளை விடவும் மூன்றாம் நிலைக் கட்சிக்கு மக்கள் அதிகூடிய வாக்களித்ததொரு தேர்தலாக நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் ேதர்தல் நோக்கப்படுகிறது. இத்தேர்தல் பெறுபேறுகள் ஸ்ரீலங்கா சுதந்தி ரக் கட்சி, அதன் கூட்டமைப்பான ஐக்கிய மக் கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் வாக்கு வங்கியில் கணிசமான சரிவை ஏற்படுத்தியுள்ளதுடன் சரித்திரமாகவும் மாற்றியிருக்கிறது. அத்துடன் இந்நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளதோடு, அதிருப்திகளின் ெவளிப்பாட்டையும் தென்னிலங்கையின் எதிர்கால நிலைப்…
-
- 0 replies
- 538 views
-
-
அரசியல் சுனாமி நடந்து முடிந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளினால் ஏற்பட்டிருந்த அரசியல் நெருக்கடிகளுக்கு முடிவு காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், நிலைமைகள் சீரடைந்திருக்கின்றனவா என்பது தெளிவற்றதாகவே காணப்படுகின்றது. நல்லாட்சி அரசாங்கமே தொடர்ந்து பதவியில் இருக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலக வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படுமெனவும் ஐக்கிய தேசிய கட்சி மறுசீரமைக்கப்படும் என்ற அறிவித்தல்களும் வெளிவந்திருக்கின்றன. நல்லாட்சி அரசாங்கம் தொடர்ந்து பதவியில் இருப்பதற்கு ஜனாதிப…
-
- 0 replies
- 360 views
-
-
மத ஸ்தலங்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துவதற்கு நடவடிக்கை தேவை - இன, மதங்களுக்கிடையே முறுகலை ஏற்படுத்தி மக்களுக்கிடையே பிரச்சினைகளை ஏற்படுத்துவதற்கான முயற்சிகள் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகளை தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகளில் வைப்பதும் இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் மதஸ்தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதும் தெய்வசிலைகள் உடைக்கப்படும் நிகழ்வுகளும் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான அரசாங்கம் பதவியிலி…
-
- 0 replies
- 267 views
-
-
தேர்தலில் யார் தோற்றார்கள்? உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, குப்பையள்ளுவதற்கான தேர்தல் என்று, கொச்சையாகவும் கேலியாகவும் குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரம், மிகக்குறைவானது என்ற நிலையில், அவர்களின் முக்கியமான பணிகளுள் ஒன்றாக, கழிவகற்றலே காணப்படுவதைச் சுட்டிக்காட்டித் தான், இவ்வாறு அழைப்பதுண்டு. அப்படிப்பட்ட தேர்தலொன்று, நாட்டின் தேசிய அரசியலையே மாற்றியமைக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது என்றால், யோசிக்கத் தான் வேண்டியிருக்கிறது. நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் வந்திருக்கின்றன. கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்றங்களை, பத்திரிகைகளை வாசிப்போர்,…
-
- 0 replies
- 484 views
-
-
பேர்லின் சுவர்: இருந்த காலமும் இறந்த காலமும் இருந்தாலும் அழிந்தாலும் சில வரலாற்றுச் சின்னங்கள் பிறவற்றிலும் முக்கியமானவை. அவற்றின் தொன்மையை விட, வரலாற்றுப் பெருமை அவற்றுக்கு அவ்விடத்தை வழங்குகிறது. உலக அரசியல் வரலாற்றில் தமக்கெனத் தனியிடம் பிடித்த சின்னங்கள் வெகுசில. குறிப்பாகத் தேச அரசாங்கங்களின் தோற்றமும் மன்னராட்சியின் முடிவும் விளைவித்த, புதிய அரசு முறையும் அதன் விருத்தியும் அப்போக்கில் நடந்த உலகப் போர்களின் அவலங்களுக்குப் பிந்திய, தத்துவார்த்த அரசியல் வரலாற்றுச் சின்னங்கள் முக்கியமானவை. ஆனால், அவைபற்றிப் பேசுதல் குறைவு. அவற்றுள் ஒன்று, இன்றுவரை முரண்படும் கதையாடல்களால், கட…
-
- 0 replies
- 716 views
-
-
அரசியல் தீக்குளிப்பு – பி.மாணிக்கவாசகம் தோற்றவர் வெல்வர். வென்றவர் தோற்பர். இது தேர்தல் நியதி. தேர்தல் நீதியும்கூட. இதனை உள்ளுராட்சித் தேர்தல் முகத்தில் அடித்தாற் போல நாட்டின் அரசியல்வாதிகளுக்கு உணர்த்தியிருக்கின்றது. பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீடு, தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த கலப்பு முறையைக் கொண்டது, முதன் முறையாக அரசியல் ரீதியான அந்தஸ்தைப்பெற்றது போன்ற பல சிறப்புக்களைக் கொண்ட இந்தத் தேர்தல், எதிர்பாராத பெறுபேறுகளைத் தந்து, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றது. அதையும்கூட இந்த் தேர்தலின் ஒரு சிறப்பு என்று கொண்டால், அது தவறாக இருக்க முடியாது. ஒரே நாளில் நாடளாவிய ரீதியில் முதன…
-
- 0 replies
- 527 views
-
-
தமிழ்த் தலைவர்களுக்கு புள்ளடிகள் உணர்த்திய பாடங்கள் - க. அகரன் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சொல்வர். இந்நிலையினையே, அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் வெளிப்பாடாகக் காணமுடிகிறது. இலங்கைத் தேசத்தில் கடந்த காலங்களில் பல தேர்தல்கள் வந்து போயிருந்தாலும், அவற்றில் குறிப்பிட்டுச் செல்லக்கூடியதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஒரு சில தேர்தல்களே அமைந்துள்ளன. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பது, கடந்த காலங்களில் இத்தனை புரட்சிமிக்கதாக எவராலும் பார்க்கப்படவில்லை. எனினும் இம்முறை தேர்தல், சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததான ஒரு தோற்…
-
- 0 replies
- 411 views
-
-
மஹிந்த இருந்த இடத்திலேயே; ஐ.தே.க தான் சரிந்தது கடந்த சனிக்கிழமை, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி பெற்ற வெற்றி, மாபெரும் வெற்றியாகக் கருதலாமா? தேர்தல் நடைபெற்ற 340 உள்ளூராட்சி சபைகளில், பொதுஜன பெரமுன 239 சபைகளில் பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றி இருக்கிறது. ஆனால், அவற்றிலும் பெரும்பாலானவை, கடந்த முறை அவற்றின் பதவிக் காலம் முடியும் வரை மஹிந்தவின் தலைமையிலேயே இயங்கி வந்தன. அந்த வகையில், மஹிந்த, ஏறத்தாழ தம்மிடம் இருந்ததையே கைப்பற்றிக் கொண்டு இருக்கிறார். எனவே, இது மா பெரும் வெற்றியாகக் கருதலாமா என்ற கேள்வி எழுகிறது. …
-
- 0 replies
- 365 views
-
-
உள்ளுராட்சி சபைத்தேர்தல்! அமைதிப்புயலா? சி.அ.ஜோதிலிங்கம்- அரசியல் ஆய்வாளர் உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஒருவாறு முடிவடைந்து விட்டது. தேர்தல் ஆணையாளர் மிகக் கடுமையாக நின்றதனால் தேர்தல் துஸ்பிரயோகங்கள் பெரிய அளவிற்கு இடம்பெறவில்லை. ஆங்காங்கே மட்டும் சில இடம்பெற்றன. அவை தேர்தல் முடிவுகளில் பெரியளவில் தாக்கங்களை செலுத்தவில்லை. இது விடயத்தில் தேர்தல் ஆணையாளரை பாராட்டியே ஆகவேண்டும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நாடு முழுவதும் ஒரே நாளில் நடாத்துவது இலகுவான ஒன்றல்ல. இத்தேர்தல் உள்ளூர் மட்டத் தேர்தலாக இருந்த போதும் நடைமுறையில் அதனை மட்டும் தீர்மானித்தாக இருக்கவில்லை. சர்வதேச, இலங்கை மட்ட, தமிழர் தாயக மட்ட அரசியலைத் தீர்மானிக்கும் தேர்தலாக இருந்தது. …
-
- 0 replies
- 362 views
-
-
மாயாஜாலம் ஒரு மாயாஜாலம் போலவே, உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் புதிய முறைமை, இன்னும் பலருக்குத் தெரிந்து கொண்டிருக்கிறது. ஒரு சபையில், அதிக வட்டாரங்களை வென்ற கட்சிக்கும் அதே சபையில் ஒரு வட்டாரத்தை மட்டும் வெற்றிகொண்ட கட்சிக்கும், இறுதியில் ஒரே தொகை உறுப்பினர்கள் கிடைத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட முக்கால்வாசி வட்டாரங்களில் வெற்றிபெற்ற கட்சிக்கு, அந்த சபையில் ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் ஏற்பட்டுள்ளது. அதிக வட்டாரங்களை வெற்றிகொண்ட கட்சிக்காரர்கள், அந்த வெற்றியைக் கொண்டாட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். நடைபெற்று முடிந்த தேர்தலானது, தேசிய ரீதியாக அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது. அரசாங்…
-
- 0 replies
- 290 views
-
-
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்களின் பதில் - அதிரன் நீதியாகவும் சுதந்திரமாகவும் தேர்தலை நடத்துவதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டு, முதல் தடவையாக ஒரே நாளில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலொன்று நடந்து முடிந்திருக்கிறது. இதில், பிரதான கட்சிகள் பலப்பரீட்சையொன்றை நடத்தி முடித்திருக்கின்றன என்றுதான் சொல்லிக்கொள்ள முடியும். இதற்கென்றே உருவாக்கப்பட்டது போன்று, மொட்டு எல்லாவற்றையும் மேவியிருக்கிறது. நாட்டில் என்ன நடக்கப்போகிறது என்று, ஜனாதிபதியின் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தலால் குழப்பமடைந்தே இருக்கிறார்கள். உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலில், 43 அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 222 சுயேட்…
-
- 0 replies
- 466 views
-
-
வாக்குச்சீட்டால் தலைவிதியை வெல்ல முடியுமா? பெரும் எதிர்பார்ப்புடன் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 2018ம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. முடிவுகள் வெளியாகும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட எதிர்வு கூரல்களின் பெரும்பாலானவை, பொய்பிக்கப்பட்டு உள்ளனவென்றே கூறலாம். அதிர்ச்சி தரும் முடிவுகள், மகத்தான முடிவுகள், எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் என்றவாறான பல்வகையான முடிவுகளை, மக்கள் வழங்கியுள்ளனர். தற்போது நடைபெற்ற குட்டித் தேர்தல் முடிவுகள் மூலம், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தமது மக்களிடம் கொண்டுள்ள செல்வாக்குப் பற்றிய நாடித்துடிப்பை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. …
-
- 0 replies
- 391 views
-