Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. விக்னேஸ்வரனின் இந்துத்வா? Veeragathy Thanabalasingham on February 17, 2018 பட மூலம், SrilankaBrief எமது வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வாரந்தோறும் அரசியல் நிலைவரங்கள் குறித்து ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கான பதில்கள் என்ற வடிவில் தனது கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டு வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் கருணாநிதி முரசொலி பத்திரிகையில் ‘உடன்பிறப்புகளுக்கு’ என்ற தலைப்பில் எழுதிய கடிதங்களை நினைவுபடுத்துவதாக எமது முதலமைச்சரின் இந்தக் கேள்வி பதில்கள் அமைந்திருக்கின்றன. தனது ‘உடன்பிறப்புகளுக்கு’ விக்னேஸ்வரன் கூறுகின்ற அரசியல் ஆலோசனைகள் அல்லது செய்கின்ற போதனைகள் என்று இத…

  2. ஒன்று படுமா தமிழ்த்தலைமைகள் ? 2000ஆம் ஆண்­டு­களின் தொடக்­கத்தில், தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சி­களை ஒன்­று­ப­டுத்­து­வ­தற்­கான அவ­சியம் எழுந்­தது போன்ற சூழல் இப்­போது வடக்கில் மீண்டும் தோன்­றி­யி­ருப்­ப­தான கருத்து வலு­வ­டைந்­தி­ருக்­கி­றது. வடக்கு, கிழக்கில் ஓரி­ரண்டு தவிர, மற்­றெல்லா உள்­ளூ­ராட்சி சபை­க­ளிலும் யாருக்கும் பெரும்­பான்மை பல­மில்­லாத ஊசல் நிலை ஒன்று தோன்­றி­யி­ருப்­பதும், தென்­னி­லங்­கையில் மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ பலத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருப்­பதும் இத்­த­கைய கருத்து வலுப்­பெற்­ற­மைக்கு முக்­கிய காரணம். தமிழ்த் தேசிய அர­சியல் கட்­சிகள் தமக்­கி­டையில் மோதிக் கொள்ளத் தொடங்­கி­யுள்­ளதன் விளை­வாக, சிங்­களத் தேசி­ய­வாத…

  3. வடக்கில் தேர்தல்களும் தமிழ் அரசியலும் சிகப்பு குறிப்புகள் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள், இலங்கை முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. இத்தேர்தல்கள் காரணமாக, ஆளும் தேசிய அரசாங்கத்தில் பிளவு ஏற்பட்டு, அரசாங்கம் பிளவடைவது, கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ராஜபக்‌ஷவின் பரப்பியல்வாதத்துக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய எழுச்சியைத் தொடர்ந்து, தேசியவாத அரசியல், மீண்டும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. ஆளும் அரசாங்கத்தின் பொருளாதாரத் தோல்விகள் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருக்க, அரசமைப்பு ரீதியான அரசியல் தீர்வுக்காக 2015இல் கிடைக்கப்பெற்ற பொன்னான வாய்ப்பு, கிட்டத்தட்ட முழுவதுமாக இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. …

  4. அர்த்தம் அனர்த்தமல்ல தர்க்கம் குதர்க்கமல்ல 10.02.2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தன்­னிடம் மைத்­திரி – ரணில் அரசு படு­தோல்­வி­யுற்­றதைத் தொடர்ந்து அரசு பாரா­ளு­மன்­றத்தைக் கலைத்துப் பொதுத் தேர்­தலை நடத்­தி­னால்தான் ஸ்திரப்­பாடு நிலைக்கும் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ பக் ஷ கூறு­கி­றாரே? உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் மக்­க­ளாணை ஆட்சி மாற்­றத்­துக்­கா­கவா வழங்­கப்­பட்­டது? மற்ற கட்­சி­யிடம் பல சபைகள் இருப்­பது பாரா­ளு­மன்ற ஸ்திரப்­பாட்­டுக்கு இடை­யூறை ஏற்­ப­டுத்­துமா? அர­சிடம் குறைந்த அளவு உள்­ளூ­ராட்சி சபைகள் இருப்­பது ஜன­நா­ய­கத்­துக்கு முர­ணா­ன­தல்ல, அது ஆட்சி மாற்­றத்­துக்கும் கார­ண­மல்ல. கட்சி ரீதி­யிலும், தேசிய அர­சியல் க…

  5. ‘ஈழம் கரைகிறது’ மஹிந்தவின் வாக்குப் பலிக்குமா? இலங்கையில், அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் அதிர்வலைகள் இன்னமும் ஓயந்தபாடில்லை. ஓயாத அலைகளாகவே அலை மோதுகின்றது. மேலும், ஓயப்போவதில்லை என்பது போலவே அரசியல் போக்குகள் தெரிகின்றன. கிராமிய மக்கள் மன்றங்கள் என அழைக்கப்படுகின்ற உள்ளூர் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும், பிரதேச சபைகளுக்கான தேர்தல் முடிவுகள், முழு நாட்டையும் உலுப்பி விட்டிருக்கின்றன. இதன் தாக்கத்தால், கொழும்பு தொடர்ந்தும் கொதித்துக் கொண்டிருக்கின்றது. காலையில் ஒரு செய்தி, மதியம் வேறு ஒரு செய்தி, மாலையில் பிறிதொரு செய்தி என செய்திகள் சிறகடிக்கின்றது. …

  6. எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்­தனின் நியா­ய­மான வலி­யு­றுத்தல் தேசிய அர­சாங்­கத்தில் ஏற்­பட்­டுள்­ள­ நெ­ருக்­கடி நிலை தேசிய பிரச்­சினை தீர மக்கள் வழங்­கிய ஆணையை எவ்­வ­கை­யிலும் பாதித்­து­ வி­டக்­கூ­டாது என்று எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் தலை­வ­ருமான இரா. சம்­பந்தன் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வி­டமும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமும் வலி­யு­றுத்­தி­யி­ருக்­கின்றார். வெள்­ளிக்­கி­ழமை இரவு ஜனா­தி­ப­தியை அவ­ரது உத்­தி­யோ­கபூர்வ வாசஸ்­த­லத்தில் சந்­தித்த எதிர்க்­கட்சித் தலைவர் தற்­போது ஏற்­பட்­டுள்ள அர­சியல் நெருக்­கடி குறித்து விரி­வாக பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இரு­வரும் தனித்து இந்த சந்­திப்­…

  7. சரிந்து போகிறதா கூட்டமைப்பின் சாம்ராஜ்யம்? உள்ளூராட்சித் தேர்தலில், வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு படுதோல்வி கண்டிருப்பதாக ஒரு பார்வையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பெரும் எழுச்சி கண்டிருப்பதான ஒரு கருத்தும் பரவலாகத் தோற்றம் பெற்றிருக்கிறது. கடந்த நாடாளுமன்ற, மாகாணசபைத் தேர்தல்களுடனான ஒப்பீடுகளின் அடிப்படையிலேயே, இந்தக் கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அத்தகைய ஒப்பீடு பொருத்தமானதா, என்பது முக்கியமான கேள்வி. ஏனென்றால், நாடாளுமன்றம், மாகாணசபைத் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தாத பல விடயங்கள், உள்ளூராட்சித் தேர்தல்களில் செல்வாக்குச் செலுத்தக் கூடியவையாக இருந்தன. நாட…

  8. சண்டைக்காரனை நம்பத்தொடங்கும் தமிழர்கள் சாட்­சிக்­காரன் காலில் விழு­வதை விட சண்­டைக்­காரன் காலில் விழு­வது மேல் என்­றொரு பழ­மொழி. இந்தப் பழ­மொ­ழியைத் தான் இப்­போது தமி­ழர்கள் நாடு­கி­றார்­களோ என்ற கேள்வி எழுந்­தி­ருக்­கி­றது. உள்­ளூ­ராட்சித் தேர்­தலில் தேசியக் கட்­சி­களின் ஆதிக்கம் வடக்கில் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யி­ருப்­பது மற்றும் மஹிந்த ராஜபக் ஷவின் மீள் எழுச்­சியை மையப்­ப­டுத்தி வெளி­வரும் கருத்­துக்­களில் இருந்தே, இந்த விவ­கா­ரத்தைப் பார்க்க வேண்­டி­யுள்­ளது. முதலில் மஹிந்த ராஜபக் ஷவின் மீள்­வ­ரு­கையை சாத­க­மா­ன­தாக தமிழர் தரப்­பிலும் சிலர் நோக்கத் தொடங்­கி­யுள்­ளதைப் பற்றிப் பார்க்­கலாம். உள்­ளூ­ராட்சித் தேர்­த­லுக்கு…

  9. புன்­னகை இரா­ஜ­தந்­தி­ரத்தால் வட­கொ­ரிய, தென்­கொ­ரிய பிணக்கை தீர்த்­து­வைக்க முடி­யுமா? இவ்­வாரம் தென்­கொ­ரிய தலை­ந­கரம் சியோலில் ஆரம்­ப­மான குளிர்­கால ஒலிம்பிக் போட்டி கொரிய தீப­கற்ப மக்­க­ளுக்கு அதிர்ச்­சி­யுடன் மகிழ்ச்­சி­யையும் கொடுத்­துள்­ளது. எப்போ யுத்தம் மூளும் என்ற அச்­ச­வு­ணர்­வுடன் வாழ்­கின்ற மக்கள் யுத்த முஸ்­தீ­பு­க­ளினால் அழிய வேண்­டுமா என்ற ஏக்­கத்­துடன் வாழ்­கின்­றனர். ஒருபுறம் வட­கொ­ரிய தலை­வரின் அணு ஆயுத நிகழ்ச்­சித்­திட்டம் மறு­புறம் விட­மாட்டேன் பார் என்­கின்ற அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்மின் கர்ச்­ச­னைகள் கொரிய மக்­க­ளுக்கு இத­மான செய்­தி­க­ளாக அமை­ய­வில்லை. மாசி முதல் 9–25 திக­தி­களில் நடை­பெ­ற­வுள்ள ஒலிம்பிக் போட்டி ஆரம்ப நிகழ்­வுக்…

  10. தமிழரசின் வீழ்ச்சியும் பெரமுனவின் எழுச்சியும் இதயச்சந்திரன் கடந்த உள்ளூராட்சிச் சபைத்தேர்தலில் 38 சபைகளில் அறுதி பெரும்பான்மை பெற்ற கூட்டமைப்பு, இன்று பூநகரி வெருகல் தவிர்ந்த 36 சபைகளில், பெரும்பான்மையை இழந்து பெரும் சரிவினை நோக்கியுள்ளது. தெற்கிலோ…மகிந்தாவைத் தலைவராகக் கொண்ட, ஜி.எல்.பீரிஸின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பெரும் வெற்றியீட்டியுள்ளது. மறுவளமாகப் பார்த்தால் கஜேந்திரகுமாரின் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது பூச்சியத்திற்கு முன்னால் எண்களைப் போடுமளவுக்கு வளர்ச்சி கண்டுள்ள அதேவேளை, நல்லாட்சி கண்ட இரணிலும் மைத்திரியும் வரலாறுகாணாத தோல்வியைச் சந்தித்துள்ளனர். இந்த தேர்தல் முடிவுகள் அரசியல் மைய நீரோட…

  11. திரிசங்கு சபைகள்: குப்பைகளை அகற்றுமா? அல்லது குப்பைகளைச் சேர்க்குமா? நிலாந்தன்.. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகளை பின்வருமாறு பொழிவாகக் கூறலாம். 1. கூட்டமைப்பின் ஏகபோகம் சோதனைக்குள்ளாகியுள்ளது. 2. ஒரு சிறிய சைக்கிள் அலை வீசியிருக்கிறது. 3. தமிழ் வாக்குகள் சிதறிப்போய் உள்ளன. 4. சில சபைகளைத் தவிர பெரும்பாலான சபைகளில் தொங்கு நிலை தோன்றியுள்ளது. 5. தெற்கில் அது மகிந்தவின் பலத்தை நிரூபித்திருக்கிறது. 6. ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்து எட்டு ஆண்டுகளின் பின்னரும் குறிப்பாக ஆட்சி மாற்றம் நடந்து மூன்று ஆண்டுகளின் பின்னரும் இனவாதம் இப்பொழுதும் தென்னிலங்கையில் பலமாகத்தான் காணப்படுகிறது. 7. இனவாதத்தை மென்வலு அணுகுமுறை என…

  12. தமிழ் தரப்­புக்­க­ளுக்கு மக்கள் வழங்­கிய ஆணை இந்த நாட்டில் 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டதில் இருந்து தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் அணு­கு­மு­றை­களில் மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. 2009 ஆம் ஆண்டு தமிழ் மக்­களின் உரி­மைக்­கான ஆயுதப் போராட்டம் மௌனிக்­கப்­பட்ட பின்னர் அந்த மக்­களின் உரிமை கோரிக்­கையை தொடர்ச்­சி­யாக ஜன­நா­யக ரீதி­யாக முன்­னெ­டுக்க வேண்­டிய பாரிய பொறுப்பு தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தோள்­களில் விழுந்­தி­ருந்­தது. மாறி­வந்த சர்­வ­தேச சூழலை அதா­வது இறுதிப் போரின் போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனிதஉரிமை மீறல்கள்,போர்க்­குற்­றங்கள் என்­ப­வற்றை மூல­த­ன­மாகக் கொண்டு தமிழ் மக்­க­ளது அடிப்­படை பிர­ச­்­சி­னைகள் தொடக்கம் நிரந்­தர …

  13. ஊசலாடும் நல்லாட்சி பின்வாங்கும் மஹிந்த உள்­ளூ­ராட்சி தேர்தல் முடி­வுகள் வெளி­வந்­ததி­லி­ருந்து நாட்டில் தேசிய அர­சி­யலில் பாரிய கொந்­த­ளிப்பு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது. இலங்கை அர­சியல் வர­லாற்றில் உள்­ளூ­ராட்சி தேர்தல் ஒன்றின் கார­ண­மாக தேசிய அர­சியல் மட்­டத்தில் இந்­த­ளவு தூரம் பாரிய நெருக்­க­டிகள் ஏற்­பட்­டமை மிக முக்­கி­ய­மா­ன­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. இந்தத் தேர்தல் மிகத்­தா­ம­த­மா­கவே நடை­பெற்­றது. 2015 ஆம் ஆண்டு நடை­பெற்­றி­ருக்­க­வேண்­டிய உள்­ளூ­ராட்­சி­மன்றத் தேர்தல் புதிய தேர்தல் முறை மாற்றம் கார­ண­மாக பாரிய தாம­தத்தின் பின்­னரே நடை­பெற்­றது. தேர்தல் நடை­பெறும் முன்­னரே இந்தத் தேர்­தலின் பின்னர் பாரிய அர­சியல் நெருக்­க­டிகள் ஏற்­படும் …

  14. சரிவும் சரித்திரமும் இலங்­கையின் தேர்தல் சரித்­தி­ரத்தில் ஆட்­சி­யி­லுள்ள கட்­சி­களை விடவும் மூன்றாம் நிலைக் கட்­சிக்கு மக்கள் அதிகூடிய வாக்­க­ளித்­த­தொரு தேர்தலாக நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சி மன்றத் ேதர்தல் நோக்­கப்­ப­டு­கி­றது. இத்தேர்தல் பெறு­பே­றுகள் ஸ்ரீலங்­கா சுதந்­தி ரக் கட்­சி­, அதன் கூட்­ட­மைப்­பான ஐக்­கிய மக் கள் சுதந்­திரக் கூட்­ட­மைப்­பு, ஐக்­கிய தேசியக் கட்­சி­ ஆகியவற்றின் வாக்கு வங்­கியில் கணி­ச­மான சரிவை ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­துடன் சரித்­தி­ர­மா­கவும் மாற்­றி­யி­ருக்­கி­றது. அத்­துடன் இந்­நாட்டில் அர­சியல் ஸ்திரத்­தன்­மையைக் கேள்­விக்­கு­றி­யாக்­கி­யுள்­ள­தோடு, அதிருப்­தி­களின் ெவளிப்­பாட்­டையும் தென்­னி­லங்­கையின் எதிர்­கால நிலைப்…

  15. அரசியல் சுனாமி நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சித் தேர்தல் முடி­வு­க­ளினால் ஏற்­பட்­டி­ருந்த அர­சியல் நெருக்­க­டி­க­ளுக்கு முடிவு காணப்­பட்­டுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டுள்ள போதிலும், நிலை­மைகள் சீர­டைந்­தி­ருக்­கின்­ற­னவா என்­பது தெளி­வற்­ற­தா­கவே காணப்­ப­டு­கின்­றது. நல்­லாட்சி அர­சாங்­கமே தொடர்ந்து பத­வியில் இருக்கும் என்றும் பிரதமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க பதவி விலக வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை அமைச்­ச­ர­வையில் மாற்­றங்கள் ஏற்­ப­டுத்­தப்­படுமெனவும் ஐக்­கிய தேசி­ய­ கட்சி மறு­சீ­ர­மைக்­கப்­படும் என்ற அறி­வித்­தல்­களும் வெளி­வந்­தி­ருக்­கின்­றன. நல்­லாட்சி அர­சாங்கம் தொடர்ந்து பத­வியில் இருப்­ப­தற்கு ஜனா­தி­ப…

  16. மத ஸ்தலங்கள் மீதான தாக்­கு­தல்­களை நிறுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை தேவை - இன, மதங்­க­ளுக்­கி­டையே முறு­கலை ஏற்­ப­டுத்தி மக்­க­ளுக்­கி­டையே பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களில் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்­றன. வடக்கு, கிழக்கில் புத்தர் சிலை­களை தமி­ழர்கள் செறிந்­து­வாழும் பகு­தி­களில் வைப்­பதும் இந்­துக்கள், முஸ்­லிம்கள், கிறிஸ்­த­வர்­களின் மதஸ்­த­லங்கள் மீது தாக்­குதல் நடத்­தப்­ப­டு­வதும் தெய்­வ­சி­லைகள் உடைக்­கப்­படும் நிகழ்­வு­களும் தொடர்ச்­சி­யாக இடம்­பெற்று வரு­கின்றன. முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அர­சாங்கம் பத­வி­யி­லி…

  17. தேர்தலில் யார் தோற்றார்கள்? உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை, குப்பையள்ளுவதற்கான தேர்தல் என்று, கொச்சையாகவும் கேலியாகவும் குறிப்பிடும் வழக்கம் இருக்கிறது. இலங்கையின் உள்ளூராட்சி மன்றங்களுக்கான அதிகாரம், மிகக்குறைவானது என்ற நிலையில், அவர்களின் முக்கியமான பணிகளுள் ஒன்றாக, கழிவகற்றலே காணப்படுவதைச் சுட்டிக்காட்டித் தான், இவ்வாறு அழைப்பதுண்டு. அப்படிப்பட்ட தேர்தலொன்று, நாட்டின் தேசிய அரசியலையே மாற்றியமைக்கும் அளவுக்கு மாறியிருக்கிறது என்றால், யோசிக்கத் தான் வேண்டியிருக்கிறது. நடந்துமுடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் முடிவுகள் வந்திருக்கின்றன. கொழும்பு அரசியலில் ஏற்பட்டுள்ள பதற்றங்களை, பத்திரிகைகளை வாசிப்போர்,…

  18. பேர்லின் சுவர்: இருந்த காலமும் இறந்த காலமும் இருந்தாலும் அழிந்தாலும் சில வரலாற்றுச் சின்னங்கள் பிறவற்றிலும் முக்கியமானவை. அவற்றின் தொன்மையை விட, வரலாற்றுப் பெருமை அவற்றுக்கு அவ்விடத்தை வழங்குகிறது. உலக அரசியல் வரலாற்றில் தமக்கெனத் தனியிடம் பிடித்த சின்னங்கள் வெகுசில. குறிப்பாகத் தேச அரசாங்கங்களின் தோற்றமும் மன்னராட்சியின் முடிவும் விளைவித்த, புதிய அரசு முறையும் அதன் விருத்தியும் அப்போக்கில் நடந்த உலகப் போர்களின் அவலங்களுக்குப் பிந்திய, தத்துவார்த்த அரசியல் வரலாற்றுச் சின்னங்கள் முக்கியமானவை. ஆனால், அவைபற்றிப் பேசுதல் குறைவு. அவற்றுள் ஒன்று, இன்றுவரை முரண்படும் கதையாடல்களால், கட…

  19. அரசியல் தீக்குளிப்பு – பி.மாணிக்கவாசகம் தோற்றவர் வெல்வர். வென்றவர் தோற்பர். இது தேர்தல் நியதி. தேர்தல் நீதியும்கூட. இதனை உள்ளுராட்சித் தேர்தல் முகத்தில் அடித்தாற் போல நாட்டின் அரசியல்வாதிகளுக்கு உணர்த்தியிருக்கின்றது. பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீடு, தொகுதி மற்றும் விகிதாசாரம் கலந்த கலப்பு முறையைக் கொண்டது, முதன் முறையாக அரசியல் ரீதியான அந்தஸ்தைப்பெற்றது போன்ற பல சிறப்புக்களைக் கொண்ட இந்தத் தேர்தல், எதிர்பாராத பெறுபேறுகளைத் தந்து, பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கின்றது. அதையும்கூட இந்த் தேர்தலின் ஒரு சிறப்பு என்று கொண்டால், அது தவறாக இருக்க முடியாது. ஒரே நாளில் நாடளாவிய ரீதியில் முதன…

  20. தமிழ்த் தலைவர்களுக்கு புள்ளடிகள் உணர்த்திய பாடங்கள் - க. அகரன் ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்று சொல்வர். இந்நிலையினையே, அண்மையில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் வெளிப்பாடாகக் காணமுடிகிறது. இலங்கைத் தேசத்தில் கடந்த காலங்களில் பல தேர்தல்கள் வந்து போயிருந்தாலும், அவற்றில் குறிப்பிட்டுச் செல்லக்கூடியதும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், ஒரு சில தேர்தல்களே அமைந்துள்ளன. இந்நிலையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பது, கடந்த காலங்களில் இத்தனை புரட்சிமிக்கதாக எவராலும் பார்க்கப்படவில்லை. எனினும் இம்முறை தேர்தல், சர்வதேச ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததான ஒரு தோற்…

  21. மஹிந்த இருந்த இடத்திலேயே; ஐ.தே.க தான் சரிந்தது கடந்த சனிக்கிழமை, நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில், மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி பெற்ற வெற்றி, மாபெரும் வெற்றியாகக் கருதலாமா? தேர்தல் நடைபெற்ற 340 உள்ளூராட்சி சபைகளில், பொதுஜன பெரமுன 239 சபைகளில் பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றி இருக்கிறது. ஆனால், அவற்றிலும் பெரும்பாலானவை, கடந்த முறை அவற்றின் பதவிக் காலம் முடியும் வரை மஹிந்தவின் தலைமையிலேயே இயங்கி வந்தன. அந்த வகையில், மஹிந்த, ஏறத்தாழ தம்மிடம் இருந்ததையே கைப்பற்றிக் கொண்டு இருக்கிறார். எனவே, இது மா பெரும் வெற்றியாகக் கருதலாமா என்ற கேள்வி எழுகிறது. …

  22. உள்ளுராட்சி சபைத்தேர்தல்! அமைதிப்புயலா? சி.அ.ஜோதிலிங்கம்- அரசியல் ஆய்வாளர் உள்ளுராட்சி சபைத் தேர்தல் ஒருவாறு முடிவடைந்து விட்டது. தேர்தல் ஆணையாளர் மிகக் கடுமையாக நின்றதனால் தேர்தல் துஸ்பிரயோகங்கள் பெரிய அளவிற்கு இடம்பெறவில்லை. ஆங்காங்கே மட்டும் சில இடம்பெற்றன. அவை தேர்தல் முடிவுகளில் பெரியளவில் தாக்கங்களை செலுத்தவில்லை. இது விடயத்தில் தேர்தல் ஆணையாளரை பாராட்டியே ஆகவேண்டும் உள்ளுராட்சி சபைத் தேர்தலை நாடு முழுவதும் ஒரே நாளில் நடாத்துவது இலகுவான ஒன்றல்ல. இத்தேர்தல் உள்ளூர் மட்டத் தேர்தலாக இருந்த போதும் நடைமுறையில் அதனை மட்டும் தீர்மானித்தாக இருக்கவில்லை. சர்வதேச, இலங்கை மட்ட, தமிழர் தாயக மட்ட அரசியலைத் தீர்மானிக்கும் தேர்தலாக இருந்தது. …

  23. Started by நவீனன்,

    மாயாஜாலம் ஒரு மாயாஜாலம் போலவே, உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் புதிய முறைமை, இன்னும் பலருக்குத் தெரிந்து கொண்டிருக்கிறது. ஒரு சபையில், அதிக வட்டாரங்களை வென்ற கட்சிக்கும் அதே சபையில் ஒரு வட்டாரத்தை மட்டும் வெற்றிகொண்ட கட்சிக்கும், இறுதியில் ஒரே தொகை உறுப்பினர்கள் கிடைத்திருக்கின்றனர். கிட்டத்தட்ட முக்கால்வாசி வட்டாரங்களில் வெற்றிபெற்ற கட்சிக்கு, அந்த சபையில் ஆட்சியமைக்க முடியாத நிலைவரம் ஏற்பட்டுள்ளது. அதிக வட்டாரங்களை வெற்றிகொண்ட கட்சிக்காரர்கள், அந்த வெற்றியைக் கொண்டாட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். நடைபெற்று முடிந்த தேர்தலானது, தேசிய ரீதியாக அரசியலைப் புரட்டிப் போட்டிருக்கிறது. அரசாங்…

  24. உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான தமிழ் மக்களின் பதில் - அதிரன் நீதியாகவும் சுதந்திரமாகவும் தேர்தலை நடத்துவதற்கான அழைப்புகள் விடுக்கப்பட்டு, முதல் தடவையாக ஒரே நாளில் உள்ளூராட்சிமன்றத் தேர்தலொன்று நடந்து முடிந்திருக்கிறது. இதில், பிரதான கட்சிகள் பலப்பரீட்சையொன்றை நடத்தி முடித்திருக்கின்றன என்றுதான் சொல்லிக்கொள்ள முடியும். இதற்கென்றே உருவாக்கப்பட்டது போன்று, மொட்டு எல்லாவற்றையும் மேவியிருக்கிறது. நாட்டில் என்ன நடக்கப்போகிறது என்று, ஜனாதிபதியின் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தலால் குழப்பமடைந்தே இருக்கிறார்கள். உள்ளூர் அதிகாரசபைத் தேர்தலில், 43 அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளும் 222 சுயேட்…

  25. வாக்குச்சீட்டால் தலைவிதியை வெல்ல முடியுமா? பெரும் எதிர்பார்ப்புடன் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட 2018ம் ஆண்டு உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து விட்டன. முடிவுகள் வெளியாகும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட எதிர்வு கூரல்களின் பெரும்பாலானவை, பொய்பிக்கப்பட்டு உள்ளனவென்றே கூறலாம். அதிர்ச்சி தரும் முடிவுகள், மகத்தான முடிவுகள், எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் என்றவாறான பல்வகையான முடிவுகளை, மக்கள் வழங்கியுள்ளனர். தற்போது நடைபெற்ற குட்டித் தேர்தல் முடிவுகள் மூலம், நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் தமது மக்களிடம் கொண்டுள்ள செல்வாக்குப் பற்றிய நாடித்துடிப்பை அறிந்துகொள்ளக் கூடியதாக இருக்கின்றது. …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.