இனிமேல் 18 வயதுக்கு மேட்படட யாவரும் வருமான வரிக்கான கோப்புகளை திறக்க வேண்டும். அதாவது இனிமேல் பிச்சைக்காரர்களும் வரி செலுத்தும் நிலைமை உருவாகின்றது. இதனால் மிகவும் பாதிப்படைவது சடடதுறையினர், வயித்தியர்கள் , பொறியியலாளர்கள் , வியாபாரிகள் போன்றோரே. அரச தனியார் துறையில் வேலை செய்பவர்கள் வரி செலுத்தினாலும், பதிவு செய்யாமல் நிறையபேர் இந்த தொழில் மூலம் நிறையவே சம்பாதிக்கிறார்கள். ஆனால் நடைமுறையில் செயட்படுத்துவதட்கு இலகுவாக இருக்காது.