Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. எப்படி ? இந்த அரசியல்வாதிகள்தான் அரச வங்கிகளை நாசமாக்குகிறார்கள் . தங்கள் கூஜா தூக்கிகளுக்கு கோடிக்கணக்கான பணத்தை கொடுத்து விட்டு பின்னர் bad debt என்று சொல்லி கணக்கை மூடி விடுகிறார்கள். அவர்கள் எல்லாம் கொழுத்த பணக்காரர்களாக இருந்தாலும் எந்த வித நடைமுறையும் இல்லாமல் அரசியல் செல்வாக்கில் பணத்தை பெற்று கொண்டு வங்கிகளைநாசமாக்குகிறார்கள். அணமையில்கூட பில்லியன் கணக்கில் இப்படி தள்ளுபடி செய்யப்படட ஒரு அடடவனை காணப்பட்ட்து. அனாலும் என்ன, பேச்சு பல்லக்கு தம்பி கால்நடை எண்றமாதிரிதான் இருக்குது.
  2. இருக்கலாம். நிச்சயமாக ரோட்டில் காயபோடும்போது தாரில்தான் போடுவார்கள். இவ்வளவு காலமாக அதைத்தான் மக்கள்சாப்பிடுகிறார்கள் என்று சொல்ல வருகின்றேன்.
  3. அப்படி எல்லாம் இல்லை. நாங்கள்தான், அதாவது இலங்கை மக்கள்தான் அவர்களை தெரிவு செய்கிறோம்.
  4. இல்லை.சுமந்திரன் இப்போது ரணில் எதிர்ப்பு அரசியல் செய்கிறார். ஸ்ரீதரன் அடங்குகிறாரா என்று தெரியவில்லை. 😜
  5. நீங்கள் இங்கிருந்து கொண்டு இதை சொன்னால் ஏற்று கொள்ளலாம். இன்னும் ஆயுத கனவுடன், ஆயுத தீர்வுடன் இருக்கிறீர்கள் போல இருக்குது. அதெல்லாம்கடந்து போய் வெகு காலமாகி விட்டுது. இருக்கவே இருக்குது மாவடட சபை, கிராம சபை தீர்வுகள்.
  6. அப்படி என்றால் ஸ்ரீதரன் புத்திசாலி தனமாக செயட்பட்டு தலைவர்பதவியை சுந்திரனுக்கு கொடுத்துவிட்டு சர்வ வல்லமைபடைத்த பொது செயலாளர் பதவியை எடுத்திருக்க வேண்டும். சுமந்திரன் கூடடம் பொது செயலாளர் பதவியை எடுத்து தலைமையை பொம்மையாக்க பார்க்கிறார் என்பது ஏற்று கொள்ள கூடியது இல்லை. இரண்டுமே தனக்குத்தான் என்றால் அது நாச மோசம்தான். ஒரு மொழி இரண்டு தேசம், இரண்டு மொழி ஒரு தேசம்.
  7. இலங்கையை பொறுத்த வரையில் அப்படியான முறை கேடுகள் நடப்பதில்லை. வெளி நாட்டு கண்காணிப்பாளர்கள் அறிக்கைகளை பார்க்கும் பொது எப்போதுமே நேர்மையான தேர்தல்தான்.
  8. இதனை செய்தவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று புதின் கடும் தொனியில் கூறி இருக்கிறார். பொறுத்திருந்து பார்ப்பம்.
  9. இவர்கள் எதிர்ப்பு தெரிவித்து ஏதாவது நடந்திருக்கிறதா? அரசாங்கம் எதையாவது விற்று காசு பார்க்க நினைக்குமென்றால் அதை செய்தே தீரும். சிங்களவன் செய்யாத ஆர்ப்படடமா? எனவே இது எல்லாம் வேற்று வேட்டுக்கள். அது சரி, இவர் பின் கதவால் போய் ரணிலுடன் சம்பாஷித்துக்கொண்டு இருக்கும்போது சொல்லி ஏதாவது செய்யலாமே. தங்கள் வியாபாரத்தில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்கள்.
  10. இலங்கையின் எல்லா இடங்களிலும் பாதைகளில்தான் நெல்லை காய வைக்கிறார்கள். அனுராதபுரம், புத்தளம் , வடக்கு, கிழக்கு பகுதிகளிலும் இதனை காணலாம். அநேகமான இடங்களில் காய வைப்பதட்கான வசதிகளில்லை. ஆணடாண்டு காலமாக இப்படித்தான் செய்கிறார்கள். எனவே இந்த செய்தியின் உண்மைத்தன்மை எப்படி என்று தெரியவில்லை.
  11. அவருக்கு சுமந்திரனை பற்றி எழுதாவிடடாள் நித்திரை வருவதில்லையாம். அநேகமாக இரவு ஒரு மணி, இரண்டு மணி வரையும் இருந்து அவரை பற்றி எழுதி விட்டுத்தான் தூங்குவார். எனக்கும் அடிக்கடி எழுதிப்போட்டுத்தான் தூங்க போவார். 😜
  12. அப்படி எல்லாம் நடக்காது என்று எங்களுக்கு தெரியும். இருந்தாலும் சிலர் இந்த செய்தியை பார்த்து ஆறுதல் அடைந்திருப்பார்கள். சிலர் இனி தமிழர் தாயகம்தான் என நினைத்திருப்பார்கள். எனவே அவர்களை குழப்பாதீர்கள்.
  13. ஐயா சொல்லிவிடடார். இனி எல்லாமே அப்படியே நடக்கும். கட்சி மட்டும் உடையவில்லை, சம் சும்மும் உடைந்து விட்ட்டுது.
  14. இனி என்ன. எல்லாமே சடட பிரச்சினை, ஒழுங்கு பிரச்சினை ஆகி விட்ட்து. இனி நடக்கும் கூத்தை பார்ப்பம்.
  15. இப்போது இதனை யார் கூறுகிறார்கள் ? ஒன்று அவர் அந்த சுக போகங்கள் எல்லாம் அனுபவித்து முடித்தவராக இருப்பார். இல்லாவிட்டால் அதை இல்லாமலாக்குவேன் என்று கூறி பதவிக்குவந்து இனி பதவி கிடைக்காது என்று எண்ணுபவராக இருப்பார். அப்படியான கும்பல்தான் இப்போது இந்த பழைய கதையை தொடங்கியிருக்குது. ஜேவிபி அல்லது சஜித் வரலாம் என்று அஞ்சுவதால்தான் இந்த கதைகள்.
  16. புத்தனின் புதல்வர்களின் சக்தி உங்களுக்குத்தெரியாது. அவர்கள் அரசியலில் நிலைத்திருக்க வேண்டுமென்றால் கீழே விழுந்தாக வேண்டும். தேர்தல் நெருங்க நெருங்க இவர்களும் அவர்களைநெருங்க வேண்டும். இல்லாவிட்ட்தால் அம்போதான்.
  17. அவர்கள் போதை வஸ்து வியாபாரத்திலேயே மும்முரமாக இருக்கும் பொது சமூக நலன் எங்கே வரப்போகுது. முதலில் இந்த அரசியல்வாதிகளை பிடித்து உள்ளே தள்ள வேண்டும். தமிழ் தேசியமாவது , அரசியலாவது.
  18. செய்யப்படட தவறுகளுடன் இந்த மாபெரும் தவறையும் செய்து விடடார்கள். நல்ல ஒரு நேர்மையான , நீதியான , மற்றவர்களால் மதிக்கப்படட ஒரு தலைவரை கொலை செய்தது மன்னிக்க முடியாத குற்றம். 😭
  19. அப்படி என்றால் இந்த மாபெரும் (?) தமிழரசு கட்சி சிங்களவர்களின் கட்டுப்பாட்டில் இருக்குறது என்று சொல்லுகிறீர்கள். மிகவும் சரியான கருத்து. அநேகமானோர் அவரைப்பற்றி எதிர்மறையான எண்ணத்தில் இருப்பதால் அவர்களால் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை.
  20. நான் எனது இனத்தையும், மதத்தையும் நேசிக்கிறேன். எனவே இந வாதியாக , மதவாதியாக தோற்றமளிக்கலாம். சிலவேளைகளில் அந்த பக்கம் கூடுதலாக சாயலாம். அது இயற்கயாக நடப்பதுதான். இங்கு பகிடி என்பவர் இந்த தலைமை தெரிவு பற்றி சங்கிகளின் பங்களிப்பு பற்றி விரிவாக எழுதி இருந்தார். அதன் பின்னர் எனக்கு சங்கிகள் மீது வெறுப்பு இருக்கிறது என்பது உண்மை. அதைத்தான் நான் முதன்மைப்படுத்தி எழுதி இருந்தேன். எப்படி இருந்தாலும் கிறிஸ்தவன் என்ற முறையில் யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்ளுகிறேன்.
  21. மீண்டும்வாசித்து பாருங்கள். நீங்கள் கேடட கேள்விகளுக்குத்தான் பதில் எழுதினேன். நான் உங்களுக்கு என்று எதுவும் எழுதவில்லை. மதவாதிகளுக்குத்தான் எழுதினேன். நீங்களும் அதட்குள் அகப்பட்டு விடடீர்கள். செய்வதட்கு ஒன்றுமில்லை. நான் இங்கேயோ , வெளிநாடுகளிலோ பிச்சை எடுப்பதில்லை. ஆனபடியால் மதவாதியாகவோ, இனவாதியாகவோ வெட்கப்பட வேண்டியதில்லை. நான் மதவாதி என்று நீந்கள் கருதினால், அது உங்கள் சுதந்திரம். நான் அதில் தலையிட போவதில்லை. Thanks

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.