2009 மே க்குப் பின்.. தமிழீழ தேசியக் கொடியான புலிக்கொடியை மடிச்சு அடிப்பெட்டிக்க வையுங்க என்று கட்டுரைகள் எழுதிய மேதாவிகளை பலரைத் தெரியும். அதில் பல பேஸ்புக் ஈழத்து வலசுகள் என்பதும் தெரியும். இருந்தாலும் அன்று உந்தச் சலசலப்புகளுக்கு இடங்கொடாமல்.. புலெம்பெயர் தமிழ் இளையோர்... புரட்சிக் கவிஞன் பாரதி மொழிந்த "அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை" என்ற தமிழர் வீர மொழிக்கு அமைய இக்கொடியை தாங்கி நின்றதன் பயன் இன்று... தமிழீழத் தேசியக் கொடியை சர்வதேசம் எங்கும் மக்கள் விரும்பிப் பிடிக்க முடிகிறது. இதுவும் எமது நாட்டுக்கான இனத்துக்கான அங்கீகாரத்தின் ஒரு படிக்கல் தான். !!!!