Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nedukkalapoovan

  1. ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினால்.. அப்புறம் உங்க சொந்த முதுகுகளுக்கும் காயம் ஏற்படலாம்.
  2. அக்கா சொல்லுது தம்பி உன்னைப் போலவே அந்தத் தம்பியும் இருக்காண்டா. பாவம் அவன் சிங்களவனால் சாகடிக்கப்பட்டு செத்துப் போயிட்டான். நீயாவது அவன்ர அவல நிலையை தீர்ப்பியா என்று சுட்டிக்காட்டிக் கேட்க.. அவன் அக்காவின் ஏக்கத்திற்கு அவள் முகம் பார்த்து அப்படிப் பதில் அளிக்கிறான். நாளை இவனே இன்னொரு பிரபாகரனாகவும் வரக் கூடும்.
  3. அஞ்சரன் உங்களின் வாதத்தில் நியாயமில்லை. உலகெங்கும் சொந்த மக்கள் மாண்டு போன தம் மானுட சொந்தங்களை பல வடிவிலும்.. நினைவு கூர்ந்து வருவது.. வியாபாரமோ.. பணம் பண்ணுதலோ மட்டுமல்ல... ஏன் உங்கள் வீட்டில் அந்தியேட்டி நடத்திறதை சாப்பாடு சாப்பிட என்று சொல்லி நிப்பாட்டுவீர்களோ.. இல்லைத் தானே... அதையும் தாண்டிய மானுடவியல் பண்பு அங்குள்ளது. இந்தப் பூமிப்பந்தில் எம் இனம் வாழ்ந்து வீழந்தது.. சதிகளால்.. துரோகங்களால் வீழ்த்தப்பட்டது என்பதற்கான அடையாளங்களையும் நாம் விட்டுச் செல்ல வேண்டும். போரில் மடிபவர்கள் மட்டுமல்ல.. எந்த மனிதனும் சிரஞ்சீவியாக வாழப் போவதில்லை. அந்த வகையில்.. இவை வரலாற்றுக் குறிப்புக்கள். இவற்றை அழிக்க அண்டை மாநிலத்தில் இருந்து பிழைப்புக்கு வந்த ஒரு நடிகைக்கு மக்கள் அளித்த அதிகாரம் மட்டும் கருவியாவது வேதனையானது. மானுட நீதிக்குப் புறம்பானது. அதைக் கூட கண்டிக்க முடியாத கருணாநிதிகள் போன்ற சுத்தச் சுயநல ஆந்திர வழித்தோன்றல் நடிகர்களைக் காட்டிலும்.. சீமான்.. வைகோ.. நெடுமாறன் ஐயோ போன்ற தமிழன் சோத்துக்கு நன்றிக்கடன் காட்டும் மனிதர்கள் எவ்வளவோ மேல்..!
  4. கன்னட நடிகனுக்கு றோட்டுக்கு நடுவில சிலை வைப்பாங்க.. செத்த தமிழனுக்கு ஒரு ஓரமா பூங்கா வைக்கிறதை கன்னடத்தியாள தாங்க முடியல்ல..! அடிப்படையில் இவர்கள் இன்னும் பழைமைவாதப் பேழைக்குள் கிடக்கிறார்கள். இவர்களை ஆட்சிக்கட்டில் ஏற்றும் தமிழர்கள் தான் இத்தனைக்கும் காரணமும். எனியும் தமிழன் ஏமாறாமல் இருக்கனுன்னா.. தமிழனுக்கு நல்ல இன மான..அரசியல் அறிவூட்டலை தினமும் சாப்பாடு போடுறது போல போடனும். படம்: முகநூல்.
  5. நல்லாச் சொன்னீங்க துளசி. முடியாது.. என்று சொல்லுற ஆக்களால் தான் இத்தனை ஆபத்துக்களும். ஆபத்துக்கள் எல்லாத்தையும் மக்கள் தலையில் திணிக்கிறது. பிறகு மக்கள் முடியாமல் தவிக்கினம் என்றது. சிங்களவனை எதிர்க்க முடியாது என்று பயங்காட்டி.. காட்டி.. கடைசியில அவன் வெட்டி வீழ்த்தினாப் பிறகும்.. முழிச்சுக் கொண்டு நிற்கிறது. இப்ப தமிழகத் தமிழனையும் அந்த நிலைக்கு கொண்டு வர நினைக்கிறார்கள். எதிர்த்துப் போராடாமல் புழுவும் வாழ முடியாது. நம்மவர்கள் சிலருக்கு எல்லாம் சொகுசாக் கிடைக்கனும்... என்று நினைக்கினம். அதுக்கு நீங்கள் மற்றவர்களுக்கு அடிமையாக இருந்து அவர்கள் போடுற பிச்சையில வாழத்தான் முடியும். சுதந்திரம்.. விடுதலை.. உரிமை இவற்றை உணர முடியாது.
  6. இந்த உணர்வூட்டல் தங்களுக்கு கத்தியாக மாறிடக் கூடாது என்பதில் ஹிந்திய வல்லாதிக்க சக்திகள் தமிழர்கள் மீது ஒரு கண்காணிப்போடு தான் இருக்கிறார்கள். அதற்கேற்ப தமிழகத்தில் அண்டை மாநில...கூலிகளை ஆட்சியில் அமர்த்தி தமிழன் உணர்வை அழித்து வருகிறார்கள். தமிழகத் தமிழன் தனிநாடு கேட்டத்தில் இருந்து ஹிந்திய சர்க்கார் உசாராத்தான் இருந்து வருகுது. இதனையும் தமிழன் கடந்து வருவான்.நிமிர்வான் ஒற்றுமையோடு அறிவோடு கூட்டுச் சேர்ந்து செயற்பட்டால்.
  7. முற்றத்தினை ஜெயலலிதாவின் பழிவாங்கல் அரசியல் அராஜகத்தில் இருந்து காக்கும் முயற்சியில்.. வை.கோ மற்றும் சீமான் போன்ற தலைவர்கள். இன்னோரென்ன இந்தியர்களைக் கொன்று அந்த நாட்டை அடிமைப்படுத்தி வைச்சிருந்த பிரிட்டிஷ்காரனுக்கு ஹிந்திய அரசின் செலவில் அடிமைத்தன விசுவாசம் என்பதையும் கடந்து நினைவிடம். சொந்தத் தமிழன் தன் இரத்த உறவுக்கு ஒரு நினைவிடம் கட்ட மட்டும் தடை...!
  8. தோப்புக்கொல்லை ஈழத்தமிழர்கள் சாலைமறியல் ( படங்கள் ) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதை கண்டித்து புதுக்கோட்ட தோப்புக் கொல்லை ஈழத்தமிழர்கள் முகாமில் இருப்பவர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். படங்கள் : பகத்சிங் http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=111123
  9. இதில் யார் உண்மையான தேசத் தந்தை...???!
  10. ஆறறிவு படைச்சதா சொல்லிக்கொள்ளும் மனிசன் ஆத்துத் தண்ணிக்கு.. குளத்துத் தண்ணிக்கு.. கிணற்றுத் தண்ணிக்கு பங்கீடு கேட்டே ஆளையாள் அடிச்சுப் புடிச்சுச் சாகிறான்.. ஆனால்... இந்த ஜீவன்கள் அதனை எவ்வளவு அழகா பங்கிட்டு குடிச்சு அமைதியா வாழுதுங்க..!
  11. அன்று எமக்கு உதவுவது போல எம்மை அழிக்க வந்த இ(ஹி)ந்திய வல்லாதிக்க வெறியர்களை எமது போராளிகள் தங்கள் உயிர் தந்து அடையாளம் காட்டினார்கள். இன்று அதே இந்திய வெறியர்களோடு எம்மவர்கள் விருந்துண்டு மகிழ்கின்றனர்..! இன்று விருந்துண்பவர்கள் அன்றும் அதையே செய்தனர். காலம் தர்மத்திற்கு அளிக்கும் சத்திய சோதனையில்.. அது இன்று மீண்டும் வீழ்ந்து கிடக்கிறது..!
  12. அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய உறவுகளுக்கும்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாடிய நண்பர் ஜீவா மற்றும்.. இன்று பிறந்த நாளைக் கொண்டாடும் விசுகு அண்ணாக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
  13. மின்வெட்டு அமுலில் உள்ள தமிழகத்தில் உள்ள பழனி முருகன் ஆலயமும்.. அது அமைந்துள்ள குன்றும்... தியாகி திலீபன் உண்ணாவிரத நிகழ்வின் போதான ஏற்பாடுகள்.. 1987 இல் நல்லூர் வீதி...

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.