Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

suvy

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by suvy

  1. ஒரு முறை அக்பர் கீழே குனிந்து எதையோ எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பீர்பால் மன்னரின் பின்புறத்தில் செல்லமாக ஒரு தட்டு தட்டினார். உடனே அக்பருக்கு கோபம் வந்து "ஏய் யாரங்கே உடனே பீர்பாலை சிரச்சேதம் செய்யுங்கள்" என்று உத்தரவு பிறப்பித்தார். அப்போது அவையிலிருந்தவர்கள் மன்னா மன்னிக்க வேண்டும்.அவரது தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்கள். சினம் தணிந்த அக்பரும் அப்படியெனில் பீர்பால் இதற்குத் தகுந்த காரணம் சொல்ல வேண்டும், அக் காரணம் இத் தவறை விட கூடுதலானதாக இருக்க வேண்டும் எனக் கூறினார். உடனே சபையோரும் பீர்பால் தாமதிக்காமல் காரணத்தை கூறிவிட்டு தண்டனையிலிருந்து தப்பித்துக்கொள் என்றார்கள். சிறிது யோசித்த பீர்பால் மெல்ல அக்பரின் அருகே சென்று அவருக்கு மட்டும் கேட்கும்படி " அரசே உண்மையாகவே அது நீங்கள் என்று எனக்குத் தெரியாது, நான் மகாராணியார்தான் குனிந்து நிக்கின்றார்கள் என்று நினைத்து விட்டேன்" மன்னிக்கவும் என்றார்!
  2. நித்தம் அவலம் ஏன் சாமி தர்மம் நாசம் ஏன் சாமி ! நன்றி நுணா!!
  3. இரகுநாதனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! மற்றும் இவ்வாரம் பிறந்த நாள் கொண்டாடும் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்!!
  4. இவ்வாரமும்,இன்றும் பிறந்தநாள் காணும் அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  5. இவ்வாரம் பிறந்ததினம் கொண்டாடும் உறவுகளுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  6. இவ்வாரம் பிறந்த தினம் கொண்டாடும் அனைத்து இணைய உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்!
  7. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சபேசன்!
  8. வாத்தியாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். மேலும் அண்மையில் பிறந்த நாள் கொண்டாடிய செவ்வந்தி, ஜீவா , விசுகு, இளைஞன், தீபச்செல்வன் மற்றும் ஏனையோருக்கும் தாமதமான ஆனால் மனங்கனிந்த இதயபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்!!!
  9. சபேசுக்கும் , தம்ழ்பிரியனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  10. விடியலுக்கும் , பருத்தியனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  11. ஆசானுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!
  12. அந்த ஆளுக்கு வைர வியாபாரத்துல ஏகப்பட்ட நஷ்டம் வந்து இப்ப அவரோட வியாபாரமே தலைகீழா மாறிப்போச்சு. எப்படி ? இப்ப அவரு ரவை வியாபாரம் பண்றாரு. அந்த ஆளுக்கு ரவை வியாபாரத்தில் ஏகப்பட்ட லாபம் வந்து இப்ப அவரோட வியாபாரமே தலைகீழா மாறிப்போச்சு. எப்படி? இப்ப அவர் வைர வியாபாரம் பண்றாரு!
  13. சாணக்கியனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்! தமிழ் தங்கைக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!
  14. நன்றி வாத்தியார் & ஜீவா!
  15. குட்டி! அருமையான சாப்பாடு, நன்றி! சிறி ! நான் மாமிசம் சாப்பிடுவதில்லை, அதனால் நண்டை வீட்டில் உள்ளவர்கள் எடுத்திட்டினம்! ( பிள்ளைகளுக்கு மாமிசம் சமைத்துக் கொடுப்பேன்.)
  16. அன்புள்ளம் கொண்ட கு. சா, புத்தன் மற்றும் இவ் வாரம் பிறந்தநாள் கொண்டாடிய அனைவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள்! மேலும் எனக்கு வாழ்த்துக்கள் கூறிய யாழ் இணைய உறவுகள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த இனிய நன்றிகள் உரித்தாகட்டும்!!
  17. சகோதரி சுமங்கலாவுக்கும் இவ் வாரம் பிறந்த அனைவருக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  18. நித்தி போல நான் பணக்காரன் இல்லாமல் இருக்கலாம், பெரிய கார், பங்களா என்னிடம் இல்லைத்தான் ஆனால் உன்னை உயிருக்குயிராய் காதலிக்கிறேன்,உனக்காக உயிரையும் தருவேன்! அதைப் பிறகு எடுக்கிறேன், இப்ப அந்த நித்தியை மட்டும் ஒரு முறை அறிமுகம் செய்து வையுங்கள் தயவு செய்து .... .
  19. இவ்வாரம் பிறந்த நாள் கொண்டாடும் உறவுகள் நண்பர்கள் அனைவருக்கும் இனிய நல வாழ்த்துக்கள்!
  20. ஒரு நிகழ்ச்சியில் ஒரு பெண்மணி பாடிக்கொண்டிருந்தாள். அங்கிருந்த ஒருத்தர் பக்கத்திலிருந்தவரிடம் இவ்வளவு மோசமாகப் பாடுகிறாளே யார் இவள் என்றார்! மற்றவர் : அவள் என் சம்சாரம் என்றார். முதலாமவர்: ஓ, மன்னிக்கவும்! பாட்டு மோசமாய் இருந்தால் அவதான் என்ன செய்ய முடியும்! மற்றவர் : அந்தப் பாட்டு எழுதியது நான்தான்!
  21. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி!
  22. திரு. சிற்பி, வல்வைலிங்கம் மற்றும் இவ் வாரம் பிறந்தநாள் காணும் அனைவருக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள்!
  23. ஐயா! ஏதாவது பழையது இருந்தால் கொடுங்கள்! அம்மா வீட்டில் இல்லை பிறகு வா! எனக்கு அவ வேண்டாம் ஐயா! பழைய சோறு மட்டும் போதும்.
  24. தொடருங்கள் நுணா , வாழ்த்துகள். கனகாலம் யாழுக்கு வந்து , நிறைய மிஸ் பண்ணிட்டன்.!
  25. ஒருமுறை தெனாலிராமன் சோமுவின் கடைக்குப் பழங்கள் வாங்கச் சென்றிருந்தான். சோமுவும் எப்படியாவது தெனாலிராமனை மடக்கச் சந்தர்ப்பம் பார்த்திருந்தான். அது தானாகவே வந்து வாய்த்தது. தெ.ராமன் சோமுவிடம் என்ன சோமு நலமா உன் வியாபாரம் எப்படிப் போகிறது எனக் கேட்டான். உடனே சோமுவும் அது பரவாயில்லை ராமா. ஏதோ நடக்கிறது, உனக்கு ஏதாவது வேண்டுமா எனக் கேட்டான். ராமனும் ஆம் எனக்குச் சில பழங்கள் வேண்டும். இந்த வாழைப்பழம் என்ன விலை யெனக் கேட்டான். இதுதான் சமயம் என நினைத்த சோமுவும் இந்தப் பழங்களா? இவற்றுக்கு விலை ஒன்றுமில்லை உனக்கு எவ்வளவு தேவையோ எடுத்துக்கொள் என்றான். ராமனும் உடனே இது என்ன அதிசயமாய் இருக்கு! இப்ப எனக்குப் பசிக்கிறது எனக்கூறிச் சில பழங்களைப் பறித்துச் சாப்பிட்டான். ஆகா மிகவும் ருசியான பழங்கள். சரி சோமு நான் சென்று வருகிறேன் எனக் கூறிக்கொண்டு கிளம்பினான். உடனே சோமுவும் கொஞ்சம் நில் ராமா, நீ எனக்குப் பணம் தர வேண்டும். நான் இவற்றின் விலை ஒன்றுமில்லை என்றேன். அந்த 'ஒன்றுமில்லை" யை நீ எனக்குத் தர வேண்டும். என்றான். அப்போதுதான் தெனாலிராமனுக்கு சோமுவின் தந்திரம் பிடிபட்டது. உடனே அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. தன்னிடமிருந்த வெறும் பையை சோமுவிடம் கொடுத்தான். சோமுவும் அப்பையைக் கவிழ்த்துப் பார்த்து என்ன ராமா பகிடி விடுகிறாயா? இதற்குள் ஒன்றுமில்லை என்றான். உடனே ராமனும் அந்த 'ஒன்றுமில்லை" தான் உன்னுடைய பழங்களின் விலை என்று சொல்லிவிட்டு தன் பாட்டில்நடந்து சென்றான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.