Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Ahasthiyan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Ahasthiyan

  1. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் புங்கையூரன்
  2. தமிழச்சி, ஈழத்திருமகன் பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
  3. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தமிழ்சிறி
  4. வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றிகள்
  5. மிருகங்கள் பசிக்காமல் எதையும் சாப்பிடமாட்டா. சில விடீயோக்களில் சிங்கமே மான்குட்டியை காத்த காட்சிகளை பார்த்திருக்கின்றோம். இயறக்கையில் எதுவும் நடக்க சாத்தியம் உண்டு. மனிதர்கள் மட்டும்தான் வேண்டாததை சாப்பிட்டு விட்டு, பின்பு அது ஜீரணிக்க மாத்திரை போட வேண்டியுள்ளது.
  6. என்ன உலகமப்பா, அவர்களுக்கு வாசிக்க தெரியாதென்று இப்படி எழுதி உள்ளார்கள் போல!!
  7. 14.01.2017 அன்று தைப் பொங்கல்!தை பிறந்தால் வழி பிறக்கும்
  8. 35 வருடங்களுக்கு முன்…* 1. செருப்பு பிய்ந்தால் தைத்து போட்டு க்கொண்டோம்.. 2. காதலித்து திருமணம் செய்தாலும் கணவனை , "என்னப்பா, மெய்யே" என மனைவி அழைப்பாள். 3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை தைத்து உடுத்தி கொண்டோம். 4. பழஞ்சோறும், மீன்குழம்பும் தித்தித்தது . 5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன். 6. ரயில் பயணத்தில் தென்றல் இலவச ஏசி. 7. தட்டி வான்,சைக்கிள், பேருந்து பிரதான பயணங்கள் 8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக இருந்தனர். 9. இளையராஜாவின் " ஆயிரம் மலர்களே", TR இன் நான் ஒரு ராசியில்லா ராசா" எங்கும் ஒலித்தது . 10. பாடல்களின் வரிகள் புரிந்தன. 11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும் கடிதங்கள் எழுதினோம். 12. பொங்கல் வருசப் பிறப்பிக்கு உறவினர்களிடம் சென்றோம் 13. திருடனை பிடிக்க ஊரே ஓடியது. இன்று வரிசையில் நின்று திருடர்களை தேர்ந்தெடுக்கின்றனர். 14. பாம்படிக்க பக்கத்து வீட்டுக் காரர்கள் கூடினார்கள் . 15. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு பயந்தோம். 16.கல்யாண வீடு உறவினர்கள் ஒரு கிழமைக்கு முன்பே கூடி விடுவார்கள் 17. எல்லாவற்றையும் விட காலை பொழுதுகள் ரம்மியமாக இருந்தது, சுவாசிக்கவும் யோசிக்கவும். முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை தொலைத்தோம்.... இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும் தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும் மீட்க முடியாது...
  9. அன்பும், அளவு கடந்த நம்பிக்கையும் ஒரு தந்தையும் மகனும் ஒரு ஆற்றை கடக்க முயல்கின்றனர் தந்தை சொல்கிறார், " ஆற்றில் தண்ணீர் நிறையப் போகிறது என் கையை கெட்டியமாக பிடித்துக் கொள் மகனே" உடனே, மகன் சொல்கிறான் , "அப்படினா.! நீங்க என் கைய புடிச்சிகிங்க அப்பா " என்று... "இரண்டுக்கும் என்ன வித்தியாசம் மகனே " என்று தந்தை கேட்கிறார்..! "நான் உங்கள் கையை பிடித்தால், ஏதேனும் தவறு நடந்தால் கையை விட்டுப் பிரிய வாய்ப்பிருக்கிறது. நீங்கள் என் கையை பிடித்தால் எந்த காரணத்திற்காகவும் என் கையை விடமாட்டீர்கள் இல்லையா..? அப்பா " என்றான் மகன் ... உண்மை..!அன்பு எங்கோ, அளவு கடந்த நம்பிக்கையும் அங்கே..!
  10. வைகோ ம ந கூ இல் இருந்து வெளியேறுகிறார். இனி ......
  11. பெரும்பாலும் நவம்பர் மாத கடைசியில் பட்டக்காலம் தொடங்கிவிடும் அதாவது சோளகக் காற்று வீசத்தொடங்க பொடிபெட்டையெல்லாம் வெட்டை வெளிகளிலும் தோட்டக்காணிகளிலும் தங்கள் பொழுதைக் கழிப்பார்கள்
  12. அரச இயந்திரம் நன்றாக இயங்குகிறது

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.