Everything posted by Ahasthiyan
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சகோதரி நிலாமதி
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
யாயினி, இணையவனுக்கு பிறந்ததின வாழ்த்துக்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நெடுக்ஸ்அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தமிழ் சிறிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்த நாள் வாழ்த்து சொன்ன அனைத்து யாழ் உறவுகளுக்கும் நன்றி. அத்துடன் நுணாவிலானுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
28 வருடங்களின் முன்பு 1987 ம் ஆண்டு நாவற்குழி ராணுவ முகாம் தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டு வீர மரணமடைந்த லெப்.கேணல் பொன்னம்மான், மேஜர் கேடில்ஸ், கப்டன் வாசு, லெப்.சித்தார்த்தன் மற்றும் 10 போராளிகள் உட்பட இன்றைய தினம் வீரச் சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் வீர வணக்கங்கள்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இன்று பிறந்த நாள் கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 21 வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள்
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
இந்த 29 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள்
-
வசந்தன் என்ற மில்லர்
1976 இல் இருந்து 83 வரை பருத்தித்துறை ஹார்ட்லி கல்லூரியில் ஒன்றாக படித்தோம். 83 a/l இக்கு பின்பு சில காலங்கள் இருவரும் சந்திக்கவில்லை, பின்பு கூடிய சீக்கிரம் சந்திப்போம் என்று நினைக்கவில்லை. 1986 என்று நினைகின்றேன், ஒரு நாள் எங்கள் கிராமத்து தெருவில், சில பெடியல் நடந்து வந்தார்கள். அதில் மெல்லிய உயரமான உருவமும் சாரம் அணிந்த , உடம்பிக்கு பெரிய சேட்டும், சுருள் முடியுடன் ஒருவர் எனது பெயரை சொல்லி கூப்பிட்டார். அது வசந்தன்தான். அதன் பின்பு எங்கள் ஊருக்கு வரும் போது வீட்டுக்கு வந்து போவார். சில மாதங்களில் வடமராச்சி லிபேரசன் ஆபரேஷன் தொடங்கி, எங்கள் குடும்பம் தென்மராட்சி இக்கு இடம் பெயர்ந்தது. அதன் பின்பு வசந்தனை சந்திக்கவில்லை. அவரின் நெல்லியடி தாக்குதல் பெரிய செய்தியாகி, அவர் ஒரு கரும்புலி மாவீரர் என்று அன்றுதான் எங்களுக்கு தெரிந்தது. அந்த மாவீரனுக்கு வீர வணக்கங்கள்.
-
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!
சிலர் தங்கள் தலை விதியை, வலிய தாங்களே எழுதுகிறார்கள் இதில் அம்மாவும் அடங்குகிறா......
-
இன்றைய மாவீரர் நினைவுகள் ..
கப்டன் ரமேஷ் மாஸ்டர் வீர வணக்கங்கள்
-
இன்று மாவீரர் நாள் 27 /11 /2012
எமது சுதந்திர வேள்வியின் தூண்களாய் நிற்கும் மா வீரர்களே! உங்கள் இரத்தத்தால் எங்கள் விடுதலை வரலாறு மகத்துவம் பெறுகிறது. உங்கள் இலட்சிய நெருப்பால் எங்கள் போராட்டம் புனிதம் பெறுகிறது . உங்கள் தியாகத்தால் எங்கள் தேசம் உருவாக்கம் பெறுகிறது. உங்கள் நினைவுகளால் எங்கள் உறுதி வைரம் பெறுகிறது. எங்கள் தேச சுதந்திரத்தின் சிற்பிகளாகிய உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகின்றோம். உம் வழியில் நாமும் ஒற்றுமையாக எமது தேச விடுதலைக்கு உழைப்போமென இந்த உன்னத நாளில் உறுதி பூணுகிறோம் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்
-
ரிவிகிரண படைநடவடிக்கைக்கு எதிரான சமரில் காவியமான 120 மாவீரர்களின் 12ம் ஆண்டு நினைவு நாள்
மாவீரர்களுக்கு வீர அஞ்சலிகள்
-
அதிசயக்குதிரை
சிரியுங்கள் - உலகம் உங்களுடன் சேர்ந்து சிரிக்கும் அழுங்கள் - நீங்கள் ஒருவர்தான் தனித்து அழுது கொண்டு இருப்பீர்கள் நீங்கள் சிரிப்பதால் உங்கள் முகம் அழகானதாக இருக்கும் மற்றவரை சிரிக்க வைப்பதால் உங்கள் அகம் சுத்தமாக்கப்படும். சிறந்த முயற்சி தொடருங்கள் நுணாவிலான்
-
அதிசயக்குதிரை
மகா கஞ்சன் ஒரு ஊரில் ஒரு கஞ்சன் மற்ற கஞ்சர்களுக்கு வகுப்பு நடத்தினான். இரவுதானே, வாயால் மட்டுமே கதைக்கிறோம் என்று விளக்கை அணைத்து விட்டு ஒரு மணி நேரம் வகுப்பு நடத்தினான். வகுப்பு முடிந்ததும் விளக்கை ஏற்ற போக ஒரு மாணவன் குரல் வந்தது " சார் இப்போ விளக்கை போட வேண்டாம்" என்றான். ஏன் என்று வாத்தியார் கஞ்சன் கேட்க, "சார் இரவுதானே என்று நிலத்தில் இருக்கும் போது வேட்டி ஊத்தையாகிவிடும் என்று கழற்றி வைத்து விட்டேன், இப்போ எனக்கு அதை உடுத்த நேரம் வேண்டும்" என்றான். அதற்கு வாத்தியார் கஞ்சன் " நீ குருவை மிஞ்சி விட்டாய், நீதான் இன்று முதல் மகா கஞ்சன் என்றான்
-
இந்திய அமைதிப்படையை கதிகலங்க வைத்த மேஜர் பசீலனின் வீரவணக்க நாள் (08.11.1987)அத்துடன் லெப்.கேணல்கள் அறிவு, தூயவன்(திலக்) – கரும்புலி மேஜர் வித்தி வீரவணக்கம் நாள்
வீர வணக்கங்கள் மாவீரர்களே
-
தமிழீழ பாடல்கள்
கவிஞன் ஒருவன் எழுதுகின்றன் - அதை ஒருவன் இசையால் தழுவுகின்றான் - ஒரு பாடல் ஒன்று பிறக்கிறதே -உங்கள் தியாகம் சொல்ல துடிக்கிறதே