மிக்க நன்றி பகலவன்
மிக்க நன்றி நிலாக்கா
வாவ், மிக்க நன்றி யாழ்!
மிக்க நன்றி அரசி
மிக்க நன்றி நுணா
மிக்க நன்றி மச்சி
மிக்க நன்றி யாயி
மிக்க நன்றி ஜீவா
மிக்க நன்றி நண்டு
மிக்க நன்றி புங்கை
மிக்க நன்றி தமிழரசு
வாழ்த்திய அனைவருக்கும் எனது அன்பு கலந்த நன்றிகள்!!
ம்.......... சாத்தாரின் கதையும் மினியின் கதையும் இலங்கையின் கிராம மக்களின் சம்பாசனைக்குச் சரியானது, ஆனால் வெளி நாட்டுக்கு வந்தும் முன்னேறாமல் கார் ஓடிக்கொண்டு இப்பிடிக் கதைகிறவையும் இருப்பினமா எண்டு தெரியவில்லை. தொடருங்கள் உங்களால் இன்னும் நல்லாய் எழுத முடியும் சுமோ!