Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Nathamuni

  1. கோசன் எனக்குப் பிடித்த அற்புதமான கருத்தாளர். உங்களைப் பார்த்து அல்லது உங்களுடன் சேர்ந்து, அடுத்த கருத்தாளர்களை bully பண்ணுவது, நக்கல் அடிப்பது, இடையூறு செய்வது போன்ற பழக்கங்கள் தொற்றிக் கொண்டு விட்டன. ரசோதரனுடனான கருத்தாடலில், தயவுடன் குழப்ப வேண்டாம் என்று அவரை கோர வேண்டிய நிலை. இதோ, உங்கள் சேட்டையை பாருங்கள். ஓய்வு பெற்ற பின் பல வழிகளில் நேரத்தை செலவிடலாம். ஆனால், cyber bullying நல்லதல்ல. உங்கள் கருத்துடன் ஒத்துப் போகாமல் இருப்பவர்கள் மீது நீங்கள் வன்மத்துடன் தாக்குவது அழகல்ல, அசிங்கம். நான் உங்களுக்கு பதில் அழிக்காமல் நகர்ந்தாலும் விடாமல் திரத்தி பின் சொறிச் சேட்டை விடுவதே உங்கள் வழமை! ஏதோ, நல்லா இருங்கள். 🙏
  2. தமிழகத்தல் வாழ்ந்துள்ளீர்கள். அதுவே உங்கள் ஆதீத ஆர்வத்துக்கு காரணம் என்று நிணைக்கிறேன். இலங்கை திவாலானதன் காரனம் கிச்சன் கபினைற். மணைவி சிராந்தி சொல் கேட்டு குடுமபத்தையே அரசியலுக்கு கொண்டு வந்ததால் மகிந்தா திருடராக பெயர் வாங்கி நிற்கிறார். இதை அப்படியே தமிழகத்துக்கு பொருத்திப் பார்த்தால், கருணாநிதி திருடராகவும், அண்ணாத்துரை நேர்மையாளராகவும் தெரிகிறார்கள். பல வருடங்களுக்கு முன் கலைஞர் காலத்தில், மதுரைக்குகாரில் சென்றிருந்தேன். அழகிய மலை ஒன்றின் அடிவாரத்தில், இராட்சத இயந்திரங்கள். டிரைவர் கர்ணன், மலையை விழங்கப்போறார்கள் என்றார்கள். போனவருடம் போன போது, மலை இல்லை, அடுக்குமாடி வீடுகள். அதே திமுக: வித்தியாசம் மகனாட்சி: பேரனும், பூட்டனும் ரெடி. முன்னாள் நிதி அமைச்சர் தியாகராஜன் சொன்ன மச்சான்மார் 30,000கோடி கொள்ளை பொய்யல்ல. இந்த கொள்ளையர்கள் போடும் முகமூடீ பெரியார். அவர் உண்மையிலேயே பாவம். கொள்ளையடித்த பணத்தை, வைத்துக்கொண்டு, கம்யூனீஸ்ட், VCK, இஸ்லாமிய கட்சிகளை வளைத்துப் போட்டுள்ளனர். தமிழகத்தை யாராவது காப்பாற்ற வேண்டும். அதன் சூழலியல் அழிவு குறித்து பேசும் ஒரு சிலரில், நாதக வும் ஒன்று. அந்த வகையில், வாக்குக்கு காசு கொடாமல் அரசியல் செய்கிறார்கள் என்பதாலே எனது அனுதாபமே அன்றி, எமது பிரச்சணைக்கு உதவக்கூடும் என்றல்ல. தலைவர் சீமானை, தேர்வு செய்தது, எமது பிரச்சணையை, அதன் நியாயத்தை தமிழக மக்களுக்கு, ஓர் 5000 பேருக்காவது சொல்வார் என்று. இன்று 36 இலட்சம் பேர், பிரபாகரன் தலைமை கொண்ட கட்சியின் பின்னால். இன்னும் அதிகரிக்கும் என்றே நிணைக்கிறேன். இது நமக்கு பெருமைக்குரிய விடயம். அவர்கள் எமக்கு எதிர்காலத்தில் உததவுவது அப்புறம். முதலில் தமிழகத்தை, அதன் வளங்களை, அப்பாவிப் பெரியார் முகமூடித் திருட்டுதிராவிடத்திடம் இருந்து காக்கட்டும். 🙏
  3. உங்கள் ரீம் மெம்பர், நிறைகுடம் முன்னர் உது குறித்து விலாவாரியா சொன்னார். அவரிடமே கேளுங்கள்!
  4. இதற்கான பதில் கேட்பவருக்கு தெளிவாக தெரியும். ஏன் கேட்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். இந்த பதிலை இங்குள்ள இன்னுமொருவர் முன்பே சொல்லியுள்ளதால், தவிர்க்கிறார்.
  5. உங்களது ரீம் தான் தெரியுமே!! 🤣🤗 சீ... கெட்ட பையா 😊😂 நான் சொன்னது ஓரமா போய் இருந்து, விடுகதை சொல்லி விளாடுவது பற்றி! சரீ.... இப்போது மட்டுமல்ல, முன்னரும் கூட, சிறப்பாக கருத்தாடுவீர்கள். மேற்படியான் வந்தால் சாமியாடி மரமேறுவீர்கள். உந்த சீமான், பெரியார் சமாச்சாரத்தை விட்டுட்டு, செய்யும் பங்கு யாவாரத்தையும் றியல் எஸ்டேற் யாவாரத்தையும் அக்கறையா செய்யுங்கள். பின்னடிக்கு உதவும்! 🤣😊
  6. பெரியார் எமக்கு தேவையில்லை. அவர் முரண்பாடுகளின் மூட்டை. எமக்கு செயல்வீரன் பிரபாகரன் போதும்! 👍
  7. கிறுக்குத்தனமான செயல்படுவர்களுக்கு, தம் கிறுக்குத்தனம் தெரியாது என்று நான் சொல்லித் தான் தெரிய வேண்டுமா? உங்களைப் பற்றி யாழறீயும், நீங்கள் அறிய சந்தர்ப்பம் இல்லை! 😢
  8. கொஞ்ச நேரம் நேர்த்தியாக கருத்தாடுனீர்கள். இதோ மரமேறி விட்டீர்கள். 🥹 நான் பதில் தர முடியாது என்று சொல்லவில்லை. நேரம் தேவை என்றேன். அப்புறம்.... அதே உருட்டு உடான்சு தானா? குழுவாதமும் கத்தரிக்காயும்.... அதனை நீங்கள் செய்வதாகவே தெரிகிறது. நான் இங்கு, பையனுக்கோ, ஓணாண்டிக்கோ வணக்கம் வைக்கவில்லை. ஆனால், ஜஸ்டின் வரவில்லை என்றவுடன் என்மேல் பாய்கிறீர்களா என்று குழு சேர்த்தது நீங்கள். நாளை பயணம்.... முன்பே சொன்னேன்!! சரி... சந்திப்போம்.
  9. இந்த மாதிரி, கிறுக்குத்தனமான அலப்பறைகளால் தான் பதில் தர விரும்புவதில்லை. நீங்களும் இன்னும் அதே பழசு தான். நல்லா இருங்கள். சந்திப்போம். பெரியார் ஒரு பனியர்! யாழ் காரை நகரில் தியாகராசா என்ற எம்பி இருந்தார். அவருக்கு பனித் தியாகர் என்ற பட்டம் வந்தது, உந்த பெரியார் ரைப் வேலைகளினால் தான். இவர் வாழும் காலத்தில் யாருமே பெரிதாக ஈழத்தில் தூக்கிப் பிடிக்கவில்லை. இங்கே யாழ்களத்தில் தூக்கிக் காவடி ஆடுவது சிரிப்புத் தான்.
  10. நல்ல கேள்வி! நீண்ட பதில் தரவேண்டும். நேரம் இருந்தால் பார்ப்போம். கறி என்ற சொல் பழம் தமிழ் இலக்கியங்களில் எத்தனை முறை வருகிறது? By the way, can you help our friend Justin Aiya with his big list!! 🤪
  11. என்ன சொல்ல வருகிறீர்கள்? தமிழகத்தில் தமிழரல்லாதோர் முதல்வராகிவிட்டனர். இன்றைய நிலையில் கன்னடத்தில் கன்னடரல்லாதோர் முதல்வராக சாத்தியம் இல்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் கவுன்சிலர் சிலர் உள்ளே செல்லவே முடியாத கன்னட வாதம்.
  12. நான் பார்த்த வகையில் அவரது குடும்பம், கர்நாடகாவின், சிறுபான்மையான ரஜபுத்திர இனம். தமிழகத்தில் தஞ்சையை ஆண்ட மராட்டியர்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள். அதேபோல் குஜராத்தில் இருந்து வந்து மதுரையில் குடியேறிய (செளராஷ்டிரர்கள் என்று நிணைக்கிறேன்) சிறு குழுவின் வம்சாவழியே பாடகர் டிஎமஎஸ். ரிசி, பிரிட்டிஸ் பிரதமராக மக்கள் தெரிவு செய்யவில்லை! அதே வேளை தமது பூர்வீகத்தை மறைக்க கிறிஸ்தவர்களாகி பின்னர் பெளத்தராகி, தமிழருக்கு எதிராக இனவாதம் பேசி சிங்களவரை ஏமாத்தி ஆட்சிக்கு வந்த தமிழர்களும் இலங்கை அரசியலில் இருந்தார்கள். இலங்கையில் போர்த்துக்கேயர் கொண்டு வந்த ஆபிரிக்கர்களும் வாழ்கிறார்கள்.
  13. உங்களது, அன்ரன் பாலசிங்கம் சிஐஏ காரர் type, RAW கதைகளில் எனக்கு ஆர்வம் இல்லை. முக்கியமாக RAW External agency, IB is internal. ஆகவே முன்னையது உள்ளூர் அரசியலில் மூக்கை நுழைக்கும் remit இல்லை என்பதே எனது நிலை! திராவிடம் என்ற சொல் எந்த பழம் தமிழ் இலக்கியங்களிலும் இல்லை. இது பிரிட்டிஸ் காலத்தில் தமிழகத்திலும், இலங்கையிலும் தமிழரை குறிக்க பயன் படுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வகையிலே, சிங்களம் பாவிக்க தொடங்கியிருக்கலாம் என்பது எனது அவதானிப்பு.
  14. சிங் என்ற பெயரை வைத்து முடிவு செய்கிறீர்கள் போலும்? அவர் பிறந்தது கர்நாடகாவில்: பிரிட்டிஸ் கால Hyderabad stare! அப்ப முதல்வர் ஸ்ராலின் ரஸ்யரா?
  15. எக்சல் மண்டபத்தில் வந்த வெறுப்பு என்று காரணம் சொன்ன உங்கள் கருத்து மேலோட்டமானது. நீங்கள் குறித்த காலத்தில் இரு குழுக்கள், இரு மாவீரர் நிணைவுகள். இந்தப் புடுங்குப்பாட்டுக்குள், தமிழகத்தை சேர்ந்த பலர் இழுபட்டு, இப்போது ஒரு நிலைப்பாட்டுக்குள் வந்துள்ளனர். இதில் நீங்கள் கூறிய செயலகங்களில் எது உத்தியோகபூர்வமானது, எது சுத்துமாத்து: யார் அறிவர். அதேவேளை, தயக்கத்துடன் நான் கேள்விப்பட்ட ஒருவிடயத்தையும் பகிர்கிறேன். தலைவரின் அண்ணர் குடும்பத்துக்கும், தலைவர் மணைவி குடும்பத்துக்கும் இடையே நடக்கும் பனிப்போர் காரணம்::: அதுவே தான்! ஊகித் திருப்பீர்கள்.! 1993வேறு, 2009 வேறு! அது போகட்டும். சீமானோ, நாதகவோ எமக்கு எதுவும் செய்வார்கள் என்று நான் எதிர்பார்காததால், அவர்கள் தமது அரசியலுக்கு பிரபாகரன் பெயரை பயன்படுத்துகிறார்கள் என புரிவதால், அதன் காரணமும் புரிவதால் no tension, no angry! சுபாஸ் சஸ்திரபோஸ் தலைவரின் முன்மாதிரி. எதற்காக இந்தியரை முன்மாதிரி என்ற யாரும் அங்கே கொந்தளிக்கவில்லை. தலைவரையும் கேட்கவில்லை. அதே வேளை, திமுக IT விங் நம் தலைவரை அவமதிப்பதையும் ஏற்க முடியாது.
  16. விடயத்தை ஆழமாக உள்வாங்கி விவாதியுங்கள். தேசிய கட்சிகளின் தலைமை அந்தந்த மாநிலத்தவர்கள். அண்ணாமலை, கர்நாடகத்தில் பணியாற்றினார். கன்னடம் நன்கு பேசுவார். ஆனாலும் பாஜக வின் கர்நாடக தலைமைப்பதவி கிடைக்கவில்லையே. காரணம்?? அது இந்தியாவினுள் அகதிகளைதள்ளிவிடும் தந்திரம். ஆனாலும், இந்தியாவினுள் வந்து, பங்களாதேஸ் போகிறார்கள்.
  17. அது ராணுவ கேந்திர நிலைப்பாடு. மேற்கு வங்கத்தினுள் அகதியாக வந்தவர்களினால் தான் முதல்வர் அழுத்தம் கொடுத்தார். அழுத்தம் பல ஒன்று சேரும் போதே, செயல் பிறக்கும். எனது பார்வையில் என்றாவது ஒரு நாள் வந்து குவியும் ரோகிங்கியா இஸ்லாமியருக்கா, பர்மாவை, இஸ்லாமிய நாடான பங்களாதேஸ் தாக்கக்கூடும்.
  18. நீங்கள் சற்று ஆழமாக தமிழக சாதீய அமைப்புக்குள் சென்று ஆய்ந்துள்ளீர்கள் என்று நினைக்கிறேன். நான், அயல் நாட்டுத் தமிழர் என்ற வகையில் அவ்வளவு ஆழமாக செல்ல வேண்டியதில்லை என்பதே என் கருத்து. உதாணமாக, தமிழக பத்திரிகையாளர்கள், எமக்கு ஆதரவாக பேசும் அரசியல் வாதிகளுக்கு கூட எமது வரலாறு முழுவதுமாக தெரியாது என்பது எனது பார்வை. தம்மைப் போலவே நாம் பிரிட்டிஸ் காலனித்துவத்துக்கு உள்ளானவர்கள் என்று கருதுபவர்கள் பலர். அவர்களுக்கு பிரிட்டிஸ் காலனித்துவத்துக்கு முன் 300 வருட போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலனித்துவமோ, அல்லது இலங்கைத் தமிழர் பகுதி, 1833 ல் இனைக்கப்படும் வரை தனியாக ஐரோப்பியர்களால் ஆளப்பட்ட விபரமும் தெரியாது. மூத்த பத்திரிகையாளர் மணி கூட, 1924 ல் பிரிட்டிஸ்காரர்கள் இந்தியாவில் இருந்து இலங்கையை பிரித்தார்கள் என்று உளறினார். எம்மில் பலருக்கு, இலங்கைக்கும் East India Company க்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதும், இலங்கை ஆரம்பத்தில் இருந்தே நேரடியாக, British Crown Colony என்பதும், India 1858 ல் தான் Crown Colony ஆகியதும் தெரியாது. இந்தியாவில், குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில், அவரவர் தேசியம் உயர்வாக உள்ளது. கன்னட தேசியம், மலையாள தேசியம், தெலுங்கு தேசியம் அசைக்க முடியாத வீச்சில் உள்ளது. ஒரு மொழியானாலும் பெரும்பான்மையான ஒரு சாதியினர் தமது வாய்ப்புக்களை பறிப்பதாக போராடியதால், ஆந்திர மாநிலம் உடைந்தது. இப்படி இருக்கும் நிலையில், தமிழகத்தில், ஆட்சி கருணாநிதி குடுப்பத்திடம் சிக்காமல், ஒரு நேர்மையாளர் கையில் சென்றிருந்தால், திராவிட எதிர்ப்பு வந்திருக்காது. மேலும் அவர் மேற்கு வங்க முதல்வர் போல முழு ஆதரவை எமக்கு வழங்கியிருந்தால், சீமானின் தமிழ் தேசிய அரசியலுக்கு தேவையே இல்லையே. எனது பார்வையில் தமிழ்த் தேசியத்தின் ஆரம்பப் புள்ளியே சீமான். அவரை ஊக்குவித்தவர் பிரபாகரன். சீமான் தொடர்வாரோ இல்லையோ, தமிழ் தேசியம் தொடர்வதை தடுக்க முடியாது. சிங்களம் மட்டும் சட்டம் எப்படி, சிங்களதேசியத்தை தொடக்கி வைத்ததோ அது போலவே தான். ஆனால், புதிய பட்டறிவு, சிங்கள தேசியத்தைப் போன்ற பேரழிவுக்கு, தமிழக தமிழ் தேசியத்தை கொண்டு போகாது என்பது எனது பார்வை. இந்திய கூட்டமைப்பு என்ற வட்டத்துக்குள் அது சாத்தியம் இல்லை என்று நிணைக்கிறேன். இறுதியாக, அநுர நமக்கு எதுவே தரப் போவதில்லை. அவர்களது சீன ஆதரவு நிலை, இந்தியாவை வேறு முடிவுகள் எடுக்க தூண்டும். அதற்கு, தமிழகத்தில் அழுத்தம் தரக்கூடிய தமிழ் தேசிய அரசொன்று அமையவேண்டும்.
  19. புரிதல், பட்டறிவு இல்லாமல், செவ்வியன் கருத்து வைப்பதாக தோன்றுகிறது! பங்களாதேச விடுதலைக்கு காரணம், அதே வங்க மொழி பேசிய இந்திய மேற்கு வங்க மாநில முதல்வர், சங்கரரே. மத்திய அரசின் மீது பெரும் அழுத்தம் கொடுத்தார். இறுதிப் போரின் போது, சோனீயா குடும்பத்திடம் நல்ல பெயர் வாங்க, தமிழரை அழிய விட்டார், திராவிடர் கலைஞர். இந்த முடிவு தான் வரும் என்று தான், தமிழ் தேசியம் அங்கே வளர வேண்டும் என, தலைவர் விரும்பினார். தேடலில் ஒருவரை கண்டார். இன்று, அங்காங்கே இருக்கும் போராளிகள் அந்த, தலைவரின் தெரிவுக்கு ஆதரவுக் கருத்து திருப்தியுடன் தரும் போது, இங்கே எதிர்பவர்கள் கருத்துகள், அவர்களது தனிப்பட்ட கருத்துகளாக எடுக்க வேண்டிய நிலைக்குள்ளாகிறது.
  20. Please stop this nonsense! உண்மையாகவே சொல்கிறேன். நான் உங்களுடன் அதீதமாக நேவிரயம் செய்கிறேன் என்பதை சுட்டிக்காட்டிய ஒரு கள உறவு, அதனால் என்ன பயன் என்று கேட்டார். அதனாலே விலகியிருந்தேன். மீண்டும் உங்களிடம் நேரத்தை விரயம் செய்யும் எண்ணம் அறவே இல்லை. ஆகவே என்னை நீங்கள் கண்டு கொள்ள வேண்டியதில்லை. அதேவேளை, தரமான கருத்தாடல் செய்யும் போது, குறுக்கிடாதீர்கள். நன்றி!
  21. Are you alright? நல்லா இருந்த மனிசன், இப்படி ஆகீட்டாரு! 🥹😢
  22. மிகச் சிறப்பான பதிவு. முடிந்தளவு பதிலலிக்கிறேன். உங்கள் முன்னைய பதிவுகளைப் பார்த்திருக்கிறேன். மிகச் சிறப்பு. தொடர்ந்து இணைந்திருங்கள். @நிழலி இப்படி ஆரோக்கியமான விவாதங்களை நிர்வாகம் ஊக்கிவிக்க வேண்டும். அடுத்தவர்கள் ஆரோக்கியமாக விவாதிக்க விடாமல், புகுந்து அடாவடி பண்ணுவது மிகவும் தவறு. வெறித்தனமாக அவமதிப்பான சொற்களை, எந்த அரசியல்வாதி மீதும் பாவிப்பதை கட்டாயமாக தடுக்க வேண்டும். விடயம் இல்லா, அரைக் குடங்கள் தளும்பும் என இங்கே நீருபணமாகியுள்ளது. எம்மை அழித்த மகிந்தவை கூட இப்படி யாருமே திட்டவில்லை. தேவையற்ற வசைபாடல்கள், தளத்தின் நன்மதிப்பை கெடுக்கும. நன்றி.
  23. புலம் பெயர்ந்து வாழும் புலிப் போராளிகள் சேர்ந்து சீமானின் வன்னி வருகை குறித்து கொடுத்த பேட்டி. இது சீமான் மீதான அவர்களின் நம்பிக்கையினை தெரியப்படுத்துவது மட்டுமல்ல இங்கே, ஆச்சோ, போச்சோ என்று வானத்துக்கும், பூமிக்கும் குதித்தவர்கள் முகத்திலும் கரியை பூசி விட்டனர். பஞ்சாயத்தை கலைச்சுப்போட்டு கிளம்புக்கப்பா.... எல்லாம் வேஸ்டு.....
  24. ஆக, தலவரின் ஈழத்தமிழ் தேசிய ஏற்பாடு தமிழ் கூட்டமைப்பு பிஞ்சு தொங்குது. தலவரின் தமிழக தமிழ் தேசிய ஏற்பாடும் பிஞ்சு தொங்குது. தலவரே மலையாளீ எண்டு சில பேர் சொல்லிச்சினமே, உண்மையா? நம்ம தலவர் முயற்சிகள் தோல்வி தானா என கவலைப் பட வேண்டுமா?? 🥹🤔 கருத்துக்களங்களில், அநாமதேய நிலையில் தான் நான் சொல்லிய அணைத்தும் நடக்கிறது!! 🤗 அது போக, உங்கள் 24 மணி நேர பேருழைப்பிக்கு அருகில் யாருமே வர முடியாதே!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.