-
Posts
12033 -
Joined
-
Days Won
21
Content Type
Profiles
Forums
Calendar
Blogs
Gallery
Everything posted by Nathamuni
-
ஐ.நா. அமைதிப்படை... நாட்டுக்குள், நுழையும் ஆபத்து- விமல் எச்சரிக்கை!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
சுமந்திரன் குழப்பமான கருத்துக்களை சொல்கிறாரே கவனித்தீர்களா? -
ஐ.நா. அமைதிப்படை... நாட்டுக்குள், நுழையும் ஆபத்து- விமல் எச்சரிக்கை!
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
இலங்கையின் போராட்டம் முதல், மகிந்த, கோத்தா வெளியேறல், ஜனாதிபதி தேர்தல், ரணில் வெற்றி வரை அமெரிக்காவின் கையே ஓங்கி இருந்ததாகவே தெரிகிறது. இறுதியாக முழித்துக்கொண்ட இந்திய ரா, டல்சினை இறக்கி, கூட்டமைப்பினை ஆதரிக்க சொல்லி, சஜித்தினையும் பிரதமராக இணங்க வைத்து, சேர்த்து வைத்தாலும். அது தோல்வியில் முடிந்துள்ளது. கோத்தாவை சிங்கப்பூரில், யுத்த குற்ற விசாரணை குரியவராக பணயமாக வைத்துக்கொண்டே, மகிந்தவை அவரது மொட்டு கட்சி ரணிலுக்கு வாக்களிப்பதை அமெரிக்கா உறுதி செய்துள்ளது. கூட்டமைப்பில், சம்பந்தன், சுமந்திரன் இந்தியாவின் சொல்படி நடக்க முனைந்தும் தமிழ் எம்பிக்கள் பலர், அமெரிக்காவின் சொல்படி, ரகசியமா, ரணிலுக்கு வாக்களித்ததால், குழம்பிப் போயுள்ளனராம். டொலர்கள், இலங்கை ரூபாவிலும் பார்க்க மதிப்பு மிக்கவை. ராணுவத்தின் உயர் பீடத்தில், யுத்த குற்ற விசாரணை குரியவர்களை அமெரிக்கா மடக்கி, தாம் சொல்வதை கேட்க வைத்ததால், சாதாரண குடிதண்ணீர் போராட்டத்துக்கு, ராணுவத்தினை அனுப்பி, போராடிய பொது மக்களில் ஒருவரை சுட்டு கொலை செய்து, போராட்டத்தினை அடக்கிய கோத்தா, ராணுவத்தின் உதவியே இல்லாமல், அவர்களை வைத்து ஒன்றுமே செய்ய முடியாமல், அவர்கள் தனக்கு ஒத்துழைப்பு தர போவதில்லை என்று புரிந்து ஓடி விட்டார். அதே ராணுவம், இன்று ரணிலுக்காக Gota Go Gama வினுள் இறங்கி உள்ளது. ஆக, சில ஆய்வாளர்களின் கருத்துப்படி, சீனாவிடம், இலங்கையில் தோற்று விட்ட இந்தியாவுடன் சேர்ந்து இயங்குவதாக போக்கு காட்டி, அமெரிக்கா தனது தனி ஆவர்தனத்தினை வாசித்து, மேலாண்மை காட்டி உள்ளது. இந்தியாவை நம்பி, பேரவலத்தை மூன்று தசாப்தத்திற்கும் மேலாக அனுபவித்த நமக்கும் அமெரிக்க மேலாண்மை நம்பிக்கை தருவதாயும் உள்ளது. ரணிலும், ஒரு விவேகமான அரசியல்வாதி என்று பலரும் கருதுவதால், சில காத்திரமான வேலைகளை செய்வார் என்று பலரும் நினைக்கிறார்கள். இந்த வேலைகளுக்கு தேவையான, பாராளுமன்ற பலம், மகிந்தா, கூட்டமைப்பு, இஸ்லாமிய கட்சிகள் வழங்குவதை, அமெரிக்கா உறுதி செய்யும். வெளிநாட்டு வைப்புக்கள், முதலீடுகள், எல்லாம், திரட்டிக்கொண்டு, யுத்த குற்ற விசாரணை கத்தியினை வைத்துக்கொண்டு தான், ராஜபக்சே கும்பலின், பலத்தினை மடக்கி உள்ளது அமெரிக்கா. இதனை இந்தியா ஒரு போதும் செய்திருக்க முடியாது. காரணம் டெல்லியில் உள்ள, சுப்பிரமணியன் சுவாமி போன்ற, ராஜபக்சேக்களின் முகவர்கள், பணத்தினை எறிந்து இந்திய நகர்வுகளை தடுக்க கூடியவர்களாய் இருந்தார்கள். உண்மையில், அமெரிக்காவின் உள்நுழைவு, சீனாவின் கடன் திருகுப் பிடியில் இருந்து விடுபட, தீவின் சகல மக்களுக்கும் நன்மை தரும் ஒரு விடயம். மறுபுறம், சீனாவிடம் சிக்கி சீரழியாமல், இந்தியாவும் ஆபத்தில் இருந்து தப்பி உள்ளது எனலாம். -
ஒரு சமூக வலை தல பின்னூட்டம்: ரணிலின் பின்னால் அமெரிக்கா, இந்தியா உள்ளது என்பதை புரியமுடியாத முட்டாள் போல பேசுகிறார் சுமந்திரன். ரணில் வென்றபின்னராவது, வாயை மூடிக்கொண்டு நடக்கிற அலுவலை பாராமல், போராட்டகாரர்கள், எதிர்ப்பதால், ரணிலை எப்படி ஆதரப்பித்து என்கிறார். சம்பந்தனிலும் பார்க்க இவருக்கு தான் அறளை.
-
குடியரசுத் தலைவர் தேர்தல்: வெற்றி பெற்றார் திரெளபதி முர்மூ
Nathamuni replied to ஏராளன்'s topic in அயலகச் செய்திகள்
ஆக.... நான் சொல்ல வருவது என்னவென்றால், இலங்கை, இந்திய இன்றைய ஜனாதிபதிகள் மக்களால் தேர்வு செய்யப்படவில்லை. -
புதிய ஜனாதிபதியாக... இன்று பதவியேற்கின்றார், ரணில் விக்கிரமசிங்க
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
அந்த கோவணம் ப்ளீஸ் ?? -
ரணில் பதவி பிரமாணத்தில் மகிந்தர், சிரிச்சுக்கொண்டு நிக்கிறார். காத்திருந்து கலியாணம் கட்டி கொண்டு வந்த பெண்ணை, நேற்று வந்தவன் லபக்கெண்டு இழுத்துக்கொண்ட கதை. இத்துடன், ஓய்வில் போனால் அவருக்கு நல்லது. இல்லாவிடில் இன்னும் சீர்கேடு தான். ராஜபக்சேக்களின் நம்பிக்கைக்கு எதிராக, ரணில் ஒரு நம்ப முடியாத மனிதர்.
-
டலஸை முன்னிலைப்படுத்தினோம் ஆனால் தோல்வியடைந்து விட்டார் - மஹிந்த அதிரடி
Nathamuni replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
ரணிலும் அவரது போட்டியாளர் எண்டதை மறைக்கத்தான் டல்லசை இறக்கினவர்... ஆனால், ரணில் இவர்கள் ஆளுமைக்குள் அகப்படார் என்பது எனது கணிப்பு. பிரேமதாசர், சந்திரிகா, மைத்திரி என்று அவர் முரண்பட்ட ஆட்கள் அதிகம். அதுவும் மந்திரியாக, பிரதமராக.... இப்போது அதிகாரம் மிக்க ஜனாதிபதி பதவி.... -
டலஸை முன்னிலைப்படுத்தினோம் ஆனால் தோல்வியடைந்து விட்டார் - மஹிந்த அதிரடி
Nathamuni replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
எங்களது வேட்பாளர் வெல்லவில்லை - மகிந்தா கவலை தமது கட்சி சார்பில், போட்டியிட்ட டல்லஸ் அழகப்பெரும வெற்றி பெறாதது கவலைதான். ஆயினும் இங்கே ஒருவர் மட்டுமே வெல்லமுடியும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். புதிய ஜனாதிபதி நாட்டு நிலைமையை கருத்தில் கொண்டு வேலை செய்யவேண்டும். போராட்டக்காரர்கள், தமது நோக்கம் நிறைவேறியதால், புதிய ஜனாதிபதிக்குரிய கால அவகாசத்தை கொடுத்து, வீடு செல்லவேண்டும். -
செய்திகளை விபரம் தெரியாமல் பதிகிறார்கள். இது இரண்டாவது தடவை. முதலாவது தடவை, பிரேமதாச மரணிக்க, அவரது பிரதமர் உக்குபண்டா விஜயதுங்க, பாராளுமன்றால் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டார். ஆயினும் போட்டியாளர் இல்லாததால், வாக்கெடுப்பில்லாமல், ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
சமூக வலைத்தள பதிவொன்று.... என்னை மந்திரியா பாத்திருப்பீங்க பிரதமராக பாத்திருப்பீங்க! தோத்துப்போன சிறகு உடைஞ்ச பறவையா கூட பாத்திருப்பீங்க…. !! இப்படி ஜனாதிபதியாக கெத்தா பாத்திருப்பீங்களா !!!
-
டளஸ் அழப்பெரும எனும் தெற்கின் அதிதீவிர சிங்கள இனவாதி
Nathamuni replied to ரஞ்சித்'s topic in ஊர்ப் புதினம்
சொன்னது டல்லசுக்கெண்டு.... ஆனால் கூட்டமைப்பு ரணிலுக்குத் தான் போட்டது. காரணம் பெரியண்ணர்! -
டளஸ் அழப்பெரும எனும் தெற்கின் அதிதீவிர சிங்கள இனவாதி
Nathamuni replied to ரஞ்சித்'s topic in ஊர்ப் புதினம்
அப்படி இல்லை, உடான்சர். சஜித் எதிர்கட்சி தலைவர். தனது கட்சிக் கொள்கைகளை (?) கடாசி விட்டு, வேறு ஒரு மக்களால் நிராகிரிக்கப்பட்டு, பிரதமர், நிதியமைச்சர், ஜனாதிபதி பதவிகளை, அரசையே இழந்த கட்சியின் கொள்கையை தூக்கிப்பிடிக்கும் டல்லசை ஜனாதிபதி ஆகவும், அவரின் கீழ் பிரதமர் ஆக ஒப்புக் கொண்டதும் தவறு. அணைத்துக்கும் மேலே, ரணில், டல்லஸ் இருவருமே மொட்டுக் கட்சியின் போட்டியாளர்கள். அவர்களது அரசியல் சூழ்ச்சிக்குள் மாட்டக் கூடாது என்ற அடிப்படை அரசியல் அறிவே இல்லையே. ***** Winners take all -
டளஸ் அழப்பெரும எனும் தெற்கின் அதிதீவிர சிங்கள இனவாதி
Nathamuni replied to ரஞ்சித்'s topic in ஊர்ப் புதினம்
அவர் எங்கையா விடாமுயற்சி செய்தார், செய்கிறார்? கோத்தா பிரதமராக வருமாறு முதலில் கேட்டது அவரை. நீங்கள் வெளியே போங்கோ முதலில் என்று சொன்ன மாங்காய் மடையர் என்று இங்கே கூட விவாதித்தோமே! வேலை தர வேண்டிய மனேஜரிடம்.... நல்லது.... நீங்கள் ராஜினாமா செய்யுங்கள்.... பின்னர் நான் சேர்ந்து கொள்கிறேன் என்றா கேட்பார்கள்? காரைநகர் பனித்தியாகர் மாதிரி... இவரும் ஒரு அரசியல் வெத்து வேட்டு. டல்லஸ் பின்னால் போய் பிரதமர் என்று காவடி தூக்கியிராமல், ஜனாதிபதி ஆக நின்று போட்டியிட்டு தோத்திருக்க வேண்டும்! வென்றும் இருக்கலாம். என்எம் பெரேராவுக்கு எதிராக நின்று தோற்ற தகப்பனின் அனுபவத்தில் இருந்து பாடம் படிக்கவில்லையே. அநுர குமார முன்று வாக்குகள் எடுத்தாலும் மானஸ்தன் என்று சொல்லக் கூடிய போட்டியாளன். -
டளஸ் அழப்பெரும எனும் தெற்கின் அதிதீவிர சிங்கள இனவாதி
Nathamuni replied to ரஞ்சித்'s topic in ஊர்ப் புதினம்
எண்ட டவுட்டு என்னவெண்டா..... டல்லசை நம்பி..... தன்னை போட்டியில் இருந்து விடுவித்த சஜித், மீண்டும், மீண்டும் தன்னை வேலைக்காகா அரசியல்வாதி என்று உறுதி செய்து கொண்டிருக்கிறார். மனோ கணேசன் போன்ற அவரது ஆதரவாளர்கள் கூட அவரை கைவிட்டு, ரணில் பக்கம் தாவியது தெளிவாக தெரிந்தது. -
கூட்டமைப்பின், சில எம்.பிக்கள்... ரணிலுக்கு, ஆதரவு வழங்க தீர்மானம்?
Nathamuni replied to தமிழ் சிறி's topic in ஊர்ப் புதினம்
நெட்டையரை நம்பினாலும், கட்டையரை நம்பக்கூடாது...... டல்லஸ் கட்டையராம்..... என்று கொழும்பிலை ஒருத்தர்...பீதியை கிளப்பிறாரு.... 🫣 ரணில் தான் வெல்லுவார் எண்டார் மனோ கணேசர்.... இண்டைக்கு அவரது கட்சி டல்லஸ் ஆதரவாம்.... ஒண்டும் புரியவில்லை. விடிஞ்சா தெரிஞ்சு போயிடும்.... ரணில் ஆண்டானென்ன, டல்லஸ் ஆண்டானென்ன, நமக்கொரு கவலையி்ல்ல.... அட டொலர் கொட்டாதெண்டு சொல்ல வந்தேன்.... -
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Nathamuni replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
? -
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Nathamuni replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
அய்யா, ராசா..... கட கட எண்டு எரியுது..... கண்ணால பாத்து, ரபீக்கில சிக்கி.... கார் ஏசிக்கு மசியா வெக்கையால் பாதிக்கப்பட்டதால்..... நீங்கள் சொல்வத சரிதான். பஸ் ஒண்டு வேற எரியுது.... சூரியன் பயங்கரவாதம்! -
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Nathamuni replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
பிழை.... எண்டே நிணைக்கிறேன்.... ஊரிலை பிளேன் ரீக்கே காசிராது. ஏறினா சைக்கிள் இல்லாட்டி நடை. இங்கை, கார் ஏசி..... இல்லாட்டி வீட்டிலை காத்தாடி.... கையில கூலிங் பியர்.... செறிவை எப்படி உணருவியள்....? -
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Nathamuni replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
நான் பப்பிலை இருந்து... கூலீங் பியர் அடிச்சுக் கொண்டு இருக்கிறன்.... வெயிலாவது..... கைக் கோட்டாவது.... ஊரிலை பாக்காத வெயிலே.... காரில காட்டின வெக்க 41 செல்சியஸ்... -
ராஜபக்சேக்கள் இவரை நம்புகிற அளவுக்கு கயறு கொடுத்திருக்கிறார்..... ஏறி உக்காந்ததும், அவர்களுக்கும் முதுகில் குத்துவார்.... கடந்த தேர்தலில் தோற்றுப் போன, போதும் அரசியல் என்று ஒதுங்கி இருந்த நரியாரை...... சீனாக்கார உள்நுழைவுடன், பல மாதங்களின் பின், இறக்கியது, இந்திய மேலை நாடுகள். நாம் நரியாரை நம்புகிறோமே, இல்லையோ, இந்தியாவை நம்புகிறோமே இல்லையோ, மேலை நாடுகளை நம்பலாம்.....
-
அது தான் அந்த கோவணம்.....
-
அறிய வருவது என்னென்டால், மொட்டுக்கட்சீக்குள், நம்ம ஆளு டல்லஸ் அல்லது வேறு ஒரு நம்மாளை போடலாம் தானே என்று பெரும் அமளிதுமளி. பெரிசு மகிந்தா சூமீலை வந்து.. வீட்டோ பண்ணி..... ரணில் தான் எண்டுட்டாராம்..... நான் ஏன் சும்மா இருக்கிறன் எண்டு நிணைக்கிறீர்கள்? நாம கட்சிய காப்பாத்த வேண்டுமென்றா.... கம்மெண்டு இருக்க வேணும்...... நாடு இருக்ககிற நிலையில் சும்மா அலம்பறை பண்ணி அடிவாங்க கூடாது.... எண்டு ஓவ் பண்ணிப் போட்டாராம்.
- 51 replies
-
எதிர்க்கட்சி தலைவரை பிரதமராக நியமிக்குமாறு பரிந்துரை : தயாசிறி
Nathamuni replied to பிழம்பு's topic in ஊர்ப் புதினம்
எதிர்கட்சி தலைவர் எப்படி பிரதமரா வரமுடியும்? பாராளுமன்றில் பலமிருந்தால், ஆளும் கட்சி ஆகி, பிரதமரா வரலாமே. இவர்கள் என்ன புது ஜனநாயகம் பேசுகிறார்கள்? சர்வகட்சி அரசுக்கு ஆதரவு. ரணிலுக்கு ஆதரவு தருகிறோம், பதிலுக்கு, பிரதமர் பதவியை எமக்கு தாருங்கள் என்று தானே கேட்க வேண்டும்... -
ஒரு முறை சந்திரிகா ஒத்தைக்கண்ணை காட்டி இவர் வெற்றியினை பறித்தார். மறுமுறை... பகிஸ்கரிப்பு.... ஆக அவருக்கு உள்ள வழியே இந்த பின்கதவு தான். ஜேர் ஜெயவர்த்தனே ஜானதிபதி பதவிக்கு வந்தபோது வயது 73. ரணிலுக்கும் அதே வயது தான். அதே போல, அவர் பொருளாதாரப் போரில் வெல்வாராயின், அடுத்த தேர்தலில், மக்கள் தேர்ந்தெடுப்பார்கள். இனப்பிரச்சனையும் தீர்த்தால் சிறுபான்மையினரும் வாக்களிப்பார்கள். **** தெரிந்த பிசாசு, தெரியாத பேயிலும் பார்க்க நல்லது. ரணில் என்ன செய்தாலும், எமக்குரிய பாரிய நம்பிக்கை, நாட்டின் இன்றய பொருளாதார நிலைமை. அதனை மீறி, பழைய இனவாத அரசியல், தினாவெட்டு அரசியல் வேலைக்காகாது என்று பல சிங்களவர்களுக்கு புரிந்திருக்கும். வயிரு காஞ்சா.... தலைக் கொழுப்பு இறங்கும்..
- 51 replies