Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Nathamuni

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by Nathamuni

  1. ஆரம்பத்தில் சகலரும் கழண்டு (கொள்ளுமளவுக்கு உங்கள் வீரதீரம் இருந்தது) கொண்டாராகள் என்றீர்கள். பின்னர், யார் (எதிர்கருத்து வைக்க) வந்தாலும் அடித்து விரட்டுவோம் என்றீர்கள். அதையே மும்மரமாக செய்ய முணைகிறீர்கள். அது cyber bullying இல்லை என்று நிணைத்தால் அப்புறம் உங்கள் இஸ்டம். நான் வேண்டும் என்று சொல்வதாக நிணையாதீர்கள். நீங்கள் IT யில் இல்லைஎன்று இதே திரியில் சொல்கிறீர்கள். இருப்பதால் சொல்கிறேன். உங்களுக்கு உதவக் கூடியவர் நீங்கள் மட்டுமே. எனது பாயிண்டை உறுதிப்படுத்தவே எனது நீண்ட பதிவை போட்டேன். எதிர்பார்தது போலவே, உங்கள் dominance உறுதிப்படுத்த களத்தில் பாய்கிறீர்கள். இப்பவே சொல்கிறேன் வெள்ளிக்கிழமைக்குப்பிறகு நான் காணாமல் போவேண். விரட்டி விட்டேன் என்று மார் தட்டாமல், அமைதியாகுங்கள். அதே வேளை நான் சொன்னவற்றை கவனத்தில் எடுங்கள். நாலு காசு சம்பாதிக்கவே இங்கு வந்தோம் என்று டயற்கோக், ஐஸ் உடன் அடித்து, என் குருஜி, சொல்லியருளினார். 🙏
  2. சுத்தம். மூக்கை நுளையாமல் இருக்கமுடியாத நிலை!! அவசர உதவி உங்களுக்கு தேவை!!🤗 தயவுடன், ஓரமாக நின்று அடுத்தவர்களை கருத்தாட விடுங்கள்.
  3. @ரசோதரன் வணக்கம். வார இறுதியில் ஒரு பயண ஏற்பாடு. அது வரை உங்களுடன் அடுத்தவர்இடையூறில்லாத ஒரு கருத்தாடல். உங்கள் தமிழக அரசியல் குறித்த பார்வையில் ஒரு குழப்பம் இருப்பதாக கருதுகிறேன். நீங்கள் தமிழக அரசியலை, ஈழ அரசியல் ஊடாக பார்க்கிறீர்கள் என்று நிணைக்கிறேன், சரியா? எனக்கும் அதே குழப்பம் இருந்தது. தமிழக அரசியலை தனித்தே அதன் போக்கில் மட்டும் பார்தால் சில பரிமாணங்கள் புரியும். 15ம் நூறாண்டு வரை யாழ்ப்பாண தமிழ் அரசின் மீதான சிங்கள சீண்டல்களுக்கு, பாதுகாப்பரணாக தமிழகமே இருந்து வந்தது வரலாறு. இந்த அரண் காரணமாகவே, ஈழத்தமிழர், அநுராதபுரம், பொலநறுவை, புத்தளம், சிலாபம், நீர்கொழும்பு எங்கும் பரவி இருந்தனர். 15ம் நூறாண்டு இறுதியில் சேர நாட்டுக்கு போர்த்துக்கேயர்கள் வந்தார்கள். மத்தியகாலப்பகுதி சிலுவை யுத்தத்தால் இஸ்லாமியர் மீது கடுப்புடன் வந்த பறங்கியர்களுக்கு, எதிரிக்கு எதிரி என்ற வகையில் நண்பராயினர் விஜய நகரப் பேரரசினர். வடக்கே, முகாலய இஸ்லாமிய படையெடுப்புக்கு முகம் கொடுத்துக் கொண்டிருந்தவர்களுக்கு பறங்கிய ஆயுதங்கள் கை கொடுக்க, அவர்கள் செய்த வேலை இன்றளவும் பாக்கு நீரீணையின் இருபக்கமும் வாழும் தமிழர்களை பாதிக்கின்றது. தமது பேரரசிணைப் பலப்படுத்த தமிழரின் தென்பகுதியை கைப்பற்றிக் கொண்டனர். அத்துடன் சேர, சோழ, பாண்டிய அரசுகள் முடிவுக்கு வந்தன. தெலுங்கினை தாய் மொழியாகக் கொண்ட அவர்களுடன், நல்லுறவைப் பேணி, தென் கரையோரப் பகுதியில் வியாபார முகவங்களை அமைத்துக் கொண்ட போர்த்துக்கேயர்கள், அங்கிருந்து, யாழ் ராசதானியை பிடித்த போது தமிழக உதவி கிடைக்கவில்லை. காரணம் வெள்ளிடை மலை. இறுதி யுத்த காலப் பகுதியில் உதவிகளை தடுத்து, உண்ணாவிரத நாடகமாடியது ஏன் என்பதும் புரியாததல்ல. இன்றும் விஜய நகர வழித்தோன்றல் ஆட்சியே தமிழகத்தில் தொடர்கிறது. கேரளமும், கர்நாடகாவும் தப்பித்தன. தமிழகமும், தமிழ் ஈழமும் மாட்டிக் கொண்டன. ஈழத்தமிழ் தேசிய எழுச்சியின் வீழ்ச்சிக்கும் அதுவே காரணம் என பிரபாகரன் நிணைத்திருப்பார். அவரது தேடல், இன்றைய தமிழக தமிழ் தேசிய எழுச்சி என்பது எனது பார்வை. அது போலவே, ஈழத்தமிழன் விடுதலை சாவி, தமிழக தமிழ் தேசிய எழுச்சியின் வெற்றியில் மட்டுமே தங்கியுள்ளது என்பது பிரபாகரனின் பட்டறிவு. அது நடக்காவிடில், 520 வருடமாக தொடரும், ஈழத்தமிழர் அவலத்துக்கு முடிவு இல்லை. இந்த திராவிடர்கள், தமிழர் மத்தியில் சாதியவாதத்தை மூலதனமாக வைத்து, ஆட்சி செய்கிறார்கள். காமராஜருக்கு பின்னர் ஆண்ட எவருமே தமிழர் இல்லை என்பது தமிழ் தேசியர் கருத்து. (எடப்பாடி ஒரு விபத்து) ஆகவே, வேறு நாட்டவராயினும், சாதியத்துக்கு அப்பால் நின்று போராட்டத்தை நடாத்திய தமிழர் பிரபாகரணை தலைவராக காட்டி தமிழ் தேசியம் செல்கிறது. அதன்காரணமாக வழமையான சாதிய வகைப்படுத்தல் செய்ய முடியாமல் திராவிடம் தடுமாறுகிறது. பிரபாகரனை தமிழகத்துக்கு கொண்டு செல்வதை விரும்பாதோரை வகைப்படுத்தலாம். ஒன்று அவரில் உண்மையான கரிசணை கொண்டவர்கள். இன்னுமொரு வகை வேறு இயக்கங்களை சேர்ந்த முன்னாள் போராளிகள். விமானப் பயணம் செய்யும் போது, கவனித்திருப்போம். ஒக்சிஜன் மாஸ்க் போட வேண்டிய நிலை வந்தால், முதலில் பெரியவர்கள் போட்டே, பிள்ளைகளுக்கு போட சொல்வார்கள். ஆகவே, எமது விடிவு, தமிழக தமிழ்த் தேசியத்தின்வெற்றியுடன் பின்னிப் பிணைந்தது. வன்னி நிதர்சனம் ரிவியில், இன்றும் வாழும் பத்திரிகையாளர், திருநாவுக்கரசு, பிரபாகரன் இருக்கும் போதே சொன்னார்: எமது போராட்டத்தின் சாவி தமிழகத்தில் உள்ளது என்று. தமிழ் தேசியம் வென்றாலே, அந்த சாவியின் துரு நீங்கும். இது குறித்த உங்கள் பார்வையை தாருங்கள்!
  4. அடம் பிடியாமல்.... அடுத்தவர்களையும் கருத்தாட விடுங்கோ! தரமான விவாதம் முக்கியம். எனது ஐடியில் வரவே நேரமில்லை. வேறு ஐடி என்று கதை அளக்காமல்... அமைதி.... அமைதி.... கொஞ்சம் அமைதி!! 🙏
  5. உங்களை அறியாமல், நீங்கள் செய்து கொண்டிருப்பது ‘cyber bullying’ in big time for dominance!! உங்கள் கருத்துக்கு எதிர்கருத்து வைப்பவர்களை அல்லது வைக்கக் கூடியவர்களை, மூர்க்கமாக தாக்க முணைகிறீர்கள். கருத்தை கருத்தாக எடாமல், தனிமனித தாக்குதலுக்கு நகர்கிறீர்கள். இது, ஒரு காத்திரமான கருத்தாடலை தடுத்து, அடுத்தவர்களை, முக்கியமாக வித்தியாசமான கருத்துள்ளவர்களை ஒதுங்கவைக்கிறது. இதை உங்கள் கருத்துக்கான வெற்றியாக கருதி மார் தட்டுகிறீர்கள். நான் விளக்கம் கேட்டது வாலியிடம். அவரும் கண்டு கொள்ளவில்லை, நானும் நகர்ந்து விட்டேன். நீங்கள் இதில் மூக்கை நுளைக்க காரணம்? Big bully, right? இது தனிப்பட்ட ரீதீயில் உங்களுக்கு நல்லதோ இல்லையோ, களத்துக்கும், சக கருத்தாளருக்கும் நல்லதல்ல. All the very best mate! Take care!!
  6. வந்த படியால் தான், எல்லோரும் கழண்டு கொள்ள, நான் மட்டுமே.... என்ற வீரப் பிரதாபத்தை காணக்கிடைத்தது. இதை internet possessiveness என்றும் சொல்லுவினம். விளங்கினால் சரி. 😂 தமிழக அரசியல் குப்பைக்குள் மூழ்கி முத்தெடுக்க வாழ்த்துக்கள்.!
  7. இந்த ஐடீல வரவே நேரமில்லை, உடான்சு! நான் 23 டிசம்பரே தமிழக அசியலுக்கு கும்பிடு போட்டு ஒரு கோடு போட்டு விட்டேன். It doesn’t deserve my time anymore!! ஆனால், தயவுடன், உந்தக் (கோதாரி பிடித்த) பெண் குறித்து கேள்வி வைத்தவுடன் கழண்டு கொண்டார் என்று பதியாதீர்கள். நன்றி!
  8. வெளிநாட்டு உபி களுக்கு கூடவாம். எனக்கு அவ்வளவு வராது. No Over time! உங்களுக்கு இது peanuts!! அது சரி, கொஞ்சம் காச இந்தப் பக்கமா வெட்டுங்களன்!!! இரண்டு மாசத்தில தல்லாம்.! உங்கட மற்ற ஐடீ சைலண்ட் மூடீல.... 😂
  9. தலவர் வீரமரணமடைய, அண்ண, உள்ள இருந்தாரே.... எப்படீ??? 🤔 அப்பிடீயே? உபீ களுக்கு இப்ப காசு கூடவாமே? 🤔🤪😜
  10. என்னப்பா, நான் சரியாத்தானே சொன்னேன். நோ ரென்சன்.... உங்கள் நிலைப்பாடு தவறு என்றோ, அதற்கு எதிரான வாதமோ வைக்கவில்லையே. மாறாக, நீங்கள் பெரியார் பக்தர் என்று போனவாரம் சொன்னதை தான் நான் திரும்பி சொன்னேன். பயம் வேண்டாம். பழைய போல வாதங்களுக்கு நேரம் இல்லை. எனது வருகை சில நாட்கள் மட்டுமே... உங்களுக்கென்னப்பா, காசுப்பிரச்சணையே? நமக்கு, கைல காசு, வாயில தோசை... அந்த வீடுவாங்கீட்டீயளே? கெதியா முத்திரைக் காசு கூட முன்னம் முடியுங்கோ! So continue without interruption!
  11. பின்ன, இவ்வளவு கஸ்டப்பட்டு, யாழ் களத்தை, பெரியார் திராவிட களம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு, பல ஐடிக்களில் வந்து பத்தி, பத்தியா, நம்பர் போட்டு, பாயாசம் வைச்சா, Einstein என்று கூப்பிட்டா குறைஞ்சா போவீங்க என்று நம்ம உடான்ஸ் சாமியார் சார்பா, அவரது சிஸ்ஜனா கேட்கிறேன். 🤪😜🤣 சீமான் பிரபாகரனை, தமிழகத்துக்கு கொண்டு போறாரோ இல்லையோ, உடான்சர், பெரியாரை ஈழத்துககு, குறிப்பா யாழ் களத்துக்கு கொண்டு வந்துட்டார். கடும் உழைப்பாளி. அவரது profile image பெரியார் தான்!! நான் இப்ப பெரியார் அபிமானி! இதற்கான அவரது உழைப்பு அளப்பரியது, உண்மையானது. (உடான்சர், இதை screenshot) எடுத்து வைக்கிறேல்ல!! 🤣😜
  12. முல்லைத்தீவு, ஒட்டிசுட்டானில் ஒரு சம்பவம், நாடே பேசுகிற நிலையில்... அயலவர்கள். ஒருவர் நாய் வளர்த்தார். அடுத்தவர் ஆடு வளர்த்தார். ஆட்டை நாய் கடித்துவிட, பெரிய வாக்குவாதம். மத்தியதஸ்துக்கு வந்தது ஒரு அமைப்பு. சட்டபூர்வமானதோ தெரியவில்லை. நாயை தூக்கீல போட்டு படத்தை தமக்கு அனுப்ப உத்தரவு போட அவ்வாறே நடந்திருக்கிறது. இப்போது விலங்கு நல அமைப்புகள் விடயத்தை கையில் எடுத்துள்ளன. தென் பகுதியில் மாதனமுத்தா கதை பிரபலம். அதில் வரும் கதை போல, இனி ஆட்டை வெட்டி தின்றால் கதை முடிந்தது. இவர்களை என்ன செய்வது? https://www.dailymirror.lk/breaking-news/Mediation-Board-says-hang-the-dog-and-send-a-photo/108-300965
  13. களத்தை விட்டு நான் எங்கையா போனேன், பூமர் அங்கிள்? உங்கள் ஊர் பயணக் கதை முதல், ஒவ்வொருவர் பதிவையும் பார்த்துக் கொண்டு தானே இருநதேன். பிளேன் ஏறினா, டயற்கோக் கேட்டமா, ஜஸ் வாங்கினமா, அடிச்சமா.... மப்பீல சாப்பிட்டு படுத்தமா எண்டு இருக்க வேணும். ரீ குடிக்கிறன் எண்டு, பின்னால போய் கடலை போடக்கூடாது. 😎 தமிழக அரசியலில் இருந்து, லீவ் எடுத்து, இலங்கை தேர்தல் நேரத்தில் மட்டும் ஆஜராகி, போட்டியில் பங்கு பற்றி, லீவை முடித்து திரும்பியதையும் பார்த்தேன். ஆக… இங்கின தான் சுத்திக் கிட்டிருந்தேன்! 🤗🤪😜
  14. உங்களுக்கெண்டு மினக்கெட்டு ஒரு டிரம்ப் ஜோக் போடுறன்... ஒரு லைக்கும் போடுறியள் இல்லை, ஒரு வருசம் இந்தப் பக்கம் வரேல்ல... உங்களை... மாத்திப் போட்டீனம்...🥹 இருக்கட்டும். வைச்சு செய்வம். 👍
  15. திண்ணை பத்தி கேட்டா, நிழலி கடுப்பாகிறார், my lord. 🤗 நிக்கிற திரியை திண்ணையாக்கிட்டு போய்க் கொண்டே இருப்பம்!😂🤣
  16. இப்ப ஒரு ஜோக் பார்த்தன் உடான்சர்: ரம்பர் மெக்சிகன் சுவர் எழுப்ப, குடியேறியள் வருகினமோ இல்லையோ, பவுடர் வருவது நிண்டால், அமேரிக்கர்கள் தான் மதில் பாய்வார்களாம்! 🤪🤣
  17. அவர் வந்துட்டுப் போனாப்பிறகு இவர் வருவார். இவர் வந்திட்டுப் போனாப்பிறகு அவர் வருவார். 😎 ஒரேயடியா வர try பண்ணப் போகினமாம். 🤪
  18. வந்துட்டான்யா, வந்துட்டான் ரேஞ்சுல, நிழலியர், பெருமாளுக்கு கடுப்போட போட்ட பதிவை, பார்தியளே..... நம்ம ரெக்கோட் அப்படீ 😂🤪😜 But, நாங்க, முன்ன மாதிரீ இல்ல, வளந்திட்டம் எண்டு சொல்லுங்க, உடான்சரே... 🤪 ***** எங்க அமையீரியள்... 24 மணித்தியாலமும் உங்க தானே நிக்கிறியள்! 😂🤣
  19. யோவ் உடான்சர், பங்குசந்தை குறைஞ்சுதோ, இல்லையோ, நாம ஒரு திரீக்குள நிக்கிறம் எண்டோன்ன.... மட்டுகள்.... அலர்ட்... கவனித்தீரா? 😜🤣😂
  20. திரியை முழுமையாக முடக்கி... இழு, இழு என்று இழுத்து போரடிக்க வைத்தால், இப்படிதான் நடக்கும் பையா! 🤗
  21. மிக சரி. கனடா போலவே இங்கும், ரிசி காலத்தில் திறந்து விட வெளி நாட்டு IT காரர்கள், (IT என்ற போலிகளும்) இறங்கி விட்டார்கள். இந்தியா, நைஜீரியா, தென்ஆபிரிக்கா... போட்டி கூட. நேற்று கூகிளின் புதிய அறிமுகம் ஒன்றை நண்பர் ஒருவருக்கு காட்டினேன். Excel திறந்து வைத்து, எனக்கு கொலம், 4, 5 ல் இருந்து இந்தவகை விபரத்தை 6 ல் போட வேணும் எண்டால், அதன்Voice over, steps சொல்கிறது. நண்பர் தலையை பிடித்தவாறு அமர்ந்துவிட்டார்,தனது கணக்காளர் வேலைக்கு உலை தான் என்று. Excel மட்டுமல்ல, photoshop etc. இதன் பயன்பாடு பிரமிக்க வைக்கிறது. மாணவர்கள், உந்த மாதிரி மேயப் போனால், பாடசாலை, Tuition எல்லாமே கேள்விக்குறி தான். 🤗 SQL, Database are untouchable 👍
  22. Salesforce கேள்விப்பட்டீர்களா? ChatGPT யிடம் கேளுங்கள். நல்ல மார்க்கற். நான் அங்க பாய்ந்து விட்டேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.