வீரமணி,குட்டி லீமா என சக போராளிகளால்
அழைக்கப்பட்டான்.அவன் எமது பகுதிக்குள்
நின்றதைவிட இராணுவ பகுதிக்குள் நின்ற
நாட்களே அதிகம்.ஒரு நாள் அவன் வேவுக்காய்
இராணுவப்பிரதேசத்தினுள் படுத்திருந்தபோது
ஒரு இராணுவன் அவன் மேல் சிறுநீர் கழித்துப்போனான் .
அவன் அசையாமல் படுத்திருந்தான். களமுனைகளில்
சண்டையை வெற்றிகரமாய் வழி நடாத்தினான்.
பரந்தன் சமர் முக்கியமானது.
வீர வணக்கம்
போய்வா வீரனே