Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியன் என்ற சொல்லை மட்டும் சொல்ல மாட்டேன்

Featured Replies

நா இப்ப பேச போறது தமிழிழம் கேடகினும்னு கிடையாது, ஒரு லட்சத்து

அம்பதாயர்துகும் மேல தமிழ் மக்களை கொலை செய்த ராஜ பக்செவுக்கு தண்டனை

வந்கிதரனும்னு கிடையாது. இல்ல மாணவர்கள் வைத்துள்ள மற்ற ஒன்பது கொள்கைகளை

பத்தியும் பெசபோவது கிடையாது. இல்ல நம்ம ஊர் அரசியல் வாதிகளை பற்றியோ,

மத்திய அரசை பற்றியோ பேச போவது கிடையாது. ஒரு வருஷம் ஆகுது என் கல்லூரி

படிப்பு முடிச்சி. இந்த ஒன்பது கோரிக்கைகளையும் மாணவர்கள் பாத்துப்பாங்க.

இந்தியாவுல தமிழ்நாட்ல இந்தியனா பொறந்த்தால எனக்கு கிடைத்த நன்மைகளையும்

தீமைகளையும் பத்தி சொல்ல இருக்கிறேன். அப்துல் கலாம் எங்க காலேஜ்க்கு வந்த

அப்ப நா இந்தியனா பிறந்த்தை நினைத்து பெருமை பட்டேன். எனக்குள் ஒரு சபதம்

செய்து கொண்டேன் அப்துல் கலாம் அமைத்த பாதாயில் நானும் பயணித்து இந்த நாடு

2020 வல்லருசு நாடாக ஆக்க உறுதுணையாய் இருப்பேனென்று. எனக்கு தேடல் எண்ணம்

அதிகம் இருக்கும் அதனால் இந்த கனவு கொஞ்சம் கொஞ்சமாய் எப்படி சிதைந்த்து

போனது.

தமிழிழம் மக்களை ராஜ பக்சே கொன்றுகுவித்து கொண்டு

இருக்கும் பொது என் அப்பா எங்கிட்ட சபதம் வாங்கினார் இனிமேல் தமிழிழம்

பிரச்சனையை பத்தி பேசக்கூடாது என்றும் அது முடிந்த போன கதை என்றும் எனக்கு

ஆறுதல் கூறினார். ஏன் என்றால் அவருக்கு பயம் யாரவது என்னை போருக்கு

கூப்பிட்டா நா போயிருவேன்னு நெனச்சாறு, அந்த அளவுக்கு உணர்வுடன் இலங்கையில்

நடக்கும் வன்முறையை பற்றி அவரிடம் விவாதித்தேன்.

சரி இலங்கையையும் விட்டு விடலாம் அங்க அழிந்த தமிழ் மக்களையும் விட்டு விடலாம் முடிவுக்கு வந்தேன்.

தமிழ் நாட்ல தமிழ் மக்கள் வாழ்க்கையும் அரசியலையும் என் தேடல் என்னை

இன்னும் சங்கடத்தை ஏற்பதியது. ஒரு வருஷம் என்னடான்னா கர்நாடக்காவுல தமிழன

அடிக்கிறான், முல்லை பெரியாறு ஆணை முலம் தமிழ் நாட்டுக்கும் தமிழ்

மக்களுக்கு பிரச்சனய குடுக்குறாங்க, காவிரி தண்ணி தரமாடிங்கிறாங்க, கரண்ட்

நாளுக்கு நாள் கம்மி ஆய்ட்டே போகுது, மீனவர்கள் தாக்குதல், இத நெனச்சி

எல்லாரும் வறுத்த படுவதுண்டு, ஆனால் இதுக்கேல்லாம் என்னதான் தீர்வு என்ன்னு

தான் எனக்கு யோசிக்க தோணிச்சி.

தமிழ் நாட்டலா கரண்ட் உற்பத்தி

பண்ணி வேற மாநிலங்களுக்கு அனுப்பறாங்க, அங்க முழு நாளும் கரண்ட் இருக்கும்

ஆனால் நாம பாதி நாளுக்கு மேல கிரேன்ட் இல்லாம இருக்கணும். தமிழ் நாட்டு

ஊழியர்கள் சராசரிய 12மணிநேரத்துக்கு மேல வேல செஞ்சி வரி கற்ற பணத்துல எத்தன

சதவிதம் திரும்ப நம் மாநில நன்மைக்கு வரும், கண்டிப்பாக 25%க்கும்

கம்மிதான், அதும் கெஞ்சி கூத்தாடி வாங்கணும். இதெல்லாம் எதுக்கு சொல்றனு

நெனக்காதிங்க காரணம் இருக்கு.

இப்ப நான் இந்தியாவையும், இந்தியன்

உணர்வு உள்ளவரையும் கேட்கிறேன், சந்தோசமாக வாழ்வதற்கு தேவையான எல்லா

வளமும், வசதியும், உழைப்பும், அறிவும் இருக்கிற தமிழ் நாட்டல நாங்க ஏன்

இப்படி கஷ்ட்டப்பட்டு வாழ வேண்டும்.

United Nation (UN) விதி

முறைப்படி எந்த நாட்டில் நதி உருவாவது என்பது முக்கியம் கிடையாது, எந்த நில

மக்களுக்கு அந்த நதி பயன் படுகிறதோ அவர்குக்கு தான் அந்த நதி தண்ணி

சொந்தம். காவரியோ, முல்லைபெரியாறு ஆணையோ ஒரு சொட்டு தண்ணி கூட நிறுத்தி

வைக்க யாருக்கும் உரிமை கிடையாது. அந்த விதி முறை ஒரு நாட்டுக்கும் இன்னொரு

நாட்டுக்கும் தான் அடங்கும். இதனால தான் பேரறிஞர் அண்ணாதுறை தமில்நாடு தனி

நாடு நீண்டும் என்று போராடினார். என்ன காரணம் என்று தெரியவில்லை அது

தோற்று போனது. 60 ஆண்டு காலமை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் போர்

நடந்துட்டு இருக்கு ஆனால் பாகிஸ்தானோட 90 சதவித economic காரணம், இமாலயா

மற்றும் பஞ்சாபில் ஆரம்பிக்கிற நதி தான். அது தான் பாகிஸ்தானில் indus நதி.

இதை அணைகட்டி நிறுத்தினால் பாகிஸ்தானோட ஒட்டு மொத்த நாடும் அவளுதான்.

ஆனால் முடியாது. அப்படி ஆணை கட்டினால் இந்தியா மீதி UN பொருளாதார தடை

விதிக்க படும்.

மற்ற மாநில, மொழி, இனம் மக்களுக்கு தமிழ்நாடு

வந்தாரை வாழவைக்கும், ஆனால் தமிழ் மக்கள் மட்டும் போகும் இடம் எல்லாம்

அவமானம், அடி இது எந்த வித்த்தில் நியாயம். தமிழ்நாட்டு மக்களுக்கு

எல்லாத்தையும் விட மனித நேயம் தான் முக்கியம்ன்னு சொல்லிகிறேன்.

தமிழ்நாட்டுல விக்கிற எல்லா பொருளோட விளையும் ஏத்திட்டு அந்த பொருளோட

வரியையும் வாங்கி மத்தியில் வைகிறீங்க, நான்கமட்டும் இங்க ஒரு மதிப்பு உள்ள

பொருளை ஒன்பது ருபாய் குடுத்து வாங்கி எப்பவுமே ஏழையாகவே இருக்கனுமா, இது

எந்த வித்த்தில் நியாயம்.

மீனவர்கள் தாக்கப்பட்டன தாக்கப்பட்டன

தாக்கப்பட்டன... ஆனால் அந்த அநியாயத்த கேக்க்கூட மத்திய அரசுக்கு எண்ணம்

இல்லை. மாநில அரசோ இதை மத்திய அரசிடம் கொண்டு செல்ல நேரம் இல்லை. ஏன்னா

இவர்கள் மாறி மாறி ஒருத்தரை ஒருத்தர் பலி போட்டு கொண்டு இருந்தனர்.

இன்னும் பேச நேரயே இருந்தாலும் பேசபோறது கிடையாது, ஒன்னே ஒன்னு தான்

கேக்குறேன், இத்தனை நாட்களா இத்தனை மாணவர்கள் பட்டினியோடு போராடுகிறார்களே

அவர்கலுக்கு ஏன் இன்னும் இந்த அரசாங்கம் பதில் அளிக்க வில்லை. மூணு

மாணவர்கள் தற்கொலை பண்ணிகிட்டாங்களே அதற்க்கு என்ன பதில் வைத்து

இருக்குறீர்கள். மாணவரோடு ஒன்பது கோரிக்கையோடு இது என்னோட பத்தாவது

கேள்வி. இதற்க்கு பதில் சொல்லுங்கள்.

ஆரம்பத்தில் சொன்னேன்

இந்தியன் என்று பெருமை பட்டேன் என்று, என் வாழ்கையில் நான் என்ன நிலைமைக்கு

போனாலும் இனிமேல் நானொரு இந்தியன் என்ற சொல்லை மட்டும் சொல்ல மாட்டேன்.

கடைசியா, சுப்ரமணிய சாமி, எங்களை பொறிக்கினு சொன்ன, இந்தியாயுள 75%

சதவிதம் பெருமைக்கு காரணமே தமிழ்நாட்டோட வரலாறு மட்டும் இல்ல e-mailஐ

கண்டுபிடிச்சவரு, அப்துல் கலாம், ஏ ஆர் ரெஹ்மான், விஸ்வநாத் ஆனந்த்னு

இன்னமும் இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் மக்கள் தமிழ் நாட்டல பொறந்து

தமிழ் நாட்டல வளரதால தான். இன்னமும் நேரயே பேர் உருவாக தான் போகிறார்கள்.

தமிழ் நாட்டு மக்கள் மூலம் பயனடையும் இந்திய நாடே, நான் எங்களுக்கு தனி

நாடு குடு அப்பறம் நாங்கள் தான் உலகத்திலேய வளமான, சந்தோசமான நாடு என்று

காமிக்கிறோம் என்று கேட்கபோவது கிடையாது அனால் தமிழ் நாடு இல்லாமல் இந்தியா

ஒரு சிறந்த நாடு என்று உங்களால் நிரூபிக்க முடியுமா. எங்களை பொருக்கின்னு

சொன்ன நீ ஒரு பொறம்போக்கு. இனி உன் பேருக்கு முன்னாள் நாங்கள் பொறம்போக்கு

என்று தான் நாங்கள் சொல்லுவோம். Jeevabalan - a software engineer

Share this to every one

https://www.facebook.com/tamilnaduhungerstrike/posts/599368040075225

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.