Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுட்டி சுட்ட(ரசித்த) நகைச்சுவைகள்

Featured Replies

ஒரு ஊரில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்தது.. பின்னர் ஊர் தலைவரும் கணக்கெடுப்பவரும் இவ்வாறு பேசிக்கொண்டனர்..

கணக்கு ; தலைவரே.. கணக்கு ஒத்து வரலையே.. 1000 பேர் இருக்காங்க..5 வருஷம் முந்தியும் இதே 1000 பேர்தான் இருந்தாங்க..!

தலை ; அப்ப சரிதான்..!

கணக்கு ; எப்படி சரியாகும்.? ஒரு குழந்தை கூடவா பொறக்கல்லே இவ்வளவு நாளா..?

தலை ; பொறந்துச்சு.. ஆனா ஒவ்வொரு குழந்தை பொறந்த உடனே ஒரு விடலைப் பய ஊரை விட்டு ஓடிப் போயிடுவான்...!!!

  • தொடங்கியவர்

டேய் என்ன தேர்வுல '0' வாங்கியிருக்க

அப்பா அது '0' இல்லப்பா நான் நல்லா படிக்கிறேனு "ஓ" போட்டு இருக்காங்க

ஆசிரியர் : உனக்கு பக்கத்துல ஒருத்தன் தூங்குறானே அவன எழுப்பி விடு

மாணவன் : தூங்க வைக்கிறது நீங்க எழுப்பிவிடுறது நானா?

ஆசிரியர் : நேத்து எது வரைக்கும் பாடம் நடத்தினேன்

மாணவன் : பெல் அடிக்கிற வரைக்கும்

ஆசிரியர் : மாணவன் 10 சாக்லெட் இருக்கு அதை உமாவுக்கு 3 ராதாவுக்கு 3 சுதாவுக்கு 3 கொடுக்கிற இப்ப உனக்கு என்ன கிடைச்சிருக்கும்.

மாணவன் : எனக்கு புதுசா 3 கேர்ள் பிரண்ட் கிடைச்சிருக்கும்

ஆசிரியர் ; கவலை , மனக்குழப்பம், போனால் போகட்டும் என்ற மன நிலை.. இவை மூன்றுக்கும் விளக்கம் சொல்ல முடியுமா..?

சுட்டி ; முடியும் சார்..

உங்க மனைவியை பிரசவத்துக்காக மருத்துவ மனையில் சேர்த்திருந்தீங்கன்னா நல்லபடியா ஆகணுமேன்னு கவலையா இருப்பீங்க..

காதலியை சேர்த்திருந்தீங்கன்னா நாமதானான்னு மனக்குழப்பத்திலே இருப்பீங்க.

ரெண்டு பேரையும் ஒரே நேரத்திலே ஒரே மருத்துவ மனையிலே சேர்க்கறாப்பல ஆயிருச்சுன்னா, தலைக்கு மேல் ஜான் என்ன.. முழம் என்ன.. போனால் போகட்டும் போடாங்கற முடிவுக்கு வந்துடுவீங்க..!!!

-------------

ஆசிரியர்: மகாபாரதம் கதை உங்களுக்கு தெரிந்திருக்கும். அதிலே, வாசுதேவன், தேவகிக்கு பிறக்கும் 8 வது குழந்தையால் தனது உயிருக்கே ஆபத்து வரும் என்று தெரிந்துக் கொண்ட கம்சன், தனது தங்கை என்றும் பாராமல், தேவகி மற்றும் கண்வன் வாசுதேவனை சிறையில் அடைத்தான். முதல் குழந்தை பிறந்த போது, அக்குழந்தையை விஷம் வைத்து கொன்றான், பின் சிறிது காலம் கழித்து இரண்டாம் குழந்தையும் பிறந்தது. அக்குழந்தையை கூரிய வாளின் உதவியோடு கொன்றான். மூன்றாவது குழந்தையை...

சுட்டி: சார் ஒரு சந்தேகம்..

ஆசிரியர்:என்ன சந்தேகம்?

சுட்டி: 8வது குழந்தை பிறந்தால் ஆபத்து என்று தெரிந்திருந்தும், வாசுதேவன், தேவகியை ஏன் ஒரே சிறை அறையில் கம்சன் அடைத்து வைத்தான்?

ஆசிரியர்: .....?

ஒரு சர்தார் தன்னோட வீட்டுல ஒரு கார் ஷெட் கட்ட ஆசைப்பட்டார்.. ஆனா எத்தனை மூட்டை சிமெண்ட் வாங்கணுமின்னு தெரியல. பக்கத்து வீட்டு சர்தார் 1 மாசத்துக்கு முந்தி அதே மாதிரி ஷெட் கட்டினதால அவர்ட்ட கேட்டார்..

அஞ்சா.... கார்ஷெட்டுக்கு எத்தனை மூட்டை சிமெண்ட் வாங்கினே..?

20 மூட்டை வாங்கினேன் கஞ்சா...!

அதே போல வாங்கி ஷெட் கட்டினார்.ஆனா 13 மூட்டை மிச்சமாயிருச்சு. அப்புறம் அஞ்சா கிட்ட இதைப் பத்தி சொன்னார்.. அஞ்சாவும் ஒத்துக்கிட்டார்.. "ஆமாய்யா.. எனக்கும் 13 மூட்டை வேஸ்ட்டா கட்டி பிடிச்சு காய்ஞ்சுகிட்டு இருக்கு..!"

  • தொடங்கியவர்

இது ஆதி சிறுவனாக இருக்கும்போது நடந்ததாம். :lol:

ஆதியின் ஆங்கில ஆசிரியர் மாணவனைக் குறிப்ப்ட்டு, தமிழ் சொற்களைக் சொல்லி அதை ஆங்கிலத்தில் கரும்பலகையில் எழுதச் சொல்லிகொண்டு வந்தார். ஆதியின் முறையில் ஆசிரியர் "தண்ணீர்" என்டு சொல்ல ஆதி கரும்பலகையில் "வாட்டர்" என்று எழுதினாராம். :o

  • தொடங்கியவர்

ஒருமுறை நம்ம கலைஞன் வைத்திருக்கும் ஹோட்டலிற்கு ஒரு டீசன்டாக உடை அணிந்தவர் வந்து சாப்பிட்டு விட்டு கையைக் கழுவுவதற்குப் பதில் டேபிள், நாற்காலியில் போடப்பட்ட துணியால் கைகளை துடைத்தார். அதைக் கண்ட கலைஞன்,

கலைஞன் : ஏம்ப்பா இதுக்கு முன்னாடி வேற நல்ல ஓட்டலுக்கு போனதே இல்லையா?

இவன் : ஓ. அசோகா ஓட்டலுக்கு போயிருக்கேனே.

கலைஞன் : அங்கேயும் இப்படித்தான் செஞ்சியா?

இவன் : ஆமாம்.

கலைஞன் : ஏன் அவங்க ஒண்ணுமே சொல்லலியா?

இவன் : என்ன அடிச்சு, உதச்சு அப்புறம் சொன்னாங்க, "இந்த வேலையெல்லாம் அங்க வச்சுக்கன்னு", உங்க ஹோட்டல் பேரைச் சொன்னாங்க.

ஒருமுறை நம்ம கலைஞன் வைத்திருக்கும் ஹோட்டலிற்கு ஒரு டீசன்டாக உடை அணிந்தவர் வந்து சாப்பிட்டு விட்டு கையைக் கழுவுவதற்குப் பதில் டேபிள், நாற்காலியில் போடப்பட்ட துணியால் கைகளை துடைத்தார். அதைக் கண்ட கலைஞன்,

கலைஞன் : ஏம்ப்பா இதுக்கு முன்னாடி வேற நல்ல ஓட்டலுக்கு போனதே இல்லையா?

இவன் : ஓ. அசோகா ஓட்டலுக்கு போயிருக்கேனே.

கலைஞன் : அங்கேயும் இப்படித்தான் செஞ்சியா?

இவன் : ஆமாம்.

கலைஞன் : ஏன் அவங்க ஒண்ணுமே சொல்லலியா?

இவன் : என்ன அடிச்சு, உதச்சு அப்புறம் சொன்னாங்க, "இந்த வேலையெல்லாம் அங்க வச்சுக்கன்னு", உங்க ஹோட்டல் பேரைச் சொன்னாங்க.

மாப்பி ஹோட்டல் எல்லாம் வச்சிருக்காரா..........? சுட்டி விலாசத்தை கொஞ்சம் கொடுப்பா போய் ஓசில தாக்கிட்டு வருவம்,

மாப்பி ஹோட்டல் எல்லாம் வச்சிருக்காரா..........? சுட்டி விலாசத்தை கொஞ்சம் கொடுப்பா போய் ஓசில தாக்கிட்டு வருவம்,

கூடவே நானும் வாரேன்

:P

கூடவே நானும் வாரேன்

:P

நல்லா பில் வச்சிட்டு வரலாம், மாப்பி ஹோட்டல் சாப்படி எப்படி எருக்கோ தெரியலை :P

நல்லா பில் வச்சிட்டு வரலாம், மாப்பி ஹோட்டல் சாப்படி எப்படி எருக்கோ தெரியலை :P

பிறகு வரகூடாத வருத்தம் எல்லாம் வந்துட்டா

;)

பிறகு வரகூடாத வருத்தம் எல்லாம் வந்துட்டா

;)

பேசாம மாப்பிட ஹோட்டல எதையாச்சும் தூக்கிடு போய் சேட்டு கடையில அடகு வச்சிட்டு நல்ல ஹோட்டலா போகலாம் :unsure:

பேசாம மாப்பிட ஹோட்டல எதையாச்சும் தூக்கிடு போய் சேட்டு கடையில அடகு வச்சிட்டு நல்ல ஹோட்டலா போகலாம் :unsure:

இது நல்ல யோசனை அப்படியே செய்வோம்

B)

  • தொடங்கியவர்

ஒரு மகா சோம்பேறிகிட்டே அவங்கப்பா கேட்டாரு,

"ஏண்டா எப்ப பார்த்தாலும் சும்மாவே படுத்து கிடக்குறியே! உருப்படியா எதாவது வேலை தேடக்கூடாதா?"

"என்ன வேலைக்கு போகச் சொல்ற? எல்லாமே கஷ்டமான வேலையா இருக்கு!"

"ஏன் அந்த துணிக் கடையில வரச் சொன்னாங்களே போகக் கூடாதா?"

"அது சேல்ஸ் மேன் வேலை நின்னு நின்னு கால் வலி கண்டிடும்"

"சரி அந்த மளிகைக் கடையில பில் போட கூப்பிட்டாங்களே அதுக்காவது போகலாமில்ல..."

"அது ஒரே போர் உக்கார்ந்து உக்கார்ந்து இடுப்பு வலி கண்டிடும்"

"சரி அந்த டி வி ஷோரூம் வேலைக்கு போகலாமில்ல?"

"அதுவும் ரொம்ப கஷ்டம்பா டி வியைப் பார்த்து பார்த்தே கழுத்து வலி கண்டிடும்"

"அப்ப எந்த வேலைக்குதான் போவே?"

"ஏம்பா இப்படி உயிரை எடுக்கிறே? படுத்துக்கிட்டே பார்க்கிற மாதிரி எதாவது ஈசியான வேலை இருந்தா சொல்லு பார்க்கிறேன்"

  • தொடங்கியவர்

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷுடன் ஒரு கற்பனை பேட்டி

வணக்கம்.

வணக்கம்.

அமெரிக்காவை நெருக்கடியில் ஆழ்த்திக் கொண்டிருக்கும் பிரச்சனைகளைப் பத்தி கேட்கனும்.

எங்க நாட்ல பிரச்சனையா.

ஆமா இருக்கு.

சரி கேளுங்க.

இந்த ஈரான் பிரச்சனை....

ஈரான் ஒரு பெரிய நாடு. 100 கோடி மக்கள் தொகை. கஷ்டங்கள் சகஜம் தான்.

ஐயா நான் குறிப்பது இந்தியாவை இல்லை. ஈரான்....

ஓ. வடக்கு ஈரான். அங்கே கம்யூனிசத்தின் கொடுங்கோல் ஆட்சி நடக்கிறது. அதனாலதான்.

ஐயா நான் வட கொரியா பற்றி பேசவில்லை. ஈரான் ஐயா ஈரான்.

நாட்டின் பெயரில் என்ன இருக்கிறது. என்னை எதிர்ப்பவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் தான்.

உள்நாட்டு விவகாரம்-உயரும் வரி வேலையில்லாமை விலைவாசி இதை யார் கவனிப்பது.

அநாவசியமாக கேள்வி கேட்டு தொந்திரவு செய்யும் நிருபர்களையும் உலக பயங்கரவாதிகளின் பட்டியலில் சேர்க்கலாம் என்று தீவிரமாக யோசிக்கிறேன்.

ஐயா சாமி ஆளை விடுங்க.

எதிர்க்கட்சி தலைவரின் ஆலோசனை!

தொண்டர் : "தலைவரே இருந்தாலும் அந்த ஆளுக்கு இவ்வளவு திமிர் இருக்கக் கூடாது!"

தலைவர் : "ஏன் என்ன சொன்னார்?"

தொன்டர் : "எலெக்க்ஷன்ல நாம தோத்து போனதுக்கு நாக்கை பிடுங்கிகிட்டு, சாகலாம் இல்லேன்னா விஷம் குடிச்சு சாகலாம், இல்லேன்னா தூக்கு போட்டுகிட்டு சாகலாம்னு லெட்டெர் எழுதி இருக்கார் "

ஒரு மகா சோம்பேறிகிட்டே அவங்கப்பா கேட்டாரு,

"ஏண்டா எப்ப பார்த்தாலும் சும்மாவே படுத்து கிடக்குறியே! உருப்படியா எதாவது வேலை தேடக்கூடாதா?"

"என்ன வேலைக்கு போகச் சொல்ற? எல்லாமே கஷ்டமான வேலையா இருக்கு!"

"ஏன் அந்த துணிக் கடையில வரச் சொன்னாங்களே போகக் கூடாதா?"

"அது சேல்ஸ் மேன் வேலை நின்னு நின்னு கால் வலி கண்டிடும்"

"சரி அந்த மளிகைக் கடையில பில் போட கூப்பிட்டாங்களே அதுக்காவது போகலாமில்ல..."

"அது ஒரே போர் உக்கார்ந்து உக்கார்ந்து இடுப்பு வலி கண்டிடும்"

"சரி அந்த டி வி ஷோரூம் வேலைக்கு போகலாமில்ல?"

"அதுவும் ரொம்ப கஷ்டம்பா டி வியைப் பார்த்து பார்த்தே கழுத்து வலி கண்டிடும்"

"அப்ப எந்த வேலைக்குதான் போவே?"

"ஏம்பா இப்படி உயிரை எடுக்கிறே? படுத்துக்கிட்டே பார்க்கிற மாதிரி எதாவது ஈசியான வேலை இருந்தா சொல்லு பார்க்கிறேன்"

சுட்டி நீங்களா அந்த பையமன் :lol:

  • தொடங்கியவர்

சுட்டி நீங்களா அந்த பையமன் :D

நீங்க செய்துட்டு மற்றவர்தான் செய்தது என்டு சொல்றதை நிப்பாட்டலயா? :lol::lol::lol::D:D

நீங்க செய்துட்டு மற்றவர்தான் செய்தது என்டு சொல்றதை நிப்பாட்டலயா? :lol::lol::lol::D:D

அட சுட்டி நான் அத எப்பவோ விட்டுட்டேனே :D

  • தொடங்கியவர்

ஒருவர்: அவர் பாங்க் உள்ளே போனவுடன் கீழே விழுந்திட்டாரே ஏன்?

மற்றவர்: அவருக்கு பாங்கில பலன்ஸ் இல்லாம போயிடுச்சாம்.

---------------------------------------------------------------------------------------------------------------------------

நண்பர்: ஏன் அந்த ஆளு மேடைல பேசுறதுக்கு தீயணைப்பு படை வந்திருக்கு

மற்ற நண்பர்: அந்தாள் அனல் பறக்க பேசப்போறார் எண்டு போர்டு போட்டிருக்காங்களே!

  • தொடங்கியவர்

நெப்போலியன் :- என்னுடைய அகராதியில் முடியாது என்கின்ற வார்த்தையே கிடையாது

சர்தார்ஜி :- இப்போ சொல்லி என்ன பிரயோசனம், வாங்கும்போதே பார்த்து வாங்கியிருக்கணும்.

--------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு விமானத்தில் இரண்டு சர்தார்ஜிகள் சென்று கொண்டு இருந்தனர்

முதல் சர்தார்ஜி அடுத்தவரிடம் சொல்கிறார், ஒரு 500 ரூபாய் நோட்டை நான் கிழே போடுகிறேன் நம் நாட்டில் இருக்கும் ஒருவனாவது பயன் அடைவான்.

அடுத்த சர்தார்ஜி சொல்கிறார், நான் 10 50 ரூபாய் நோட்டுகளை கீழே போடுகிறேன் நம் நாட்டில் இருக்கும் 10 பேராவது பயன் அடைவார்கள்.

அடுத்து பைலட் சொல்கிறார், உங்க இருவரையும் இப்ப கீழே போடுகிறேன் நம் நாட்டில் இருக்கும் பல பேர் நிம்மதியாக இருப்பார்கள்.

  • தொடங்கியவர்

**************************************************

நம்ம சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்...

காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...

இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...

சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ?

சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்...

சி.இ.ஓ : ஙயே !!

**************************************************

சர்தார்ஜியும் அவரது காதலியும்...

காதலி : அன்பே...நம்ம என்கேஜ்மெண்ட் அன்னைக்கு கண்டிப்பா நீ எனக்கு ரிங் தரனும்..

சர்தார் : சரி...கண்டிப்பா...ஆனா லேண்ட் லைன்லயா, மொபைல்லயான்னு சொல்லிரு முன்னாலயே...!!

**************************************************

மேனேஜர் : சர்தார், நீங்க பொறந்தது எங்க ?

சர்தார்ஜி : பஞ்சாப்ல சார்..

மேனேஜர் : சரி பஞ்சாப்ல எந்த பார்ட் ?

சர்தார்ஜி : கை, கால்னு எல்லா பார்ட்டும் பஞ்சாப்ல தான் சார் பொறந்தது...

****************************************************

சர்தார்ஜி இருவர் பஞ்சாப் தீவிரவாத குழுவில் இணைந்தார்கள்...முதல் பணி...ஒரு கார்ல குண்டு வைக்கறது...

சர்தார் 1 : டேய் மச்சி...நாம வெக்கற குண்டு வெக்கும்போதே வெடிச்சுட்டா என்னடா பன்றது

சர்தார் 2 : கவலப்படாத இன்னோன்னு வெச்சிருக்கேன்...

***************************************************

இண்டர்வியூவில்...

தேர்வாளர் : ஒரு எலக்ட்ரிக் மோட்டார் எப்படி இயங்கும்...சொல்லுங்கள்...

சர்தார்ஜி : ட்ட்ட்ருருருருருருருருர்ரூ

நம்ம சர்தார்ஜி ஒரு கம்பூட்டர் கம்பேனியில ஜாய்ன் பண்ணார்...முதல் நாள் இரவு ஒரு மணி வரைக்கும் வேலை பார்த்தார்...

காலையில் எட்டு மணிக்கே அலுவலகம் திரும்பிவந்து வேலை பார்க்க ஆரம்பித்தார்...

இந்த விஷயம் கம்பெனி சி.இ.ஓ வரைக்கும் தெரிஞ்சது...சி.இ.ஓ கூப்பிட்டு கேட்டார்...

சி.இ.ஓ : என்னப்பா பண்ணிக்கிட்டிருந்த ஒரு மணி வரைக்கும் ?

சர்தார் : அது ஒன்னுமில்லைங்னா...கீபோர்டுல ஏ.பி.சி.டி எல்லாம் மாறி மாறி இருக்கு...அதை எல்லாம் சரிபண்ணி தொடர்ச்சியா வெச்சேன்...

சி.இ.ஓ : ஙயே !!

அடப் பாவி சுட்டி சொல்லவே இல்லை, உங்கள வேலைக்கு சேத்தவர் பாவம்

முதலாளி: ஆமா எங்க போய்ட்டு வர்ற ஆபீஸ் நேரத்துல?

தொழிலாளி: முடி வெட்டிட்டு வர்றேன்

முதலாளி: வேலை நேரத்திலயா?

தொழிலாளி: அப்பவும் தானே முடி வளருது!

முதலாளி: எல்லா முடியும் அப்பவேவா வளருது? மிச்ச நேரத்திலயும் வளருமே!

தொழிலாளி: அதான் மிச்சம் வச்சிருக்கேன்!

முதலாளி: ?! மனதுக்குள் "இவன் விட்டா நமக்கே மொட்டை போட்ருவான்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.