Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உரிமை மறுக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலில் உள்ள எங்களுக்காக குரல் கொடுங்களேன்...: யாழ். மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உரிமை மறுக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலில் உள்ள எங்களுக்காக குரல் கொடுங்களேன்...: யாழ். மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள்

[செவ்வாய்க்கிழமை, 22 மே 2007, 15:14 ஈழம்] [தாயக செய்தியாளர்]

சிறிலங்கா அரசாங்கத்தாலும் இராணுவத்தாலும் உரிமை மறுக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலில் உள்ள எங்களுக்காக அனைத்துலக மாணவர்களுக்கு யாழ். மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை:

யாழ்ப்பாணத்தில் உயர்பாடசாலை மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எந்நேரமும் பாரிய உயிர் அச்சுறுத்துலுக்கு உள்ளாகி உள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் ஏ-9 வீதி மூடப்பட்டது முதல்

- யாழ். பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள்

- பாடசாலை மாணவர்கள் 8 பேர்

சிறிலங்கா இராணுவத்தின் சோதனைச் சாவடி அருகே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினரால் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடும் சித்திரவதைகளுக்குள்ளாகி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

20070522007pb8.jpg

கடந்த மே 4 ஆம் நாள் நள்ளிரவில் 4 பாடசாலை மாணவர்கள், அவர்களின் பெற்றோர் கண்முன்பே ஆயுதம் தாங்கிய குழுவினரால் கடத்தப்பட்டுள்ளனர். மாணவர்களைக் கடத்தியோர் 20-க்கும் மேற்பட்ட உந்துருளிகளில் சிவில் மற்றும் இராணுவ உடைகளிலேயே சென்றுள்ளனர்.

அதே மே 4 ஆம் நாள் அதிகாலை 1.30 மணிக்கு ஆயுதம் தாங்கிய சில நபர்கள், யாழ். பல்கலைக்கழக பாதுகாவலரைத் தாக்கி, பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் புகைப்படங்களை கிழித்தெறிந்து நாசமாக்கியுள்ளனர்.

மே 10 ஆம் நாள் மாணவர்கள், கல்வி சமூகப் பணியாளர்கள், விரிவுரையாளர்கள் என 320க்கும் மேற்பட்டோர் பட்டியலை வெளியிட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ளோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலானது சில பாடசாலை மாணவர்களுக்கும் யாழ்ப்பாணத்தின் முதன்மையான பாடசாலை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் பாடசாலை மாணவர்கள் 16 பேர், 8 பல்கலைக்கழக மாணவர்களும் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பதாக சிவில் உடைதரித்த ஆயுதம் தாங்கிய நபர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளானது யாழ்ப்பாண கல்விச் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை கேள்விக்குள்ளாக்கியிருக்கி

Edited by கறுப்பி

இந்த கடிதத்தை பல்கலைகழகத்தில் படிக்கும் கள உறவுகள் உங்கள் உங்கள் பல்கலைகழக மாணவர் அமைப்புக்கு அனுப்புங்கள்

அத்துடன் எம்பிமார்,உங்கள் நாட்டு அரசியல்வாதிகள் போன்றவருக்கும் அனுப்புங்கள்

20070522007.jpg

சிறிலங்கா அரசாங்கத்தாலும் இராணுவத்தாலும் உரிமை மறுக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலில் உள்ள எங்களுக்காக அனைத்துலக மாணவர்களுக்கு யாழ். மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை:

யாழ்ப்பாணத்தில் உயர்பாடசாலை மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் எந்நேரமும் பாரிய உயிர் அச்சுறுத்துலுக்கு உள்ளாகி உள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் மாதம் ஏ-9 வீதி மூடப்பட்டது முதல்

- யாழ். பல்கலைக்கழகத்தின் 3 மாணவர்கள்

- பாடசாலை மாணவர்கள் 8 பேர்

சிறிலங்கா இராணுவத்தின் சோதனைச் சாவடி அருகே படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சிறிலங்கா இராணுவத்தினரால் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடும் சித்திரவதைகளுக்குள்ளாகி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மே 4 ஆம் நாள் நள்ளிரவில் 4 பாடசாலை மாணவர்கள், அவர்களின் பெற்றோர் கண்முன்பே ஆயுதம் தாங்கிய குழுவினரால் கடத்தப்பட்டுள்ளனர். மாணவர்களைக் கடத்தியோர் 20-க்கும் மேற்பட்ட உந்துருளிகளில் சிவில் மற்றும் இராணுவ உடைகளிலேயே சென்றுள்ளனர்.

அதே மே 4 ஆம் நாள் அதிகாலை 1.30 மணிக்கு ஆயுதம் தாங்கிய சில நபர்கள், யாழ். பல்கலைக்கழக பாதுகாவலரைத் தாக்கி, பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் புகைப்படங்களை கிழித்தெறிந்து நாசமாக்கியுள்ளனர்.

மே 10 ஆம் நாள் மாணவர்கள், கல்வி சமூகப் பணியாளர்கள், விரிவுரையாளர்கள் என 320க்கும் மேற்பட்டோர் பட்டியலை வெளியிட்டு பட்டியலில் இடம்பெற்றுள்ளோருக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலானது சில பாடசாலை மாணவர்களுக்கும் யாழ்ப்பாணத்தின் முதன்மையான பாடசாலை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்பின்னர் பாடசாலை மாணவர்கள் 16 பேர், 8 பல்கலைக்கழக மாணவர்களும் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டிருப்பதாக சிவில் உடைதரித்த ஆயுதம் தாங்கிய நபர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வுகளானது யாழ்ப்பாண கல்விச் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை கேள்விக்குள்ளாக்கியிருக்கி

Edited by ஈழவன்85

நான் எனது பல்கலைகழக துணைவேந்தருக்கும் பல்கலைகமாணவர் அமைப்புக்கும் மற்றும் சிங்கபூர்.நியுஸிலாந்து பிரதமர்களுக்கும் அத்துடன் அவுஸ்திரேலிய வெளிநாட்டு அமைச்சருக்கும் இதனை அனுப்பினேன் பார்ப்பம் என்ன நடக்கும் என

உரிமை மறுக்கப்பட்டு உயிர் அச்சுறுத்தலில் உள்ள எங்களுக்காக குரல் கொடுங்களேன்...: யாழ். மாணவர்கள் உருக்கமான வேண்டுகோள்

யாழ் பல்கலைக் கழக மாணவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கை. அனைவருக்கும் அனுப்பி வைத்து எம்முறவுகளின் உரிமைக்குரலை வெளிக் கொணருங்கள். அறிக்கையின் தரமான பிரதி

student.jpg

நிச்சயமாக குரல் கொடுப்போம்.

இதோ முதல் பிரதி இவர்களுக்கு http://www.martinennalsaward.org

ராஜன் கூலிற்கும் கோபாலசிங்கத்திற்கும் மனித உரிமைக்காகப் போராடியதற்காக விருது கொடுக்கிறார்களாம். இவர்கள் யார் என்பதை இந்த அமைப்பிற்கு புரியவைப்போம்.

எனது பல்கலைகழக மாணவர் ஒன்றியத்துக்கு நான் அனுப்பிய மின்னஞ்சலின் பதில்

Hi Mxxxxxxxxxxxxxx,

Thank you for your email, it is really distressing to be reminded that freedom of speech for students is still not a right in many countries. I am reminded of a student who'd grown up in Indonesia, I think, and told us at a student rally three years ago that she was there because she did not have the right to protest in her home country. Please pass on my dismay and condolences to the friend who sent you this email. I have passed it on to as many student council and committee members as I have addresses for. I hope you will get some more replies.

Kind Regards,

Karen Kelsi

Monash Student Association

Reception Desk.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் எனது பல்கலைகழக துணைவேந்தருக்கும் பல்கலைகமாணவர் அமைப்புக்கும் என்னுடன் வேலை செய்யும் மற்ற பல்கலைகழக மாணவர்களுக்கும் இதனை அனுப்பி உள்ளேன் என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.