Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்க்கையை தாண்டி ஒரு படம் எடுக்கவேண்டுமென்றால் அது ஈழத்தின் துயரத்தை படமாக்க விரும்புகிறேன் என இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழை ஆகிய படங்களின் இயக்குனரே மாரி செல்வராஜ் ஆவார்.

ஈழத்து மக்களின் வாழ்க்கை முறை

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் மேலும் தெரிவிக்கையில்,ஈழத்தின் துயரத்தை படமாக்க விரும்புகிறேன் : இயக்குனர் மாரி செல்வராஜ் அறிவிப்பு | Mari Selvaraj Wants To Film The Misery Of Eelam

ஈழத்து நாவல்களை படிக்கும்போது அது உணர்வு பூர்வமானதாக இருக்கும். அந்த மக்களுடைய வாழ்க்கை முறை வேறானது. நாம் நினைத்து கூட பாரக்க முடியாத இன்னொரு வாழ்க்கைமுறை அது.

ஈழத்தின் நிஜத்தை படமாக்கவேண்டும்

எனவே ஈழத்து ஒரு நாவலை அல்லது ஈழத்தின் நிஜத்தை படமாக்கவேண்டும் என்பது எனது விருப்பமாகும் எனத் தெரிவித்தார். 

ஈழத்தின் துயரத்தை படமாக்க விரும்புகிறேன் : இயக்குனர் மாரி செல்வராஜ் அறிவிப்பு | Mari Selvaraj Wants To Film The Misery Of Eelam

https://ibctamil.com/article/mari-selvaraj-wants-to-film-the-misery-of-eelam-1724497401

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்
On 25/8/2024 at 01:46, ஏராளன் said:

எனது வாழ்க்கையை தாண்டி ஒரு படம் எடுக்கவேண்டுமென்றால் அது ஈழத்தின் துயரத்தை படமாக்க விரும்புகிறேன் என இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன், மாமன்னன் மற்றும் தற்போது வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் வாழை ஆகிய படங்களின் இயக்குனரே மாரி செல்வராஜ் ஆவார்.

ஈழத்து மக்களின் வாழ்க்கை முறை

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் மேலும் தெரிவிக்கையில்,ஈழத்தின் துயரத்தை படமாக்க விரும்புகிறேன் : இயக்குனர் மாரி செல்வராஜ் அறிவிப்பு | Mari Selvaraj Wants To Film The Misery Of Eelam

ஈழத்து நாவல்களை படிக்கும்போது அது உணர்வு பூர்வமானதாக இருக்கும். அந்த மக்களுடைய வாழ்க்கை முறை வேறானது. நாம் நினைத்து கூட பாரக்க முடியாத இன்னொரு வாழ்க்கைமுறை அது.

ஈழத்தின் நிஜத்தை படமாக்கவேண்டும்

எனவே ஈழத்து ஒரு நாவலை அல்லது ஈழத்தின் நிஜத்தை படமாக்கவேண்டும் என்பது எனது விருப்பமாகும் எனத் தெரிவித்தார். 

ஈழத்தின் துயரத்தை படமாக்க விரும்புகிறேன் : இயக்குனர் மாரி செல்வராஜ் அறிவிப்பு | Mari Selvaraj Wants To Film The Misery Of Eelam

https://ibctamil.com/article/mari-selvaraj-wants-to-film-the-misery-of-eelam-1724497401

நல்லது. உண்மையான வலிகளைப் பதிவு செய்யுங்கள். இன்னொரு கன்னத்தில் முத்தமிட்டால் வேண்டாம். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.