Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கொழும்புக்கு எதிராகத் திரளும் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்புக்கு எதிராகத் திரளும் சர்வதேச சமூகத்தின் நிலைப்பாடு

""சர்வதேச சமூகம் இலங்கையை மறந்து விடவில்லை என்பதை இலங்கை அரசும் அதன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் புரிந்து கொள்ள வேண்டும்.'' என சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்திருக்கின்றது.

""இலங்கையில் நிலைமை மிகவும் மோசமடைந்து செல்வதால் அந்த நாட்டின் போக்கு உலகின் கவலைக்குரிய கவனத்துக்குரிய விடயமாக மாறியுள்ளது.

""ஆனால், இலங்கை நிலைமை தொடர்பாக சர்வதேச சமூகமும் மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்புகளும் வெளியிட்டு வரும் கவலையை செவிமடுக்க இலங்கை அரசு தயாராக இல்லைப் போலத் தோன்றுகின்றது.

""ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இது உலகினால் மறக்கப்பட்ட ஒரு மோதல் அல்ல என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.''

இவ்வாறு சர்வதேச மன்னிப்புச் சபையின் தென்னாசியாவிற்கான இயக்குநர் சாம் ஜரிவி தெரிவித்திருக்கின்றார்.

அதாவது, இலங்கை நிலைமை தொடர்பான சர்வதேச சமூகத்தின் கருத்து நிலைப்பாடு, இலங்கைக்கு உறைப்பாக உணர்த்தப்பட்டாலும் அக்கருத்தை "செவிடன் காதில் ஊதிய சங்கு' ஆகக் கருதி, கவனத்தில் எடுக்காமல் தன்போக்கில் இலங்கைத் தலைமை கருமம் ஆற்றுகின்றது என்பதையே அவர் இப்படி மென்மையான வார்த்தையினால் சுட்டிக்காட்டுகின்றார்.

"நீங்கள் சொல்வதைச் சொல்லுங்கள். நாம் செய்வதைத்தான் தொடர்வோம். உங்கள் கருத்தைக் கவனத்தில் கூட எடுக்க மாட்டோம்' என்பது போலத் தனது போர்வெறித் தீவிரத்தில் கொழும்பு அரசு பிடிவாதமாய் இருப்பதைத்தான், மேற்படி இராஜதந்திர வார்த்தைகளால் நாசூக்காக சர்வதேச மன்னிப்புச் சபையின் பேச்சாளர் கோடிகாட்டியிருக்கின்றார்.

"முதலையும் மூர்க்கனும் கொண்டது விடா' என்பார்கள்.

கொழும்பு அரசின் இப்போதைய போர்வெறிப் போக்கும் கூட அதன் மூர்க்கத்தனத்தின் உச்சம்தான்.

ஆகவே, அந்த மூர்க்கத்தனம் காரணமாகத் தான் கொண்ட போர் வெறித் தீவிரத்தைக் கொழும்புத் தலைமை கைவிடப் போவதில்லை என்பது உறுதி.

அதே மூர்க்கத்தனம் காரணமாக இந்த விடயத்தில் சர்வதேச சமூகத்தின் நல்லாலோசனைகளையோ, வழிகாட்டல்களையோ கூட இலங்கை கவனத்திற் கொள்ளப் போவதில்லை என்பதும் தெளிவு.

ஆனால் அதற்காக சர்வதேச சமூகத்தின் கருத்து நிலைப்பாட்டை கொழும்பு சுலபமாகத் தூக்கியெறிந்துவிட்டு, தன்பாட்டில் மனித உரிமைகளை அத்துமீறும் வகையில், கீழ்த்தரமாகச் செயற்படவும் சர்வதேச சமூகம் அனுமதிக்காது என்பதும் நிச்சயம்.

அதையே, "இலங்கை விவகாரம் சர்வதேச சமூகத்தினால் மறக்கப்பட்ட விடயமல்ல என்பதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கவனத்தில் கொள்ளவேண்டும். என சர்வதேச மன்னிப்புச் சபையின் பிரதிநிதி சுட்டிக்காட்டுகின்றார்.

இதேசமயம், "உலகில் மிகச் சிக்கலான பிணக்குகள் நிலவும் நாடுகள்' என்ற வரிசையில் இலங்கையும் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.