Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழக கட்சிகள் எடுத்துள்ள தீர்மானம் ஈழப்போராட்டத்தில் முக்கிய திருப்பம் - அரியநேத்திரன் எம்.பி.

Featured Replies

தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளும் கூடி எடுத்திருக்கின்ற தீர்மானங்கள் ஈழத்தமிழர்களின் போரட்டத்தில் முக்கியமானதொரு திருப்புமுனையாகும் என்று த.தே.கூட்டமைப்பின் எம்.பி பாக்கியசெல்வம் அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் நாட்டு அனைத்து அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து எடுத்த தீhமானம் தொடர்பாகவும், அனைத்து இ;ந்திய மாணவர் பெருமன்றத்தினால் ஈழத்தமிழனத்திற்கு ஆதரவாக நடத்தபட்ட பகிஷ்கரிப்பு தொடர்பாகவும் தருத்து தெரிவித்திருக்கும் எம்.பி அரியநேத்திரன் மேலும் தெரிவித்திருப்வை வருமாறு :

தமிழ் நாட்டில் வாழும் ஏழு கோடி தமிழர்களின் உணர்வுகளால் பின்னிப் பிணைக்கப்டட அனைத்து அரசில கட்சித் தலவர்களும் தமிழ் நாட்டின் முதலமைச்சர் அவர்களின் தலைமையில் ஒற்றுமையாய் எடுத்திருக்கும் ஆறு தீர்மானங்களும் ஈழப் போராட்ட வரலாற்றில் மிகவும் பெறுமதியும், முக்கியத்துவமும் வாய்ந்தவையாதும்.

முக்கியமாக இரண்டு வார காலக்கெடு கொடுத்து, அதற்கிடையில் போர்நிறுத்தம் மேற்கொண்டு, இன அழிப்புப் போரை இலங்கை அரசு நிறுத்தும் படி பாரத அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும.; அவ்வாறு இரண்டு வாரங்களுக்குள் போர் நிறுத்தப்படாவிட்டால் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது பதவிகளை இராஜினாமா செய்வார்கள் எனக்கூறி இருப்பது வரவேற்கத்தக்கது.

இதே வேளை அனைத்து இந்திய மானவர் பெருமன்றம் எமதினத்திற்கு ஆதரரவாக மேற்கொண்ட மாபெரும் மாணவர் பகிஷ்கரிப்புப் போராட்டம் வரலாற்று முக்கியமானது.

ஒட்டு மொத்தமாக எமது ஈழத்தமிழர்களுக்காக எந்த வேறுபாடின்றியும் இனப்பற்றுடனும், மொழிப்பற்றுடனும், மண்பற்றுடனும் தொடர்ந்து உழைக்கும் அனைத்து அரசியல் கட்சித்தலைவர்களுக்கும் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் மாணவச் செல்வங்களுக்கும் மென் மேலும் நன்றியறிதலைத் தெரிவிக்கும் அதே வேளை, தொடர்ந்தும் உங்களின் எழுச்சிகள் ஈழத்தமிழினத்தின் இலட்சியக் கனவை நனவாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்பதையும் தெரியப்படுத்துகின்றோம்.

சர்வதேச சமூகமும் இதனை புரிந்து ஆக்கபூர்வமான நடவடிக்கையினை உடன் மேற்கொள்ள வேண்டும என அவ்வறிக்கையில் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி சுடர் ஒளி

இது ஒரு தேர்தல் நாடகம் - இனத் துரோகி கருணா

'தமிழ் நாட்டு அரசியல் தலைவர்களுக்கு அங்கு தேர்தல் வரும்போது தான் இலங்கைத் தமிழர்கள் குறித்து அக்கறை வரும். இப்போது அங்கு நடைபெறுவது ஒரு தேர்தல் நாடகம்தான்'

தமிழ் நாட்டில் இப்போது இலங்கைத் தமிழர்களின் விவகாரம் தொடர்பாக எழுந்திருக்கின்ற சலசலப்பு அரசியல் நோக்கத்திற்காகாவே இடம் பெறுவதாக தெரிகின்றது. ஏனேனில் தமிழ் நாட்டு அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை அங்கு தேர்தல் வரும்போது தான் இலங்கைத் தமிழர்கள் குறித்து அவர்களுக்கு அக்கறை வரும் . அனைத்து அரசியல் கட்சித் தமிழர்களும் இலங்கைத் தமிழர்கள் குறித்துப் பேசுவார்கள்.

இதுபோன்ற சூழல் அங்கு ஏற்பட்டுள்ளது. இதற்காக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை அங்கு பூதாகரமாக்கபப்ட்டுள்ளது என்றான்.

இதே வேளை இலங்கையில் போரை நிறுத்தக் கோரி இந்திய அரசுக்கு இரு வார காலக்கெடு விதித்து தமிழ் நாட்டில் நிறைவேற்றபட்டுள்ள தீர்மானம் குறித்து அரசு ஒருபோதும் அக்கறை கொள்ளப் போவதில்லை என அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இவ்வாறான நடவடிக்கைகள் தேர்தல் காலத்திலேயே இடம் பெறுகின்றன எனச் சுட்டிக் காட்டியுள்ள அமைச்சர், வாக்குகளை மையமாகக் கொண்டே இவ்வாறான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. எனவே இது குறித்து அரசு அக்கறை கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

நன்றி சுடர் ஒளி

எலும்புக்காய் துரோக நாய் குரைக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.