Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அரச ஆதரவுக் குழுக்களின் முக்கிய செயற்பாட்டாளர்களை இலங்கைக்கு வருகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

21/04/2009, 10:58 []

அரச ஆதரவுக் குழுக்களின் முக்கிய செயற்பாட்டாளர்களை இலங்கைக்கு வருகை

வெளிநாடுகளில் இருந்து அரச ஆதரவுக் குழுக்களின் முக்கிய செயற்பாட்டாளர்களை இலங்கைக்கு வருவித்துள்ளது

புளொட்,ஈரோஸ்,ஈ.பி.டிப.பி,ரெலோ மாற்றுக் குழு ,ஈ.பி.ஆர்.எல்.எப் நாபா அணி ஆகியவற்றின் வெளிநாட்டு பிரதிநிதிகள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வெளிவிவாகர அமைச்சினால் இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அரச ஊடகங்கள் மூலமாக இவர்கள் புலம் பெயர் தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் பிரசாரங்களை முன்னெடுத்து வருவதாகவும் அரசாங்கம் இவர்களை தமது உத்தியோக பற்றற்ற இராஜதந்திரிகளாக (ருn-ழுககiஉயைட னுipடழஅயவள) பயன்படுத்துவதற்கு இணங்கியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இலங்கை;கு அழைக்கப்பட்டுள்ள இந்த துணை இராணுவக் குழுக்களின் சர்வதேச செயற்பாட்டாளர்களுக்கு விசேட கருத்தரங்குகள் மற்றும் பரப்புரை முன்னெடுப்பு பயிற்ச்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் மேற்கொண்டு வரும் யுத்த நடவடிக்கைகள் முடிவடைந்தவுடன் அரச ஆதரவு தமிழ் குழுக்களை ஒன்றிணைத்து தீர்வு திட்டம் ஒன்று அரசாங்கத்தால் முன்வைக்கப்படவுள்ளது.

இந்த திட்டம் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை பூர்த்தி செய்த்துள்ளதாக இந்த வெளிநாட்டு அமைப்பாளர்கள் தங்கள் நாடுகளின் அரசாங்ககங்களுக்கு தெரியப்படுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கில் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான நிர்வாக அலகு ஒன்றும் கிழக்கில் கருணா தலைமையிலான நிர்வாக அலகு ஒன்றும் ஏற்படுத்தப்படவுள்ளதாகவும் இவர்கள் இருவருக்கும் மாற்றாக கிழக்கில் பிள்ளையானும் வடக்கில் ஆனந்தசங்கரி அல்லது சித்தார்தனும் களமிறக்கப்படவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இரு நிர்வாக அலகுகளிலும் குழப்ப நிலையை நீடிக்கச் செய்வதன் மூலம் அங்கு நிலையற்ற தன்மையை தோற்றுவித்து பின்னர் அவற்றை இராணுவ கண்காணிப்பின் கீழ் கொண்டு வருவதே மகிந்த ராஜபக்சவினது திட்டம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.pathivu.com/news/1447/54//d,view.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.