Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா அரசு அதிகாரிகளை கிழக்கு திமோர் அழைத்துச் செல்லும் அமெரிக்கா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா அரசு அதிகாரிகளை கிழக்கு திமோர் அழைத்துச் செல்லும் அமெரிக்கா

[ வெள்ளிக்கிழமை, 26 பெப்ரவரி 2010, 22:13 GMT ] [ கி.வேணி ]

ஒரு நாட்டின் நில உரிமை குறித்தான விடயங்களில் தீர்வு காண பயிற்சியளிக்கும் பொருட்டு, சிறிலங்காவின் மத்திய மற்றும் மாகாண அரசுகளைச் சேர்ந்த சுமார் 13 அரசு அதிகாரிகளை ஒரு கல்விச் சுற்றுலா பயணமாக அமெரிக்கா அழைத்துச் செல்கின்றது.

இப்பயண திட்டத்தின்படி உள்நாட்டு மோதல்களிலிருந்து மீண்டு கொண்டிருக்கும் நாடான திமோர்-லெஸ்ரே [Timor-Leste]க்கு அந்த அதிகாரிகளை ஏழு நாட்களுக்கு அழைத்துச் செல்ல அனைத்துலக மேம்பாடுகளுக்கான அமெரிக்க நிறுவனம் [The United States Agency for International Development - USAID] திட்டமிட்டுள்ளது.

Rebecca Cohn, USAID கல்விச் சுற்றுலா உறுப்பினர்களுடன்

நாட்டின் போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நில உரிமை குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

தூதரகம் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது

இந்த சுற்றுலாவின் போது சிறிலங்கா அரசு அதிகாரிகள் திமொறேஸ் [Timorese] அரசு அதிகாரிகள், மேம்பாட்டு பணியாளர்கள் மற்றும் சமுதாய தலைவர்களை சந்திப்பர் என்றும் அங்குள்ள இடங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவதன் மூலம் இந்த பிரச்சினைகளில் கவனித்து ஆராய்ந்து முடிவெடுப்பதையும் பற்றி தெரிந்து கொள்வார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

போர் நடந்த இடங்களில் சுற்றுச்சூழல், அந்த இடங்களில் நில உரிமை தொடர்பான பிரச்சினைகள், பாதுகாப்பு உரிமைகள், பிறரால் ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் தொடர்பான பிரச்சினைகள் சிலவற்றை எப்படி கையாளுவது என்பதை மையமாக வைத்து இந்த சுற்றுலா அமையும் என மேலும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சுற்றுலாவில், வடக்கு மற்றும் கிழக்கு பகுதியின் நில ஆணையாளர்கள், மாகாண சபை அதிகாரிகள், நீதித்துறை பிரதிநிதிகள், நீதி, சுற்றுச்சூழல், இயற்கை வளம், தேச பாதுகாப்பு, தோட்ட கட்டமைப்பு மற்றும் அபிவிருத்தி அமைச்சக பணியாளர்கள் பங்கேற்பர் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.com/view.php?20100226100583

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Share your Comments

Rebecca Cohn

rcohn@usaid.gov

United States Agency for International Development - USAID

44, Galle Road, Colombo 3, Sri Lanka

Tel: +9411.249.8000

Fax: +9411.247.2850

Muthamizh

Chennai

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.