Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்த கருணா விபச்சார அழகிகளுடன் இந்தியாவில் இருந்தார்.

Featured Replies

imagesxmx.jpg

exclusive.gifதமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரதேச வாதம் பேசி கிழக்கில் இருந்து 4 ஆயிரம் விலைமதிக்கமுடியாத போராளிகளுடன் இலங்கை அரசின் கைக்கூலியாக மாறி பல மில்லயன் பணத்தையும் இலங்கை அரசிடமிருந்து பெற்ற கருணா அவரது பசப்பு வார்த்தைகளை நம்பி அவரோடே சென்ற போராளிகளுக்கு பின்னாளில் அவர் மீது சந்தேகம் எழுந்ததையடுத்து உள் மோதல் வெடிக்கும் அபாயம் தோன்றிய போது கருணாவை சந்தேகித்த பல நூறு போராளிகள் கருணாவால் நேரடியாகவே சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர்.

கருணா புலிகள் இயக்கத்தில் இருந்து சுயநல எண்ணத்துடனும் சுக போக வாழ்க்கை வாழ்வதற்காகவும் பிரிந்து சென்ற போது அவருடன் சென்ற பல பெண் போராளிகளையே அவர் தனது காம வெறிக்கு பலியாக்கிய சம்பவங்களும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.இவரின் காம வெறிக்கு இணங்க மறுத்த பல பெண் போராளிகளும் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் நடந்ததோடு இதே நிலமை தமக்கும் வரக்கூடும் என்ற அச்சத்தில் கருணாவுடன் சென்ற பல பெண் தளபதிகள் தப்பித்து தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்தமை யாவரும் அறிந்த ஒன்றே.

இந்த நிலையில் கருணா புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சில வாரங்கள் கடந்ததும் அவரின் உயிருக்கு அவருடன் அருகில் உள்ளவர்களாலோ அல்லது புலிகளாலோ ஆபத்து வரலாம் என்ற அச்சத்தில் அவரை இந்தியாவுக்கு இலங்கை அரசு அனுப்பி வைத்திருந்தது.

கருணாவை புலிகள் இயக்கத்திலிருந்து பிரிப்பதற்கு இந்திய புலனாய்வு அமைப்பான றோவும் கணிசமான பங்கை வகித்திருந்தமை வெளிப்படையான உண்மை.இந்த நிலையில் புலிகள் தொடர்பான உள் இரகசியங்களை றோவும் பெற்றுக்கொள்ளும் விதமாக கருணாவை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது அப்போதிருந்த இலங்கை அரசு.கருணாவின் பலவீனங்களை நன்கு அறிந்து கொண்டிருந்த றோ கருணா தங்கவைக்கப்பட்டிருந்த தமிழகம் ஊட்டி,கொடைக்காணல் வீட்டில் பல விபச்சார அழகிகளை கருணாவுக்கான எழும்புத்துண்டுகளாக போட்டனர்.

கருணாவும் தினம் தினம் பல விபச்சார அழகிகளை அவராகவே கேட்டு தன்னுடன் தங்கவைத்திருந்தார் என்ற உண்மையும் வெளிவந்துள்ளது.தமிழகத்தில் அவர் தங்கவைக்கப்பட்டிருந்த போது திடீர் திடீர் என்று வெவ்வேறு வீடுகளுக்கு மாற்றியிருந்துள்ளமையும் குறிப்பாக தமிழகம் ,கேரல எல்லைப்பகுதிகளிலேயே கருணா தங்கவைக்கப்பட்டிருந்தார் என்றும் வக்கிலிக்ச் மூலம் உயர்வுக்கு செய்தி கிடைத்துள்ளது.

thanks www.uyarvu.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.