Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 hours

Showing topics posted in for the last 1 day.

This stream auto-updates

  1. Past hour
  2. நான் கார் ஓடத் தொடங்கின காலத்தில் இருந்து ட்ரைவர் சீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஸ்க்ரூ ட்ரைவர் வைச்சிருக்கிறன்😬
  3. sordSetonp:2alga0tif6,161rt tgéga1hr052600imefu1av0t35c 581f · அறிஞர் அண்ணா போப்பாண்டவரைச் சந்திக்க ஒதுக்கப்பட்ட நேரம் வெறும் 5 நிமிடம் மட்டுமே.. "அஹிம்சா மூர்த்தி காந்தி பிறந்த இந்திய தேசத்தின் கடைக்கோடி மாநிலமாம் தமிழ் நாட்டின் முதல்வர் நான்" என்று பேச ஆரம்பித்து தமிழர்களின் சிறப்பை எடுத்துச் சொல்லி ஐந்து நிமிடத்தில் தன் பேச்சை முடித்தார் அண்ணா. போப்பாண்டவர் சொன்னார், "அருமையாகப் பேசுகிறீர்கள் தொடர்ந்து பேசுங்கள்!" தொடர்ந்து அண்ணா ஐம்பத்தைந்து நிமிடம் பேசினார். அண்ணாவின் பேச்சில் சொக்கிப்போன போப்பாண்டவர் அண்ணாவுக்கு நன்றி தெரிவித்து "உங்களுக்கு என்ன பரிசு வேண்டும்" என்றார். "என்ன கேட்டாலும் தருவீர்களா" என்று கேட்டார் அண்ணா. "கேளுங்கள் தருகிறேன்" என்றார் போப்பாண்டவர். "போர்ச்சுகல் தேசம் இந்தியாவின் கோவாவை ஆக்கிரமித்திருந்தது. போர்ச்சுகலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய மோகன் ரானடே இன்றைக்கும் போர்ச்சுகல் தலைநகரான லிஸ்பன் சிறையில் வாடுகிறார். உலக கிறிஸ்தவர்களின் தலைவரான நீங்கள் போர்ச்சுகலிடம் பேசி மோகன் ரானடேவை விடுதலை செய்ய வேண்டும்" என்று கேட்டார் அண்ணா. சரி என்று சொன்னார் போப்பாண்டவர். மகிழ்ச்சியோடு இந்தியா திரும்பினார் அண்ணா. போப்பாண்டவரின் வேண்டுகோளை ஏற்று விடுதலை செய்யப்பட்ட ரானடே இந்திய தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார். டெல்லி வந்த ரானடேவை வரவேற்க அன்றைய பிரதமர் அன்னை இந்திரா காந்தி விமானநிலையத்திற்குச் சென்றார். ரானடே அன்னை இந்திரா காந்தியிடம், "யாருக்காகப் போராடினேனோ அந்த கோவா மக்களே என்னை மறந்துவிட்ட நிலையில் தமிழகத்தில் இருந்து என் விடுதலையை வேண்டிய திரு அண்ணாதுரை எங்கே" என்று கேட்டார். "அண்ணா மறைந்து விட்டார், அவர் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் நாஞ்சில் மனோகரனை அழைத்து வந்திருக்கிறேன்" என்று சொன்னார் அன்னை இந்திரா. நாஞ்சிலாரைச் சந்தித்து விட்டு, "நீங்கள் மிகவும் நேசிக்கும் கோவாவிற்கு செல்ல ஏற்பாடு செய்திருக்கிறேன்" என்று சொன்னார் அன்னை இந்திரா. உடைந்து போன ரானடே, "நான் முதலில் செல்ல வேண்டிய இடம் கோவா அல்ல, அண்ணாவின் சமாதி தான்" என்றார். அன்னை இந்திரா, ரானடே மற்றும் நாஞ்சிலாரை உடனடியாக சென்னைக்கு அனுப்பி வைத்தார். அண்ணா துயில் கொள்ளும் மெரினாவில் அழுது புரண்டான் ரானடே என்பது தமிழினம் மறந்த வரலாறு. போப்பாண்டவரிடம் தனக்கென எதுவும் கேட்காமல் ஒரு போராளியின் விடுதலை வேண்டிய மனிதநேய மாந்தர் தான் நம் அறிஞர் அண்ணா. #anna57
  4. குறிப்பிட்ட தமிழ்நாட்டு அரசியல்வாதிகளின் கதை குறித்த விளக்கத்திற்கு நான் வரவில்லை. ஆனால் இந்த ஆமையோடு உண்மை. இஞ்சேர், நான் இப்பதான் இதைக் கண்டுபிடிச்சன். உண்மையிலேயே எங்கட நாட்டிலை ஆமையோட்டிலை பயணம் செய்திருக்கிறார்கள். நாளேடுகளிலும் செய்தி வந்துள்ளது. https://noolaham.net/project/190/18958/18958.pdf page 9 கீழ்க்கண்ட செய்தி தமிழீழத்தின் வெள்ளிநாதத்தில் (11 - 17 - 6 - 2004) வந்தது: "பலாலி, வசாவிளான் வளலாய், பகுதிகளில் வேலைக்கமர்த்தப்பட்டனர். இவர் கள் கல்லுக்கிளறும் இடங்கள் 'மொண்டி' என அழைக்கப்பட்டது. பலாலி தெற்கு தெழுந்தை மொண்டி, வசாவிளானிலுள்ள போயிட்டி மொண்டி (தற்போதைய சுந்தரபுரம்) குப்பிளான் மொண்டி வளலாய் மொண்டி, நிலாவரை மொண்டி என்பவற்றில் பலாலி ஓடுபாதைக் குரிய கற்கள் தோண்டி எடுக்கப்பட்டன. மாரிகாலத்தில் தெல்லிப்பளைக்குப் பயணம் செய்பவர்கள் குரும்புசிட்டியை சுற்றிச் செல்லநேர்ந்தது. விமான ஓடுபாதைக்கு திட்டமிடப்பட்ட தென்பகுதி மாரியில் இயல்பாகவே குளமாகுவது வழக்கம். சிலர் வாழைக்குற்றிகளை பிணைத்துக்கட்டியும், ஆமையோடுகளையும் தெப்பமாகப்பாவித்து கட்டுவன்கரை சென்றனர். இப்பகுதிகள் பின்பு மொண்டிகளில் எஞ்சும் கல்லும் மண்ணும்கொண்டு நிரப்பட்பட்டன."
  5. அப்கானிஸ்தான் நியுசிலாந் விளையாட்டு நாளை விறுவிறுப்பாக‌ இருக்கும் ம‌ற்ற‌ இர‌ண்டு விளையாட்டும் சும்மா பார்க்க‌ ச‌ரி..............................
  6. Today
  7. அப்படியா? அப்படி அழிக்கவில்லை. இலங்கை சுதந்திரம் அமைந்த நாளில் இருந்து 1981 வரை இலங்கையில் தமிழர் சனத்தொகை மற்றய மாவட்டங்களுக்கு இணையாக அதிகரித்து சென்றதையே புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 1983 கு கிறகு தான் வடக்கின் சனத்தொகையில் பாரிய வீழ்சசி கண்டது. அதுவும் 2009 இன் யுத்தத்ம் முடிந்த பின்னர் வளர்சசி கண்டு வருவதாகவே இலங்கையின் சனத்தொகை கண்கெடுப்பு புள்ளிவிபரம் காட்டிநிற்க முற்றாக அழித்ததாக நீங்கள் எங்கிருந்து புள்ளிவிபரங்களை பெற்றீர்கள் என்பதை தெரிவிக்க முடியுமா?
  8. இங்கே வெளிநாடுகளில் புலிவால்களாக இருந்த பலர் இப்போ ஒன்றரை வருடமாக அனுரகுமார திசநாயக்கவின் தீவிர இரசிகர்களாக மாறியதை போன்று அந்த ஆமை கறி விருந்து புளுகு மோசம் துணிந்து புளு இருக்கின்றார் தானே
  9. Trump won’t apologize for sharing since-deleted racist video depicting Obamas as apes on Truth Social. தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் காட்சியை தாம் பார்க்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 2020 ஜனாதிபதி தேர்தல் முறைகேடுகள் குறித்த 62 வினாடிகள் ஓடும் காணொளி ஒன்றை ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த காணொளியின் இறுதியில் ஒபாமா தம்பதியை குரங்குகளாக இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அந்த காணொளி நீக்கப்பட்டது. இது குறித்து வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இந்த விவகாரத்திற்காக தான் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்று கூறினார். "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அந்த காணொளியின் தொடக்கப் பகுதியை மட்டுமே பார்த்தேன். தேர்தல் முறைகேடு அதன் பிறகு எனது ஊழியர்களிடம் கொடுத்து பதிவிடச் சொன்னேன்," என்று அவர் கூறினார். "தினமும் நான் ஆயிரக்கணக்கான விடயங்களைப் பார்க்கிறேன். அந்த காணொளியின் தேர்தல் முறைகேடு குறித்த செய்தி எனக்குப் பிடித்திருந்தது. அதன் இறுதியில் இத்தகைய காட்சிகள் இருப்பது எனது ஊழியர்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்கள் அதனை நீக்கியிருப்பார்கள்," என்றும் அவர் விளக்கமளித்தார். இந்த காணொளியை "மிகவும் இனவெறித்தனமானது" என்று விமர்சித்திருந்த குடியரசுக் கட்சி செனட்டர் டிம் ஸ்காட் (Tim Scott), இதனை நீக்க வலியுறுத்தியிருந்தார். மற்றொரு குடியரசுக் கட்சிப் பிரதிநிதியான மைக் லாலர், இது தற்செயலாக நடந்திருந்தாலும் "மிகவும் வருந்தத்தக்கது மற்றும் அநாகரீகமானது" என்று கூறி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். இந்தச் சர்ச்சை அமெரிக்காவில் நிலவும் இனப் பாகுபாடு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங்குகளாகச் சித்தரிக்கும் காட்சியை தாம் பார்க்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இழிவுபடுத்தும் காட்சிகள் 2020 ஜனாதிபதி தேர்தல் முறைகேடுகள் குறித்த 62 வினாடிகள் ஓடும் காணொளி ஒன்றை ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அந்த காணொளியின் இறுதியில் ஒபாமா தம்பதியை குரங்குகளாக இழிவுபடுத்தும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு அந்த காணொளி நீக்கப்பட்டது. இது குறித்து வெள்ளிக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், இந்த விவகாரத்திற்காக தான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்று கூறினார். "நான் எந்தத் தவறும் செய்யவில்லை. அந்த காணொளியின் தொடக்கப் பகுதியை மட்டுமே பார்த்தேன். அதன் பிறகு எனது ஊழியர்களிடம் கொடுத்து பதிவிடச் சொன்னேன்," என்று அவர் கூறினார். "தினமும் நான் ஆயிரக்கணக்கான விடயங்களைப் பார்க்கிறேன். அந்த காணொளியின் தேர்தல் முறைகேடு குறித்த செய்தி எனக்குப் பிடித்திருந்தது. அதன் இறுதியில் இத்தகைய காட்சிகள் இருப்பது எனது ஊழியர்களுக்குத் தெரிந்திருந்தால் அவர்கள் அதனை நீக்கியிருப்பார்கள்," என்றும் அவர் விளக்கமளித்தார். இந்த காணொளியை "மிகவும் இனவெறித்தனமானது" என்று விமர்சித்திருந்த குடியரசுக் கட்சி செனட்டர் டிம் ஸ்காட் (Tim Scott), இதனை நீக்க வலியுறுத்தியிருந்தார். மற்றொரு குடியரசுக் கட்சிப் பிரதிநிதியான மைக் லாலர், இது தற்செயலாக நடந்திருந்தாலும் "மிகவும் வருந்தத்தக்கது மற்றும் அநாகரீகமானது" என்று கூறி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். இந்தச் சர்ச்சை அமெரிக்காவில் நிலவும் இனப் பாகுபாடு குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது. Tamilwinஒபாமாவை குரங்காக சித்தரிக்கும் காட்சியை தாம் பார்க்கவில்ல...தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்த காணொளியில் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை குரங...
  10. இங்கு அடிமைகள் மற்றவர்களை அடிமைகள் ஆக இருக்க சொல்ல வேண்டாம் அதற்கு யாழை ஒரு ஊது குழல் ஆக்க வேண்டாம் தமிழ் தேசியம் தமிழர் என்பது உண்மையான தமிழனின் இயல்பு .அடிமையான மொக்கு கூட்டங்களுக்கு பலமுறை எடுத்து சொன்னாலும் விளங்காது என்பது எமக்கும் புரியும் எடுத்ததுக்கெல்லாம் யாழில் புலியை திட்டாது விட்டால் அன்றைய இரவுக்கு நித்திரை வராவிட்டால் ஒழுங்கான வைத்தியர் இடம் நித்திரை குளுசை வாங்கி போடுவது அடிமை விசுவாசிகளுக்கு மிகவும் நல்லது அதை விட்டு இந்த புனிதமான யாழை உங்கள் இஷடத்துக்கு அசிங்கம் பண்ண வேண்டாம் .
  11. இத்தாலி அணி ந‌ல்ல‌ அணி நான் அவையின் திற‌மை தெரியாம‌ மாட்டிக் கிட்டேன்😁😛....................
  12. முதலமைச்சர் @செம்பாட்டான் க்கு வாழ்த்துக்கள்.
  13. போன‌ ஜ‌பிஎல் தொட‌ரில் இருந்து விளையாட‌த் தொட‌ங்கி விட்டார்................ச‌ர்வ‌தேச‌ போட்டியில் இவ‌ரை எப்ப‌ சேர்ப்பினம் அது தான் மேல் ஓட்ட‌மாய் எழுதினேன்..............................
  14. நிஜ வாழ்வில் நான் வசிக்கும் மேலே😂. யாழில் ஆர் என தெரியாதபடியால் டயரை வெட்ட மாட்டார்கள், பெயிண்டை கீற மாட்டார்கள் என்ற அசட்டு துணிவில் கொஞ்சம் பிரளி பண்ணுவதுண்டு😂.
  15. பெரிய அணிகளில் எந்த அணி சின்ன அணியிடம் தோக்கும் என்றும் இடக்கு மடக்கான கேள்வி ஒன்று கேட்கலாம் போல இருக்கு. இங்கே எல்லாரும் நன்றாக ஆரூடம் பார்ப்பினம் போல கிடக்கு. 😉
  16. இதில் உள்ள தெரிவுகளில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரிகிறது. ஏதோ செல்வச் சந்நதி முருகனுக்கு நேர்த்தி வைச்சு தேர்வு செய்த மாதிரி இருக்கு😁 நல்ல அனுபவங்கள் போல கிடக்கு. நகைச்சுவையான காணொளி என்றாலும் இப்படியான இடங்களில் இருந்து ஓடிப்போவது தான் புத்திசாலிக்கு அழகு
  17. @ஈழப்பிரியன் ம‌ங்ல‌ இசையோட‌ வ‌ந்து முத‌ல‌மைச்ச‌ருக்கு வாழ்த்து சொல்லும் அமெரிக்க‌ன் க‌ட்ட‌த்துரை ஜ‌யாவை காணும் லொள்😛😁...................
  18. முந்தி உல‌க‌ கோபை போட்டியில் நெத‌ர்லாந் அணியிட‌ம் இங்லாந் தோல்வி அடைவின‌ம் ஹா ஹா அது நேபாள‌த்தோட‌ எடுப‌டாது..............இங்லாந் வீர‌ர்க‌ளின் ம‌ட்டைய‌டி நீள‌ம்😁😛....................
  19. முதல்ல யார் முதல்ல வாறோம்றது முக்கியம் இல்ல.. கடைசில யார் கடைசியா வாறோம் என்றதுதான் முக்கியம்😂 -கோஷான் சே- ஓம்…ஆனால் இங்கிலாந்துக்கும் ஒரு பாகிஸ்தான் குணம் இருக்கு…3 போட்டி சூப்பராக விளாடினா அடுத்த போட்டியில் சொதப்புவார்கள். இலங்கையில் ஒரு சொதப்பல் overdue 😀
  20. கவலைப்படத்தேவையில்லை பையா .......... நிறைய அடி வாங்கும் கல்லுதான் கருவறைக்குள் சாமியாய் இருக்குது . ......!
  21. நேபாள‌ம் ந‌ல்ல‌ அணி அதில் மாற்றுக் க‌ருத்தில்லை விளையாடுவ‌து இங்லாந்துக்கு எதிரா................அவுஸ்ரேலியாவில் அடைஞ்ச‌ ப‌டு தோல்வியில் இருந்து இங்லாந் மீண்டு வ‌ந்து விட்ட‌து இங்லாந் நேபாள‌த்தை க‌டின‌மாய் விளையாடித் தான் வெல்ல‌ப் பார்ப்பின‌ம்...........................
  22. எப்போதும் இங்கிலாந்து banana skin எனப்படும் பெரிய அணி சின்ன அணியிடம் அடிவாங்கும் விடயத்தை வேர்ல்ட் கப்பில் அரங்கேற்றும். இதில் நேபாளத்தை போடலாம் என நான் கூட யோசித்தேன். அச்சொட்டாக…😀 முதலில் நியாயத்தை சொல்ல வந்தாலும்…பிறகு இந்த ரோதனை எனக்கு ஏன் எண்டு ஒரு எஸ், எஸ்சாகினாரே…. சாட்சாத்…😀
  23. நாளைக்கு இல‌ங்கை அய‌ர்லாந்திட‌ம் தோத்தால் கூட‌ ஆச்ச‌ரிய‌ப் ப‌ட‌த் தேவை இல்லை ஹா ஹா😁😛.........................
  24. ஆசிரியர் ஆசிரியர் என்று எழுதி உள்ளார்கள். மாணவியை தாக்கிய அந்த ஆசிரியர் ஆணா அல்லது பெண்ணா?
  25. இவ‌ரை ராஜ‌ஸ்தான் அணி ஒரு போதும் க‌ல‌ட்டி விடாது.................பெடிய‌ன் அடிக்கிற‌ ப‌ந்து கூட‌ சிக்ஸ்சுக்கு போய் விழுது ஹா ஹா.................கூடிய‌ சீக்கிர‌ம் ச‌ர்வ‌தேச‌ போட்டியில் இட‌ம் பிடிப்பார் என‌ ந‌ம்புகிறேன்...................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.